<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>thoothukudi</title><atom:link href="https://tamil.abplive.com/thoothukudi/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 12 Aug 2026 00:34:39 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[ஜி.பி.முத்து மீது ஊர் மக்கள் பரபரப்பு புகார்: சமூக வலைதளத்தில் பெண்களை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/youtuber-gp-muthu-complaint-social-media-women-false-information-270617</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/youtuber-gp-muthu-complaint-social-media-women-false-information-270617#respond</comments><pubDate>Sun, 9 Aug 2026 17:25:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/youtuber-gp-muthu-complaint-social-media-women-false-information-270617</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;யூடியூபர் ஜி.பி.முத்து சமூக வலைதளத்தில் வரக்கூடிய வருமானத்திற்காக தவறான தகவல்களை பரப்புவதாகவும் பெண்களை பற்றி சமூக வலைதளத்தில் தவறாக பேசி வருவதாகவும் குலசேகரன் பட்டினம் காவல் நிலையத்தில் ஊர் பொதுமக்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருப்பவர் ஜி.பி.முத்து. இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது மூலம் மேலும் பிரபலமானார். சில படங்களிலும் நடித்துள்ளார். ஜி.பி.முத்து, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள்புரத்தில் வசித்து வருகிறார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இவருக்கும் அந்தப் பகுதியில் உள்ள உச்சிமாகாளி அம்மன் பட்டறை அம்மன் கோயில் கட்டுவதற்கும் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி அப்பகுதி மக்கள் கோயில் கட்டும் பணியை தொடங்கினர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊர் பொதுமக்கள் மாந்திரீக வேலை செய்வதாக ஜி.பி.முத்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ மிகவும் வைரலாக பரவி பெரும் பேசும் பொருளாக மாறியது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/MN0BXbnLkag?si=2wgGG91LELUPV9kM&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்த நிலையில், பெருமாள்புரம் பகுதி ஊர் பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கு இரண்டு வேனில் வந்தனர். காவல் நிலையத்தில் ஜி.பி. முத்து மீது புகார் அளித்தனர். அந்தப் புகாரில், சமூக வலைதளத்தில் வரக்கூடிய வருமானத்திற்காக ஜி.பி. முத்து கோயிலில் நடந்த சிறப்பு பூஜையை மாந்திரீக பூஜை நடப்பதாக வீடியோ வெளியிட்டு தவறான தகவல்களை பரப்பி அந்த வீடியோவை வைரலாகியதாகவும், மேலும் அந்தப் பகுதியில் உள்ள சில பெண்களைப் பற்றி பேசி வீடியோ வெளியிட்டதாகவும் மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் பணிகள் கட்டப்பட்டு வருவதை பொதுப் பாதையில் கட்டப்படுவதாக கூறி தவறான தகவல்களை சமூகவலைதளத்தில் பரப்பி வந்ததாகவும், ஜி.பி.முத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதுகுறித்து தகவல் தெரிந்து வந்த திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் புகார் மனு கொடுக்க வந்த பொது மக்களிடம் விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/09/8cbe254f19c6983fe78f9393e19804f71786276277758113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA["விஜய் பக்குவமா நடந்துக்கணும்” - ஜாமீனில் வந்த பிறகும் மீண்டும் முதல்வர் குறித்து மார்க்கண்டேயன் சர்ச்சை பேச்சு]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/vilathikulam-markandeyan-press-meet-dmk-he-talk-about-government-tamil-nadu-chief-minister-investments-budget-270511</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/vilathikulam-markandeyan-press-meet-dmk-he-talk-about-government-tamil-nadu-chief-minister-investments-budget-270511#respond</comments><pubDate>Sat, 8 Aug 2026 14:02:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/vilathikulam-markandeyan-press-meet-dmk-he-talk-about-government-tamil-nadu-chief-minister-investments-budget-270511</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழக முதல்வர் பக்குவமாக நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை என்று சமீபத்தில் முதலமைச்சர் குறித்து சர்ச்சையாகி பேசி சிறைக்கு சென்று வந்த திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் கோவில்பட்டி பொதுக் கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஆகஸ்ட் 3ந் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிபதி சுமதி உத்தரவு பிறப்பித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பின்னர், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு கடந்த 3ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. பின்னர், ஜாமீன் வழங்கியதையடுத்து 4ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/LXMFMfdXY5g?si=pLwLXtEO6AJfrjE3&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேலும், சட்டசபை