<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>thoothukudi</title><atom:link href="https://tamil.abplive.com/thoothukudi/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 11 Jun 2026 16:38:41 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[திருச்செந்தூர் கோயில் செயல்பாடுகள் மீது கண்காணிப்பு! உயர்மட்ட அதிகாரிகள் குழு அமைப்பு.]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/oversight-of-thiruchendur-temple-operations-high-level-committee-of-officials-formed-262905</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/oversight-of-thiruchendur-temple-operations-high-level-committee-of-officials-formed-262905#respond</comments><pubDate>Sat, 6 Jun 2026 14:48:20 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/oversight-of-thiruchendur-temple-operations-high-level-committee-of-officials-formed-262905</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைமுறையில் உள்ள அன்னதானத் திட்டம், பக்தர்கள் தங்கும் விடுதி முன்பதிவு மற்றும் கோயில் நிர்வாகம் தொடர்பான பல்வேறு செயல்பாடுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி.வினய் அதிரடியாக உயர்மட்ட ஆய்வுக்குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/06/ffe75d4d95863cdc760f6e5fd28a4fca1780737481213193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்செந்தூர் திருக்கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத் திட்டத்தின் தரம், அதன் செயல்பாடுகள், மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான விடுதிகளில் பக்தர்கள் தங்குவதற்காக செய்யப்படும் அறை முன்பதிவு நடைமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;மேலும், கோயில் நிர்வாகம் தொடர்பான ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் சீரமைக்கும் நோக்கில் இந்த ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஆய்வுக் குழுவில் இந்து சமய அறநிலையத்துறையின் பல்வேறு நிலைகளில் உள்ள முக்கிய அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கோ.ஜெயப்பிரியா, இணை ஆணையர் (சட்டம்), ஆணையர் அலுவலகம். கு.தங்கம், துணை ஆணையர்-3, ஆணையர் அலுவலகம். பா.பாஸ்கரன், உதவி ஆணையர்-6, ஆணையர் அலுவலகம். சி.கார்த்திகேயன், முதுநிலை கணக்கு அலுவலர், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம்.மு.பகவதி, மேலாளர், இணை ஆணையர் அலுவலகம், தூத்துக்குடி. மாயக்கண்ணன், திட்டப்பொறியாளர், ஆணையர் அலுவலகம். இந்த ஆய்வுக்குழுவினர் திருக்கோயிலுக்குச் சென்றால், அவர்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும், வசதிகளையும் வழங்க வேண்டும் என்று திருச்செந்தூர் திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலருக்கு, அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/06/e2022ac513eedde0e0012f13cd75994b1780737444902193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆய்வுப் பணிகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் நிர்வாகம் உறுதியாக உள்ளது. அறநிலையத்துறை அமைச்சர் கடந்த மே 29-ம் தேதி வழங்கிய ஆய்வுக்குறிப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுக்குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டு, அது குறித்த விரிவான அறிக்கையை வரும் ஜூன் 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் ஆய்வு மற்றும் குழு அமைப்பு, திருச்செந்தூர் திருக்கோயில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதற்கும், பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.&amp;nbsp; ஆய்வுக்குப் பிறகு எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/06/e2022ac513eedde0e0012f13cd75994b1780737444902193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[விஜய் கட்சி நிர்வாகியின் விஸ்வரூப மோசடி - தூத்துக்குடியில் நிலத்தை அமுக்க பார்த்த தவெக பிரமுகர் மனைவியுடன் கம்பி எண்ணுகிறார்]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/tuticorin-land-fraud-case-tvk-functionary-arrested-along-with-wife-tamil-news-262601</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/tuticorin-land-fraud-case-tvk-functionary-arrested-along-with-wife-tamil-news-262601#respond</comments><pubDate>Wed, 3 Jun 2026 17:59:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/tuticorin-land-fraud-case-tvk-functionary-arrested-along-with-wife-tamil-news-262601</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;வங்கிக்கடனில் இருந்த நிலத்தை மீட்டுத் தருவதாக கூறி ரூ.72 லட்சம் பண மோசடி செய்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த தவெக நகரச் செயலாளர் &amp;nbsp;ராஜா மனைவியுடன் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் ஏரல் பகுதியின் நகரச் செயலாளராக இருக்கிறார். இவர், தனக்கு சொந்தமான இடத்தை வங்கியில் வைத்து பணம் பெற்று இருக்கிறார். இதனிடையே, பணத்தை கட்டத்தவறியவர்களின் இடம் ஏலம் விடப்படும் என்று வங்கி சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஏரலில் ஜவுளிக்கடையில் பணிபுரியும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த &amp;nbsp;பாபு என்பவர், ரூ.72 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்தி ராஜாவின் இடத்தை மீட்க உதவியுள்ளார். அந்தப் பணத்திற்காக அந்த இடத்தை பாபுவிடம் விற்பனை செய்ததாக ராஜா சொன்னதாக கூறப்படுகிறது. இதன்பிறகு, நிலத்தை எழுதி கொடுக்கும்படி பாபு கூறியுள்ளார். ஆனால், ராஜா முறையாக பதில் அளிக்காமல் அங்கிருந்து தலைமறைவாகி இருக்கிறார். சுமார், ஒரு வருடமாக தலைமறைவாகி இருந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/h4XB-yPyMgs?si=-B0v0nr0vXlM4tmJ&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த உடன்,நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஊர் திரும்பிய ராஜா, ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் உடன் &amp;nbsp;இணைந்து கட்சி பணி செய்து வந்துள்ளார். அதன்பிறகு, பாபு தனது பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டபோது, வாங்கிய பணத்தையும், நிலத்தையும் தம்மால் கொடுக்க முடியாது என்று ராஜா மறுத்ததாக சொல்லப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;a title=&quot;இதையும் படிங்க: கிரிவலம் செல்லும் பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய கொடூர கும்பல்; திருவண்ணாமலையில் பயங்கரம் - நடந்தது என்ன?&quot; href=&quot;https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-girivalam-women-threatened-and-robbed-tamil-news-262590&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படிங்க: கிரிவலம் செல்லும் பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய கொடூர கும்பல்; திருவண்ணாமலையில் பயங்கரம் - நடந்தது என்ன?&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதனைத் தொடர்ந்து, நிலம் தொடர்பாக பாபு, ஏரல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து, ரூ.72 லட்சம் ரூபாய் நிலம் மோசடி சம்பவம் என்பதால், இந்த வழக்கு தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜா மற்றும் மனைவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தவெக ஆட்சி அமைந்த உடன் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை மிகவும் மோசமடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை வைத்து வருகிறது. மேலும், குற்றத்தில் ஈடுபட்டுவர்கள் சிலர் &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; உறுப்பினர்களாக இருந்ததால் அக்கட்சியின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த விஷயத்தில் முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/tata-tiago-ev-the-new-master-of-ev-cars-auto-news-262460&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/03/cae4db92fdbebc0e6a93bc5b3b21a36a1780489743778113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Minister Ramesh: திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tiruchendur-temple-priests-caught-taking-rs-4000-bribe-from-minister-ramesh-tamil-news-261942</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tiruchendur-temple-priests-caught-taking-rs-4000-bribe-from-minister-ramesh-tamil-news-261942#respond</comments><pubDate>Fri, 29 May 2026 10:16:30 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tiruchendur-temple-priests-caught-taking-rs-4000-bribe-from-minister-ramesh-tamil-news-261942</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Minister Ramesh:&lt;/strong&gt; திருச்செந்தூரில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்ட அர்ச்சகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அமைச்சரிடமே ரூ.4,000 லஞ்சம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்து சமய அறநிலைய அமைச்சராக ரமேஷ் பொறுப்பேற்றது