நாட்களைத் தவிர தினமும் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் நேற்று சட்டசபை தினம் என்பதால் அவருக்கு கையெழுத்திட விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் இன்று மார்க்கண்டேயன் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வருகை தந்து கையெழுத்திட்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், &amp;ldquo;மேற்கு வங்கத்திற்கு 75 சதவீதம், ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு முதலீடுகள் போய்விட்டது. தமிழ்நாட்டில் முதலீடுகள் குறைந்து இருக்கிறது. தமிழகத்திற்கு தொழில் செய்ய வந்தால் வழக்கு போட்டு விடுவார்களோ என்று &amp;nbsp;பயப்படுகிறார்கள். மேலும், திமுகவினரை கைது செய்து முடக்க முடியுமா? அப்படி எல்லாம் முடக்க முடியாது. திமுக அச்சப்படும் கட்சி கிடையாது. ஜனநாயகத்தில் கருத்துக்களை சரியான முறையில் எடுத்து வைக்க கூடிய அரசியல் கட்சி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/08/3612edca8e095617b9c54b0a637d80ec1786177820390113_original.png&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழக முதல்வர் பக்குவமாக நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை. இந்த அரசு தீவிரவாதவாதிகளை நடத்துவது போன்று &amp;nbsp;நடத்துகிறது. ஜனநாயகத்தின் மிகப்பெரிய தூணாக இருப்பது சட்டமன்றம் அது அடைக்கப்படும் என்று சொன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கான எதிர்வினை அரசியல் ரீதியாக சந்தித்திருக்கலாம் அல்லது வழக்கு போட்டு இருக்கலாம். ஆனால், பெரிய தீவிரவாதி போல இன்டர்நேஷனல் கிரிமினல் போல எங்கு திரும்பினாலும் போலீஸ் போட்டு எங்களையெல்லாம் பயம் காட்டுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை. மக்கள் எதிர்பார்த்தது பட்ஜெட்டில் இல்லை. ரயிலில் &amp;nbsp;வந்து விடும் என்று நினைத்தார்களோ என்று தெரியவில்லை. வாலியில் இருந்தால்தான் அகப்பைக்குள் வரும். தேர்தல் வாக்குறுதி சொன்ன எந்தவித திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை. திமுக தனிப்பெரும் இயக்கம், ஜனநாயகம் எங்கு மறுக்கப்படுகிறதோ அது வெற்றிடமாக ஆகிவிடும்&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;முன்னாள் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவை திருத்தணியில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள் இதுகுறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? &amp;ldquo;பகவான் காத்திருக்கக்கூடிய நிலையை கொடுத்திருக்கிறார். ஆகவே காத்திருக்கிறார் அவர் பக்திமான் பொறுமையாக இருந்து சாமி கும்பிடுகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;நேற்று சட்டசபையில் நான் பேசிய பேச்சை மறந்து விடுங்கள் என்று சபாநாயகரிடம் மார்க்கண்டேயன் கூறினார். இதுகுறித்த கேள்விக்கு? தூத்துக்குடி மண்ணிற்கு இருக்கும் வேகம் விவேகமும் நான் சொல்லி இருக்கின்றேன். இதைப்போய் தேவையில்லாமல் சட்டசபையில் இழுக்க வேண்டாம். ஆகவே நேரத்தை வீணடிப்பதால் மறந்து விடுங்கள் என்று சொன்னேன்&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/08/e3fbcb0b55486c08c368e8de727cdd351786177881309113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[நாகப்பட்டினம் - தூத்துக்குடி 4 வழிச் சாலை: புது ரூட் மேப் தயார்! நிலம் கையகப்படுத்த 'பிரேக்'!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/nagapattinam-thoothukudi-green-coastal-road-alternative-route-agricultural-lands-wetlands-268928</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/nagapattinam-thoothukudi-green-coastal-road-alternative-route-agricultural-lands-wetlands-268928#respond</comments><pubDate>Sat, 25 Jul 2026 09:20:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/nagapattinam-thoothukudi-green-coastal-road-alternative-route-agricultural-lands-wetlands-268928</guid><description><![CDATA[&lt;p&gt;ராமநாதபுரம்: விவசாய நிலங்கள் மற்றும் ஈர நிலங்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், நாகப்பட்டினம் - தூத்துக்குடி இடையேயான நான்கு வழி பசுமை கடற்கரை சாலைத் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன&lt;/p&gt;
&lt;h2&gt;பாரத் மாலா திட்டம்&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;மத்திய அரசின் &amp;lsquo;பாரத் மாலா&amp;rsquo; திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி வரை ₹7,000 கோடி மதிப்பீட்டில் புதிய 4 வழி பசுமை கடற்கரை சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த மாதம் அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.&lt;/p&gt;
&lt;h2&gt;331 கி.மீ. நீள சாலை&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த புதிய பசுமைச் சாலையானது தமிழகத்தின் 6 கடலோர மாவட்டங்கள் வழியாக அமைக்கப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;நாகப்பட்டினம் - 28.7 கி.மீ.&lt;/li&gt;
&lt;li&gt;திருவாரூர் - 40.3 கி.மீ.&lt;/li&gt;