முதலே, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் மற்றும் அர்ச்சனை என பல்வேறு வடிவங்களில் பக்தர்களிடமிருந்து பணம் பறிக்கப்படுவதாக நீண்ட காலமாக பல புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதையறிந்து பொதுமக்களில் ஒருவராக சாதாரண உடையணிந்து அமைச்சர் ரமேஷ் கோயிலுக்கு சென்றுள்ளார். உடன் அதிகாரிகள் யாரையும் அவர் அழைத்துச் செல்லாமல், உதவியாளர் உடன் மட்டும் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அமைச்சரை அடையாளம் தெரியாமல் அவரது உதவியாளரை அணுகிய அர்ச்சகரில் ஒருவர், நான்காயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் விரைவு தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அவருடன் தொடர்புடைய அனைவரையும் கூண்டோடு பிடிப்பதற்காக அமைச்சரும் ஜி-பே மூலம் பணத்தை செலுத்தி விரைவு தரிசனத்திற்காக சென்றுள்ளார். அப்போது பணம் பெற்ற அர்ச்சகர் மற்றும் அவருடன் தொடர்புடைய அனைவரையும் கையுள் களவுமாக பிடித்துள்ளார். மேலும், கைப்பட மன்னிப்பு கடிதமும் எழுதி வாங்கியுள்ளார். மேலும் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணையை முடுக்கி விடவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளாராம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/which-company-is-the-oldest-manucturer-of-cars-details-in-pics-261940&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அதிகாரிகளிடமும் அமைச்சர் விசாரணை:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அர்ச்சகர்களை தொடர்ந்து திருச்செந்தூர் கோயிலில் உள்ள நிர்வாக அலுவலகத்திலும் அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்பு அங்கு பணியாற்றி வரும் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் வரவழைத்து விசாரணை நடத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளாராம். இதற்காக கோயில் ஊழியர்கள் அனைவரையும் அங்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளாராம். இதன் மூலம் நீண்டகாலமாக பொதுமக்கள் முன்வைத்து வந்த குற்றச்சாட்டுகள் தற்போது நிரூபனமாகியுள்ளது. இத்தகைய பணம் பறிப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதை தடுக்க, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/0xUOKMA9Edo?si=HvaN_QWpvx7U18xN&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பக்தர்களிடம் கட்டணக் கொள்ளை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சுவாமி தரிசனம், விஐபி சாமி தரிசனம் மற்றும் அர்ச்சனை என அனைத்து கோயில் நடைமுறைகளுக்கும் விதிகளை மீறி, அர்ச்சர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் பணம் பறிப்பில் ஈடுபடுவதாக பக்தர்கள் நீண்டகாலமாகவே குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே, வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் நலன் கருதி ரூ.100 கட்டண தரிசனம் முறையும் ரத்து செய்யப்பட்டு கட்டணமில்லா தரிசன முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;Hardik Pandya: &amp;rdquo;நீ கிளிச்ச வரைக்கும் போதும்&amp;rdquo; சொந்த காசில் சூனியம் - ஹர்திக்கிற்கு கும்புடு, ரோகித்தை நாடும் மும்பை&quot; href=&quot;https://tamil.abplive.com/sports/cricket/ipl-2026-hardik-pandya-to-leave-mumbai-indians-rohit-sharma-s-blessings-crucial-for-next-captain-sources-261938&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: Hardik Pandya: &amp;rdquo;நீ கிளிச்ச வரைக்கும் போதும்&amp;rdquo; சொந்த காசில் சூனியம் - ஹர்திக்கிற்கு கும்புடு, ரோகித்தை நாடும் மும்பை&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;குற்றசாட்டுகள் மற்றும் அரசு அறிவிப்புகள் இருந்தும், அமைச்சரிடமே தற்போது பணம் வசூலிக்கப்பட்டு இருப்பது, கோயில் நிர்வாகம் எவ்வளவு சீட்கெட்டு போயுள்ளது என்பதை காட்டுகிறது. இதுதொடர்பாக உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து, பக்தர்களிடம் நடைபெறும் பணம் பறிப்பு நடவடிக்கையை ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/29/b4fa69499dcfc97f05250a45f9e8b5921780029915390732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[குடிநீர் தேவைக்கு போராடும் பழனி: அணைகளின் தற்போதைய நிலை என்ன?]