&lt;li&gt;தஞ்சாவூர் - 40.6 கி.மீ.&lt;/li&gt;
&lt;li&gt;புதுக்கோட்டை - 39.6 கி.மீ.&lt;/li&gt;
&lt;li&gt;ராமநாதபுரம் - 138.6 கி.மீ.&lt;/li&gt;
&lt;li&gt;தூத்துக்குடி - 44 கி.மீ.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p&gt;என மொத்தம் 331 கி.மீ. தொலைவுக்கு இந்த பிரம்மாண்ட சாலை அமைய உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;₹11 கோடி நிதி ஒதுக்கீடு&lt;/h2&gt;
&lt;p&gt;இத்திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்த மொத்தம் ₹11 கோடியே 22 லட்சத்து 41 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், கீழக்கரை, கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்த ₹4 கோடியே 92 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;இப்பணிக்காக கடந்த 2024-ம் ஆண்டு முதல் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள், வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், கண்காணிப்பாளர்கள் என 200-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வந்தன.&lt;/p&gt;
&lt;h2&gt;மாற்றுப் பாதை திட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த நிலையில், தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள பாதையில் சாலை அமைத்தால் ஏராளமான விளைநிலங்களும், ஈர நிலங்களும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து, விவசாய நிலங்களையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் நோக்கில், இத்திட்டத்தை மாற்று பாதையில் (Alternative Route) செயல்படுத்த மத்திய அரசு திடீரென முடிவு செய்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;அதிகாரிகள் திரும்பப் பெறல்&lt;/h2&gt;
&lt;p&gt;மாற்றுப் பாதை தேர்வு செய்யப்படும் வரை, தற்போது நடைபெற்று வந்த நிலம் கையகப்படுத்தும் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவரும் மீண்டும் தங்களின் தாய் துறைக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் புதிய மாற்றுப் பாதைகள் ஆய்வு செய்யப்பட்டு, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்படும். அதன்பின்னர், புதிய பாதையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மீண்டும் விரைவாகத் தொடங்கும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/08/cc4c5cea6cc0cec52d621c3564d09af91736299684873739_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சிரித்து ‘ஜனநாயகன்’ பார்த்த அமைச்சர்கள் - மகனை இழந்த தாய் கண்ணீர் "விசிலுக்கு ஓட்டு போட்டவங்க அனுபவிக்கிறாங்க"  - நயினார்]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/nainar-nagendran-meet-thoothukudi-police-custody-death-arunachalam-parents-268876</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/nainar-nagendran-meet-thoothukudi-police-custody-death-arunachalam-parents-268876#respond</comments><pubDate>Fri, 24 Jul 2026 17:06:27 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/nainar-nagendran-meet-thoothukudi-police-custody-death-arunachalam-parents-268876</guid><description><![CDATA[&lt;p&gt;&quot;விசில் சின்னத்தில் வாக்களித்தவர்கள் அதன் பயனை தற்போது அனுபவித்து வருகிறார்கள்&quot; என்று தூத்துக்குடியில் இளைஞர் அருணாச்சலத்தின் குடும்பத்தினரை சந்தித்தபின் &amp;nbsp;நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;தூத்துக்குடியில் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த இளைஞர் அருணாசலத்தின் &amp;nbsp;பெற்றோரை பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், &amp;ldquo;ஏழ்மை நிலையில் உள்ள இந்த குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வேலைக்கு சென்ற இளைஞரை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். வீட்டில் உள்ளவர்கள், காலையிலிருந்து சென்ற மகன் திரும்பவில்லை என தேடி வந்துள்ளனர். &amp;nbsp;காவல்துறையினர் விசாரணையின்போது உயிரிழந்து விட்டதாக போன் செய்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/uMGRpdUgyIU?si=h1Hciqm6X0gE-4o2&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;காவலர் மீது நடவடிக்கை&lt;/h2&gt;
&lt;p&gt;விசாரணையின்போது, காவல்துறையினர் தாக்கியதில் அருணாசலம் உயிரிழந்துள்ளார். காவல்துறையினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலும் &amp;nbsp;விசாரணையின்போது, &amp;nbsp;விசாரணை கைதியை கொன்றுள்ளனர். தாயிடம் தலையில் அடிபட்டதால் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக கூறியுள்ளனர். தொடர்ந்து காவல்துறை அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. காவல்துறை அடித்து கொலை செய்துள்ளது. தொடர்புடைய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அருணாச்சலத்தை கொலை செய்த காவலர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/24/9a22867319f1170eff8cb2facc1af2e11784892799763113_original.png&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;ஜனநாயகன் பார்ப்பதில் ஆர்வம்&lt;/h2&gt;