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/palani-struggles-for-drinking-water-what-is-the-current-status-of-the-dams-260192</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/palani-struggles-for-drinking-water-what-is-the-current-status-of-the-dams-260192#respond</comments><pubDate>Wed, 13 May 2026 19:56:29 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/palani-struggles-for-drinking-water-what-is-the-current-status-of-the-dams-260192</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்து வரும் முக்கிய நீராதாரங்களான பாலாறு&amp;ndash;பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு அணைகளில் நீர்மட்டம் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடும் கோடை வெப்பம் மற்றும் மழையின்மை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுள்ள நிலையில், தற்போது உள்ள நீரையே சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/13/64d567fceffa06ba7b2fd7b5950809611778682323752193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது. பழனி வட்டாரத்தின் மிகப்பெரிய நீராதாரங்களில் ஒன்றாக விளங்கும் பாலாறு&amp;ndash;பொருந்தலாறு அணையின் மொத்த கொள்ளளவு 65 அடியாகும். ஆனால் தற்போது அணையில் 35.5 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அணைக்கு கடந்த சில நாட்களாக புதிய நீர்வரத்து இல்லாத நிலையில், பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு வினாடிக்கு 16 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தினந்தோறும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அதேபோல் பழனி நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள வரதமாநதி அணையின் மொத்த கொள்ளளவு 66.47 அடியாகும். தற்போது இதில் 38.5 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லாததுடன், வெளியேற்றமும் மேற்கொள்ளப்படாமல் அமைதியான நிலை காணப்படுகிறது. இருப்பினும் மழையின்மை நீடித்தால் இந்த அணையிலும் நீர்மட்டம் மேலும் குறையும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பழனி வட்டார விவசாய நிலங்களுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் குதிரையாறு அணையின் மொத்த கொள்ளளவு 80 அடியாக இருந்தாலும், தற்போது 47 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இங்கும் புதிய நீர்வரத்து இல்லை. வெளியேற்றமும் மேற்கொள்ளப்படாததால், எதிர்கால நீர் தேவையை கருத்தில் கொண்டு அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/13/d95e5c8c5815813b50ab1282478a4d921778682340973193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வழக்கமாக ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும். அந்த மழை போதுமான அளவில் பெய்தால் மட்டுமே இந்த அணைகளின் நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது. அதுவரை இருக்கும் நீரை திட்டமிட்டு பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை தினசரி கண்காணித்து வருகின்றனர்.இதற்கிடையில், பல கிராமப்புற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில பகுதிகளில் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் அளவு குறைந்து காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/13/acbed852d8997c5ff519c519aca886ac1778682362801193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கோடை காலத்தில் குடிநீர் தேவை அதிகரிக்கும் நிலையில், அணைகளில் நீர் இருப்பு தொடர்ந்து குறைந்து வருவது எதிர்காலத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் பாசனத்திற்கு பெரும் சவாலாக மாறக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், தேவையற்ற நீர் வீணாவதை தவிர்க்க வேண்டும், விவசாயிகளும் குறைந்த நீரில் பயிரிடும் முறைகளை பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வரவிருக்கும் பருவமழை மட்டுமே பழனி வட்டார மக்களின் நீர் தேவைக்கு நம்பிக்கையாக இருப்பதாக கூறப்படுகிறது&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/13/c8ea769ef560d5e4272d37b3ff6baae41778682260538193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[தவெகவின் முதல் வெற்றி...  