&lt;p&gt;விசில் சின்னத்தில் வாக்களித்தவர்கள் அதன் பயனை தற்போது அனுபவித்து வருகிறார்கள்.&lt;br /&gt;அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகம் படம் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர வாக்களித்த மக்கள் தங்கள் உரிமைகளை பெறுவதற்கு அக்கறை செலுத்தவில்லை. இதனை பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அப்போது இருந்த ஆட்சி மாற்றப்பட்டது தூக்கி எறியப்பட்டது. அதன் பிறகு சிவகங்கையில் காவல்துறை விசாரணையில் இளைஞர் கொல்லப்பட்டதால் அப்போதிருந்த ஆட்சியும் தூக்கி எறியப்பட்டது. இப்போது இந்த ஆட்சியில் ஆரம்பத்திலேயே காவல்துறை மரணங்கள் நிகழத் தொடங்கியுள்ளன. &amp;nbsp;அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை எலி கடித்துள்ளது. அந்த அளவிற்கு மருத்துவமனை வசதிகள் உள்ளன&amp;rdquo; என்று கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;பேட்டியின்போது நயினார் நாகேந்திரன் அருகில் நின்ற அருணாசலத்தின் தாய் பரமேஸ்வரி, &amp;ldquo;எனது மகன் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் சிரித்து படம் பார்த்து கொண்டிருக்கிறார்கள்&amp;rdquo; என ஆதங்கத்துடன் கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/gk/which-is-the-oldest-country-in-the-world-268826&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/24/b3a76ff38170bd1f1629c5b677be4c1e1784892670855113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம்  இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-arunachalam-lock-up-death-full-timeline-legal-process-post-mortem-updates-what-happens-next-268812</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-arunachalam-lock-up-death-full-timeline-legal-process-post-mortem-updates-what-happens-next-268812#respond</comments><pubDate>Fri, 24 Jul 2026 11:45:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அரூபி ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-arunachalam-lock-up-death-full-timeline-legal-process-post-mortem-updates-what-happens-next-268812</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; ஆட்சியில் லாக்கப் மரணங்கள் அதிகரித்து வருவதாகவும் இதனை முதல்வர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; கண்டும் காணததுபோல் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், நேற்று தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளது தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தன் மகனை காவலர்கள் அடித்துக் கொலை செய்துவிட்டதாக பெற்றோர்களும் உறவினர்களும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று அருணாச்சலத்தின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/OEVWHQ-ReYo?si=RPEeiRD6RKPkhob0&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;இந்த சம்பவத்தில் தொடக்கம் முதல்வர் அவரின் இறுதி வரை என்ன நடந்தது என்று பார்க்கலாம் :&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;&amp;nbsp;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவர்கள் நாகராஜ் &amp;ndash; பரமேஸ்வரி தம்பதி. இவர்களது மகன் தான் அருணாச்சலம் என்ற 26 வயதே ஆன இளைஞர். தூத்துக்குடி பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கான பாரில் வேலை செய்து வந்தார்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;கடந்த 17ஆம் தேதி தென்பாகம் காவல்நிலைய காவல்துறையினர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அருணாச்சலம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 180 மில்லி லிட்டர் அளவிலான 120 மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக அவர் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதனால் ,அவர் மீது மதுவிலக்கு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;இதனையடுத்து அவரை கைது செய்ததும் அவருக்கு முழு உடல் பரிசோதனையை காவல்துறையினர் செய்தனர். அந்த பரிசோதனையும் வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவரது கைது குறித்தும் அவரின் குடும்பத்திற்கு எழுத்துப் பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;17ஆம் தேதி மாலை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவர் அருணாச்சலம் பூரண உடலநலத்துடன் இருப்பதாக சான்றிதழித்தப்பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஆவணங்களை தயார்படுத்த மீண்டும் அவர் தூத்துக்குடி தெற்கு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;அந்த நேரத்தில், மற்ற கைதிகளுடன் காவல்நிலையத்தில் இருந்த லாக்-அப்பில் அருணாச்சலம் அடைப்பட்டிருக்கிறார். அப்போது மற்ற கைதிகளுடன் அவர் இயல்பாக நின்றுகொண்டு பேசியிருக்கிறார். அப்படி அவர் சக கைதிகளிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே அருணாச்சலம் திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். இது காவல்நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அந்த பதிவையும் நேற்று காவல்துறை வெளியிட்டுள்ளது.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;அவர் மயங்கி விழுந்ததும் லாக்கப்பை திறந்து அருணாச்சலத்தை வெளியில் கொண்டுவந்து அவருக்கு தேவையான முதலுதவி சிகிச்சையை காவல்துறையினர் செய்திருக்கின்றனர். அந்த நேரத்தில் காவல்நிலையம் வெளியே இருந்த அவரது தாயாரும் உள்ளே வந்திருக்கிறார். அப்போது அவர் மயக்கம் தெளிந்து இயல்பாக இருந்திருக்கிறார். இருப்பினும் காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக சொந்த ஜாமினில் அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு விடுவித்து அவரது தாயாருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;அதன்பின்னர் மருத்துவமனைக்கு அருணாச்சலம் அழைத்துச் செல்லும்போதே மீண்டும் மயங்கி விழுந்திருக்கிறார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (23 &amp;ndash; 07 &amp;ndash; 2026) அவர் உயிரிழந்துள்ளார்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;இது தொடர்பாக அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;/ul&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;ta&quot;&gt;தூத்துக்குடி மாவட்டம்: 23.07.2026&lt;br /&gt;&lt;br /&gt;தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறையின் விளக்கம்.&lt;a href=&quot;https://x.com/hashtag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#தூத்துக்குடிமாவட்டகாவல்துறை&lt;/a&gt;&lt;a href=&quot;https://x.com/hashtag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#தென்பாகம்காவல்நிலையம்&lt;/a&gt;&lt;a href=&quot;https://x.com/hashtag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#விளக்கம்&lt;/a&gt;&lt;a href=&quot;https://x.com/tnpoliceoffl?ref_src=twsrc%5Etfw&quot;&gt;@tnpoliceoffl&lt;/a&gt; &lt;a href=&quot;https://x.com/SouthZoneTNpol?ref_src=twsrc%5Etfw&quot;&gt;@SouthZoneTNpol&lt;/a&gt; &lt;a href=&quot;https://t.co/lP5WklUEw5&quot;&gt;pic.twitter.com/lP5WklUEw5&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; Thoothukudi District Police (@TUTICORINPOLICE) &lt;a href=&quot;https://x.com/TUTICORINPOLICE/status/2080230493338161654?ref_src=twsrc%5Etfw&quot;&gt;July 23, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li type=&quot;mce-no/type&quot;&gt;&amp;nbsp;&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;em&gt;&lt;strong&gt;அருணாச்சலம் தரப்பு குற்றச்சாட்டுகள் என்ன ?&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/p&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலத்தை அவர்கள் நண்பர்கள் பார்கச் சென்று, என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டபோது, பைபாஸ் சாலையில் உள்ள தான் வேலைபார்க்கும் டாஸ்மாக் பாருக்கு அருகே வைத்து தன்னை காவல்துறையினர் மூன்று மணி நேரம் கடுமையாக அடித்து தாக்கியதாக அவர் தன்னுடைய நண்பர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;அப்படி போலீஸ் தாக்கியதில் அருணாச்சலத்தின் தலையில் கடுமையான காயம் பட்டதாகவும் அதற்கு சிகிச்சை அளிக்கவே அவருக்கு உடனடியாக மொட்டை அடிக்கப்பட்டதாகவும் அவரது தாய் தெரிவித்துள்ளார்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;இதனையடுத்து, அருணாச்சலம் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் தொடர்புடைய காவல்துறையினரை கைது செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்நிலையில், அருணாச்சலத்தின் உடல் கூராய்வு செய்யப்பட்டு இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/24/2d346a21978cc411b7c8ee75160c551d1784873722831108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/tuticorin-prisoner-arunachalam-death-is-not-lockup-death-district-police-department-explains-what-happen-details-in-pics-268706</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/tuticorin-prisoner-arunachalam-death-is-not-lockup-death-district-police-department-explains-what-happen-details-in-pics-268706#respond</comments><pubDate>Thu, 23 Jul 2026 13:23:19 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/tuticorin-prisoner-arunachalam-death-is-not-lockup-death-district-police-department-explains-what-happen-details-in-pics-268706</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Tuticorin Prisoner Death:&lt;/strong&gt; தூத்துக்குடியில் கைதி அருணாச்சலம் காவல்துறையால் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தூத்துக்குடி டிஎஸ்பி விளக்கம்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தூத்துக்குடியில் கைதி அருணாச்சலம் மரணமடைந்தது லாக்-அப் டெத் அல்ல என, நகர துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் விளக்கமளித்துள்ளார். அதன்படி, காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த அருணாச்சலத்தை மருத்துவமனை அழைத்துச் சென்றபோது அங்கு மீண்டும் மயங்கி விழுந்தார். கைது செய்யப்பட்ட அன்றைய தினமே அருணாச்சலம் மயங்கி விழுந்த தகவலை உறவினர்களுக்கு அளித்தோம். மயங்கி விழுந்த அருணாச்சலத்தை பெற்றோர் மற்றும் காவலர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அருணாசலத்தின் தலையில் கட்டி இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். அருணாசலத்தை அடிக்கவில்லை, இது லாக்-அப் மரணம் இல்லை&amp;rdquo; என மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/tata-punch-on-road-price-and-emi-calculator-chennai-details-in-pics-268690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;இளைஞரை தாக்கிய காவலர்கள்?&lt;/h2&gt;