திமுக கோட்டையில் விழுந்த முதல் ஓட்டை.. தூத்துக்குடியில் விஜயின் நண்பர் ஸ்ரீநாத் வெற்றி]]></title><link>https://tamil.abplive.com/elections/thoothukudi-election-results-2026-tvk-srinath-wins-tuticorin-constituency-tn-election-result-259167</link><comments>https://tamil.abplive.com/elections/thoothukudi-election-results-2026-tvk-srinath-wins-tuticorin-constituency-tn-election-result-259167#respond</comments><pubDate>Mon, 4 May 2026 13:21:35 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/thoothukudi-election-results-2026-tvk-srinath-wins-tuticorin-constituency-tn-election-result-259167</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதை தொடர்ந்து, வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன். தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்க விதமாக தவெக 101 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. அதிமுக 78 இடங்களில் இரண்டாவது இடத்திலும், திமுக 55 இடங்களில் முன்னிலையிலும் இருக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் தவெக முதல் வெற்றியை பெற்றுள்ளது. தூத்துக்குடியில் &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt;வின் சார்பில் போட்டியிட்ட விஜயின் நண்பர் ஸ்ரீநாத் வெற்றி பெற்றுள்ளார். அமைச்சர் கீதா ஜீவனை 18856 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/04/1ef4daf81413023a91a309e1e42e322c1777880717220113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை: உண்மையை மூடிமறைக்க முயன்றவர் எடப்பாடி பழனிசாமி - கனிமொழி எம்.பி கடும் தாக்கு!]]></title><link>https://tamil.abplive.com/elections/sathankulam-father-son-murders-edappadi-palaniswami-attempted-to-cover-up-the-truth-kanimozhi-mp-launches-fierce-attack-257034</link><comments>https://tamil.abplive.com/elections/sathankulam-father-son-murders-edappadi-palaniswami-attempted-to-cover-up-the-truth-kanimozhi-mp-launches-fierce-attack-257034#respond</comments><pubDate>Tue, 21 Apr 2026 12:04:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/sathankulam-father-son-murders-edappadi-palaniswami-attempted-to-cover-up-the-truth-kanimozhi-mp-launches-fierce-attack-257034</guid><description><![CDATA[&lt;p&gt;தூத்துக்குடி : சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டபோது, அந்தச் சம்பவத்தை மூடிமறைக்க முயன்றவர் எடப்பாடி பழனிசாமி: சாத்தான்குளத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு.&lt;/p&gt;
&lt;p&gt;தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து, சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;அப்போது பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி.; சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் அநியாயமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டபோது, அந்தச் சம்பவத்தை மூடிமறைக்க முயன்றவர் எடப்பாடி பழனிசாமி. நாம் அனைவரும் ஒன்றாக நின்று போராடினோம்.&lt;/p&gt;
&lt;p&gt;அந்தக் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நாங்கள் வழக்கு தொடர்வோம் என்று மு.க. ஸ்டாலின் கூறிய பிறகுதான், அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினர். அதுவரை, யார்மீது குற்றச்சாட்டு இருந்ததோ அவர்களைப் பாதுகாத்தனர். இதேபோல், பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றபோதும், எடப்பாடி பழனிசாமி அந்தக் குற்றவாளிகளை காப்பதற்காகத்தான் பாடுபட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, &amp;ldquo;எனக்கு தெரியாது; தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்&amp;rdquo; என்று பதில் அளித்தார். எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருந்தும், இதுதான் பதிலாக வந்தது. இப்படிப்பட்ட ஒருவர் தமக்கு எதிராக இருக்கக்கூடியவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/21/19f6e0cdfb67ea86d5867592ef421b3f1776753227943194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[திருச்செந்தூரே மாறப்போகுது... வந்தே பாரத் ரயில்.. பக்தர்களுக்கு இதுவரை கிடைக்காத வசதிகள்.. கேஆர்எம்- ன் தேர்தல் வாக்குறுதிகள்]]></title><link>https://tamil.abplive.com/elections/tn-election-tiruchendur-bjp-candidate-krm-radhakrishnan-released-his-election-manifesto-255902</link><comments>https://tamil.abplive.com/elections/tn-election-tiruchendur-bjp-candidate-krm-radhakrishnan-released-his-election-manifesto-255902#respond</comments><pubDate>Thu, 9 Apr 2026 12:56:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/tn-election-tiruchendur-bjp-candidate-krm-radhakrishnan-released-his-election-manifesto-255902</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் கேஆர்எம் ராதாகிருஷ்ணன் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அந்த தொகுதி மக்களுக்கான பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;திருச்செந்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தேர்தல் அறிக்கை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* திருச்செந்தூரிலிருந்து காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, தலைவன்வடலி, புன்னக்காயல், முத்தையாபுரம் வழியாக தூத்துக்குடிக்கு புதிய இரயில் போக்குவரத்து அமைத்து தருவேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்செந்தூர் முதல் சென்னைக்கு தினந்தோறும் வந்தே பாரத் இரயில் சேவையும், இரயில்வே மேம்பாலமும் கொண்டு வருவேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* தொகுதியில் டாக்டர். அம்பேத்கர் சட்டக்கல்லூரி மற்றும் அரசு தொழில் நுட்பக்கல்லூரி, இலவச IAS, IPS, TNPSC அகடாமி அமைத்து தருவேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* தொகுதிக்குட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டு மத்திய அரசின் நவோதயா பள்ளியை நிறுவி அதில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* திருச்செந்தூர் முருகன் கோவில் வழிப்பாதையை சீரமைத்து நவீன பாதாள சாக்கடைத் திட்டத்தை மேம்படுத்தி, வருகை தரும் பக்தர்களுக்கு அதிக தங்கும் விடுதிகளை உருவாக்கி 24 மணி நேர குடிநீர் சேவையை பெற்றுத் தருவேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/09/625082413123e9ab9069d0bbbd305e971775718998847113_original.jpg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* திருச்செந்தூர் நகரில் அதிக படுக்கை வசதிகள் கொண்ட, 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணிபுரிகின்ற அளவில் நவீன Multi-Speaciality Upgrade W அமைக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* நிலம் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு 3 சென்ட் நிலமும், பட்டா இல்லாத இடத்தில் குடியிருப்பவர்களுக்கு இலவச பட்டா மற்றும் வீடுகள் கட்டித்தர உடனடி நடவடிக்கை எடுப்பேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* தொகுதிக்குட்பட்ட மெஞ்ஞானபுரம், உடன்குடி, பரமன்குறிச்சி, நாசரேத், தென்திருப்பேரை, குரும்பூர், ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய நகரங்களுக்கு 24 மணி நேர மொபைல் ஆம்புலன்ஸ் சேவை செய்து தருவேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* தொகுதி முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குடிநீர் இணைப்பு வழங்கி, அதில் தினந்தோறும் சுகாதாரமான குடிநீர் வழங்குவேன். ஒவ்வொரு வீட்டின் மின் இணைப்புடன் மத்திய அரசு திட்டத்தின் மானிய சூரிய ஒளி இணைப்பு ஏற்படுத்தி மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் விரைவு தரிசனம் செய்யவும், கோவில் வளாகத்தில் திருமணம் செய்யவும் MLA Pass வழங்குவேன். நவீன கார் பார்க்கிங் வசதி செய்து தருவேன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* தொகுதிகுட்பட்ட முக்கிய பேருந்து நிறுத்தங்களில் குளிர்சாதன வசதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை வசதியுடன் கூடிய பஸ் ஸ்டாண்டுகள் கட்டித் தருவேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/achar-side-effects-disadvantages-eating-pickles-in-summer-health-know-in-tamil-255886&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/12/17b37fbbec3c859de3f5c009b6271e26_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தூத்துக்குடியில் வேட்புமனுக்கள் ஆய்வு: அதிக தள்ளுபடி நடந்த தொகுதி எது?]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/scrutiny-of-nominations-in-thoothukudi-which-constituency-saw-the-highest-number-of-rejections-255852</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/scrutiny-of-nominations-in-thoothukudi-which-constituency-saw-the-highest-number-of-rejections-255852#respond</comments><pubDate>Wed, 8 Apr 2026 20:59:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/scrutiny-of-nominations-in-thoothukudi-which-constituency-saw-the-highest-number-of-rejections-255852</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான கூர்ந்தாய்வு (பரிசீலனை) நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மொத்தம் பெறப்பட்ட 188 மனுக்களில் 121 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 67 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/08/1f202e137b0c7d7c813c951ba44b0d631775662108584193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்டம் முழுவதும் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. நேற்று அந்தந்தத் தொகுதி தலைநகரங்களில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 28 வேட்பு மனுக்களில் 18 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 33 வேட்பு மனுக்களில் 27 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 35 வேட்பு மனுக்களில் 14 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 21 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 28 வேட்பு மனுக்களில் 18 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 28 வேட்பு மனுக்களில் 21 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 36 வேட்பு மனுக்களில் 23 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தூத்துக்குடி மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த வேட்பு மனுக்கள் 188-ல் 121 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 67 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/08/fddf239286af7069c68c2a4a9faa74fb1775661891444193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு தற்போது 121 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற விரும்பும் வேட்பாளர்கள், நாளை வியாழக்கிழமை அலுவலக நேரத்திற்குள் தங்களது மனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை மாலை வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு முடிந்தவுடன், ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு குறித்த விபரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிடும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/08/fddf239286af7069c68c2a4a9faa74fb1775661891444193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேருக்கு இன்று தண்டனை? எதிர்பார்ப்பில் நீதிமன்றம்]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/sathankulam-father-son-murder-case-judge-muthukumar-sentencing-announcement-today-tnn-255532</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/sathankulam-father-son-murder-case-judge-muthukumar-sentencing-announcement-today-tnn-255532#respond</comments><pubDate>Mon, 6 Apr 2026 09:58:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/sathankulam-father-son-murder-case-judge-muthukumar-sentencing-announcement-today-tnn-255532</guid><description><![CDATA[&lt;p&gt;சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேருக்கு இன்று தண்டனை விவரங்களை அறிவிக்கிறார் நீதிபதி முத்துகுமரன்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதி வணிகர்களான&amp;nbsp; தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கடந்த 2020 ஜூன் 19 ல் காவல்துறை விசாரணைக்காக அழைத்து சென்ற சாத்தான்குளம் காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கு கொலை வழக்காக சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்களான முருகன், சாமத்துரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 9 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் 5 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கொலை வழக்கில் 9 காவலர்களும் குற்றவாளிகளாக கருதப்படுவதாக தீர்ப்பு வாசிப்பு&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்த கொலை வழக்கில் 9 காவலர்களும் குற்றவாளிகளாக கருதப்படுவதாக கடந்த 23 ஆம் தேதி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன் தீர்ப்பு வாசித்தார். குற்றவாளிகளான 9 பேருக்கும் தண்டனை அளிப்பது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில் இன்று காலை ஐந்தரை ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றுவந்த சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன் அறிவிக்கவுள்ளார். சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;9 பேருக்கும் உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்த வழக்கு விசாரணையின் போது 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை அல்லது சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என சிபிஐ தரப்பிலும், ஜெயராஜ் குடும்பத்தினர் தரப்பில் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் நீதிபதியிடம் முறையிட்டதும், குற்றவாளிகளில் தரப்பில் முறையிட்டபோது திட்டமிட்டு உயிரிழப்பு ஏற்படவில்லை எனவே குறைந்தபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என முறையிட்டிருந்தனர். இந்நிலையில் 9 பேருக்கு இன்று தண்டனை விவரங்களை அறிவிக்கிறார் நீதிபதி