&lt;p&gt;தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகரைச் சேர்ந்த 26 வயதான நபர் அருணாச்சலம். அங்குள்ள ஒயின்ஷாப் மற்றும் பாரை ஒட்டிய பணிகளை செய்து வந்துள்ளார். அந்த டாஸ்மாக்கில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து, கடையை மூடிய பிறகு கூடுதல் விலைக்கு அவற்றை விற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சட்டவிரோதமாக மது விற்றதாக அருணாச்சலத்தை கடந்த 17ம் தேதியன்று கைது செய்த தென்பாகம் காவல்துறையினர், அவரிடமிருந்து 120 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் போது 4 காவலர்கள் அருணாச்சலத்தை தாக்கியதாகவும், அதனால் தலை, கை, கால் உள்ளிட்ட பல பகுதிகளில் படுகாயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு தான் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/ITPItsWZcBc?si=5aTUiXw5Y8zRNJ0m&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சிகிச்சை பலனின்றி இளைஞர் மரணம்..&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தகவலறிந்து வந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அருணாச்சலத்தி உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். விசாரணைக்காக அழைத்து சென்றபோது உடலில் எந்தவித காயங்களும் இல்லாமல் இருந்த அருணாச்சலத்தின் உடலில், சில மணி நேரங்களிலேயே இவ்வளவு காயங்கள் வந்தது எப்படி? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் காவல்துறை தரப்பில் இருந்து உரிய பதில் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலம் இன்று காலை சிகிச்சை பலனின்றிஉயிரிழந்துள்ளார். இதையடுத்து காவலர்கள் தாக்கியதில் தான் அவர் உயிரிழந்துவிட்டதாகவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்வரை உடலை வாங்கமாட்டோம் என்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! &amp;rdquo;இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்&amp;rdquo; - பிரதமர் மோடி ட்வீட்&quot; href=&quot;https://tamil.abplive.com/news/politics/amid-cjp-protest-pm-modi-tweeted-as-nothing-is-more-important-than-the-welfare-and-future-of-our-youth-delhi-police-lathi-charge-268682&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! &amp;rdquo;இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்&amp;rdquo; - பிரதமர் மோடி ட்வீட்&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அருணாச்சலம் பேசும் வீடியோ வைரல்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இதனிடையே, சிகிச்சையின் போது அருணாச்சலத்திடம் பேச்சு கொடுத்தபடி உறவினர் எடுத்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், &amp;ldquo;போலீசார் தன்னை தாக்கிய உடன் தனக்கு வலிப்பு ஏற்பட்டதாக&amp;rdquo; பேசி இருப்பது பதிவாகியுள்ளது. இந்நிலையில் தான் அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல என தூத்துக்குடி நகர டிஎஸ்பி சுனில் விளக்கமளித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/23/8a6a58c355e330fca8c09fbb39ead0e71784793083165732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Thoothukudi Airport : ‘தூத்துக்குடியில் இருந்து வெளிநாட்டிற்கு விமான சேவை எப்போது?’ மத்திய அரசு அளித்த பதில் இதுதான்..!]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/when-will-international-flights-start-from-tuticorin-airport-centre-explains-current-status-268407</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/when-will-international-flights-start-from-tuticorin-airport-centre-explains-current-status-268407#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 11:26:14 +0530 </pubDate><dc:creator><![CDATA[ இராஜா சண்முகசுந்தரம் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/when-will-international-flights-start-from-tuticorin-airport-centre-explains-current-status-268407</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாட்டின் வணிக முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களாக திகழும் தென் மாவட்டங்களுக்கென தற்போது மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே விமான நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. மதுரையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட்டிருந்தாலும் முத்து நகரமாக விளங்கும் தூத்துக்குடி விமான நிலையம் உள்நாட்டு விமான சேவைகளை மட்டுமே செய்து வருகிறது. அதுவும் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடி விமான நிலையத்தை தரம் உயர்த்தி மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட மெட்ரோ நகரங்களுக்கும் விமான சேவைகளை இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தென் மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்நிலையில்,&amp;nbsp; தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் விமான சேவை தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை ஒரு விளக்கம் அளித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;அதிமுகவின் இன்பதுரை எழுப்பிய கேள்விகள்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை நாடாளுமன்றத்தில் தூத்துக்குடி விமான நிலையம் தொடர்பாக கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில், தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானங்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே இயக்கப்படுவதாக கூறப்படுவது உண்மையா ? தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து, பெரிய ரக விமானங்கள் இங்கிருந்து புறப்படும் சூழலை ஏற்படுத்த மத்திய அரசிடம் ஏதும் திட்டம் உள்ளதா ? ஹைதராபாத், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விமானங்களை தூத்துக்குடியில் இருந்தும் அங்கிருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இயக்கும் திட்டம் ஏதும் இருக்கிறதா எனவும் கேள்விகளை அவர் எழுப்பியிருந்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;தூத்துக்குடி விமான நிலையம் குறித்து மத்திய அரசு சொன்னது என்ன ?&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதற்கு பதில் அளித்திருக்கும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம், தற்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து ஏடிஆர் &amp;ndash; 72 வகை விமானங்கள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், இண்டிகோ நிறுவனம் மட்டும் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருவிற்கு வாரத்திற்கு 70 விமான சேவைகளை இயக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதே நேரத்தில், தூத்துக்குடி விமான நிலையம் ஆண்டுக்கு 21 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் புதிய திறன் கொண்ட முனைய கட்டடம் மேம்படுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர், ஒரு மணி நேரத்திற்கு 1.440 பயணிகள் வந்து செல்ல ஏதுவான கட்டமைப்பும் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;பெரிய விமானங்கள் இயக்கம் எப்போது ?&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குறிப்பாக, பெரிய ரக விமானங்கள் இயக்கப்படுவதற்காக 3 ஆயிரத்து 115 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் கொண்ட ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமானங்கள் சேவையும் தொடக்கப்பட்டிருப்பதாகவும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், 1994ஆம் ஆண்டு உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை தாராளமயமாக்கப்பட்டதிலிருந்து விமான நிறுவனங்கள் தங்களின் செயல்பாடு மற்றும் வணிக ரீதியாக வருவாய் ஈட்டக்கூடிய சாத்தியகூறுகள் அடிப்படையில் எந்த வகை விமானங்களை எந்தெந்த விமான நிலையங்களுக்கு இயக்க வேண்டும் என்ற முடிவை அவர்களே எடுத்து வருவதாகவும், எனவே புதிய விமான சேவைகள் தொடர்புடைய முடிவும், பெரிய விமானங்களை இயக்குவது பற்றிய முடிவும் அந்தத விமான சேவை நிறுவனங்களின் கைகளிலேயே உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/5d9f252cc9282186c599ad1e531199651784613352530108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தூத்துக்குடி வேலைவாய்ப்பு முகாம்: ஜூலை 17 அன்று 200 தனியார் நிறுவன வேலைகள்! விபரம் இதோ..]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-job-fair-200-private-sector-jobs-on-july-17-267653</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-job-fair-200-private-sector-jobs-on-july-17-267653#respond</comments><pubDate>Wed, 15 Jul 2026 21:27:02 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-job-fair-200-private-sector-jobs-on-july-17-267653</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஜூலை 17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/15/94da08276838e7cb68d9dff0bd5035301784130943858193_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேலை தேடும் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, B.E., டிப்ளமோ, ஐ.டி.