முத்துகுமரன்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/06/c4cdcf8ff8decfc70776608521841f5a1775449689283184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[TVK Srinath: விஜய் ஏன் தூத்துக்குடியில் போட்டியிட சொன்னார்? - அஜிதாவுடன் மோதலா? - ஸ்ரீநாத் பரபர பேட்டி]]></title><link>https://tamil.abplive.com/elections/tn-election-2026-tvk-ajitha-vs-srinath-why-vijay-asked-srinath-to-contest-thoothukudi-255198</link><comments>https://tamil.abplive.com/elections/tn-election-2026-tvk-ajitha-vs-srinath-why-vijay-asked-srinath-to-contest-thoothukudi-255198#respond</comments><pubDate>Thu, 2 Apr 2026 14:19:23 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஜேம்ஸ் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/tn-election-2026-tvk-ajitha-vs-srinath-why-vijay-asked-srinath-to-contest-thoothukudi-255198</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், நடிகருமான ஸ்ரீநாத், மதுரை விமான நிலையம் வழியாக தூத்துக்குடிக்கு வருகை தந்தார். வழியெங்கும் அவருக்குத் தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்&lt;/p&gt;
&lt;h2&gt;மண்ணின் மைந்தன் நான்!&lt;/h2&gt;
&lt;p&gt;தூத்துக்குடி தொகுதியில் தனது வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பதாகத் தெரிவித்த ஸ்ரீநாத், தன்னை 'வெளியூர் வேட்பாளர்' என்று விமர்சிப்பவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்தார். &quot;நான் இந்த மண்ணின் மைந்தன். நான் பிறந்த மருத்துவமனைக்குத்தான் இப்போது நேராகச் செல்கிறேன். எனது மனைவியும், மகளும் இதே ஊரைச் சேர்ந்தவர்கள். எனவே, என்னை வெளியூர் காரன் என்று கூறுவதை ஏற்க முடியாது,&quot; மேலும் அரசியலுக்காக என்னை வெளியூர் வேட்பாளர் என்று கூறுவார்கள் ஆனால் கனிமொழி எங்கே இருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்&lt;/p&gt;
&lt;h2&gt;தளபதி விஜய் மீது நம்பிக்கை&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தென் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து விரைவில் தூத்துக்குடிக்கு வந்து பிரச்சாரம் செய்வார் என உறுதியளித்த ஸ்ரீநாத், &quot;எங்கள் தலைவர் தளபதி விஜய் மீது எனக்குத் தனிப்பட்ட அன்பும், மரியாதையும் உண்டு. அவர் செய்ய வேண்டிய கடமையைச் செய்வார். இதுவரை இருந்த அரசியல் தலைவர்கள் வாக்குறுதிகளை மட்டுமே அளித்தனர், ஆனால் எங்கள் தளபதி சொன்னதைச் செய்து காட்டுவார்,&quot; என்று குறிப்பிட்டார்.&lt;/p&gt;
&lt;h2&gt;'தீய சக்திகளை விரட்டுவோம்'&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டங்களில், அக்கட்சியின் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் ஊடுருவி சிலர் அராஜகத்தில் ஈடுபடுவதை ஸ்ரீநாத் கடுமையாகக் கண்டித்தார். இது குறித்து அவர் பேசுகையில்:&quot;தவெக ஆதரவாளர்கள் என்ற பெயரில் வந்து அராஜகத்தில் ஈடுபடும் செயல் கண்டிக்கத்தக்கது. இதற்கு காவல்துறை உரிய பதிலடி கொடுக்க வேண்டும். இதிலிருந்தே தெரிகிறது யார் அந்தத் 'தீய சக்தி' என்பது. எங்கள் தலைவர் ஏன் அந்தத் தீய சக்தியை விரட்ட வேண்டும் என்று கூறுகிறார் என்பது இப்போது புரியும். நாம் அனைவரும் 'தூய சக்தி', அந்தத் தீய சக்தியை நிச்சயம் விரட்டுவோம்.&quot;&lt;/p&gt;
&lt;h2&gt;அஜிதா குறித்து சொன்னது என்ன?&lt;/h2&gt;
&lt;p&gt;அஜிதா ஆக்னல் விவகாரம் குறித்து பேசிய அவர், இது முற்றிலும் தனிப்பட்ட விஷயம், இது குறித்து தங்கையிடம் தான் கேட்க வேண்டும் எனப் பதிலளிக்காமல் தவிர்த்தார். மேலும் தளபதி விஜய் ஏற்கனவே கூறிவிட்டார், இது ஏ டீம் அல்லது பி டீம் கிடையாது, இது மக்களின் டீம் என்று ஸ்ரீநாத் தெளிவுபடுத்தினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&quot;முன்பு அமைச்சர்களாக இருந்தவர்கள் சாதாரண மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான், ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை. எங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்து பாருங்கள், மாற்றம் என்னவென்று காட்டுகிறோம்,&quot; என்று சவால் விடுத்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;18 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் தளபதி &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;யின் பக்கம் இருப்பதாகவும், அவர் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்றும் நம்பிக்கையுடன் கூறினார்&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/02/1a96c8ae87322768b227c0d5dc766c5317751196875641131_original.jpeg" width="220"/></item></channel></rss>