ஐ. உள்ளிட்ட பல்வேறு கல்வித் தகுதிகளை பெற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைக்கு ஏற்ற பணிகளுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். பல்வேறு துறைகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய உள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமின் மூலம் 200-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தெரிவித்துள்ளது. வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், சுயவிவரம் (Resume), ஆதார் அட்டை மற்றும் தேவையான ஆவணங்களுடன் குறிப்பிட்ட நேரத்தில் நேரில் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/15/550f24abcd616cc28e5f18a0e421cf4b1784130907773193_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முகாமில் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நிறுவனங்கள் நேர்முகத் தேர்வு நடத்தி பணியாளர்களைத் தேர்வு செய்யும். இந்த வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0461-2340159 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/15/550f24abcd616cc28e5f18a0e421cf4b1784130907773193_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தூத்துக்குடியில் நாளை மின்தடை: உங்கள் பகுதி பாதிக்கப்படுகிறதா?]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/power-outage-in-thoothukudi-tomorrow-is-your-area-affected-267312</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/power-outage-in-thoothukudi-tomorrow-is-your-area-affected-267312#respond</comments><pubDate>Mon, 13 Jul 2026 12:41:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/power-outage-in-thoothukudi-tomorrow-is-your-area-affected-267312</guid><description><![CDATA[&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்த நிலையில், தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (14.7.2026, செவ்வாய்க்கிழமை) மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/13/53a3920cab9a79c6f255aeed9c8b5f3c1783926424455193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;இது தொடர்பாக தூத்துக்குடி நகர் மின் வினியோகப் பிரிவு செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை&amp;nbsp; (14.7.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;அதன்படி மடத்தூர், மடத்தூர் மெயின் ரோடு, முருகேசநகர், கதிர்வேல்நகர், தேவகிநகர், சிப்காட் வளாகம், திரவியரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜீவ் நகர், சின்னமணிநகர், 3வதுமைல், புதுக்குடி, டைமண்ட்காலனி, EB காலனி, ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், பத்தினாதபுரம்,&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;சங்கர் காலனி, FCI குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜரத்தின நகர், பாலையாபுரம், வி.எம்.எஸ். நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சி புரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்துநகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், NGO காலனி, அன்னை தெரசா நகர்,&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/13/470e9d80f38b571c31a9d96df383b6e91783926391132193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;பர்மா காலனி, TMB காலனி, அண்ணாநகர் 2வது நகர் மற்றும் 3வது நகர், கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகர், புதூர்பாண்டியபுரம் மெயின் ரோடு, கிருபை நகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம்நகர், கணேஷ்நகர், புஷ்பாநகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், கலெக்டர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/13/53a3920cab9a79c6f255aeed9c8b5f3c1783926424455193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[தூத்துக்குடி சிப்காட்: நாளை மறுநாள் மின் தடை! பாதிக்கும் பகுதிகள் இவை!]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-sipcot-power-outage-the-day-after-tomorrow-here-are-the-affected-areas-267230</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-sipcot-power-outage-the-day-after-tomorrow-here-are-the-affected-areas-267230#respond</comments><pubDate>Sun, 12 Jul 2026 18:19:07 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-sipcot-power-outage-the-day-after-tomorrow-here-are-the-affected-areas-267230</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்த நிலையில், தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மறுநாள் (14.7.2026, செவ்வாய்க்கிழமை) மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/12/3093f078a95003d94d2b39f0439b3b321783860494044193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இது தொடர்பாக தூத்துக்குடி நகர் மின் விநியோகப் பிரிவு செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (14.7.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதன்படி மடத்தூர், மடத்தூர் மெயின் ரோடு, முருகேசநகர், கதிர்வேல்நகர், தேவகிநகர், சிப்காட் வளாகம், திரவியரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜீவ் நகர், சின்னமணிநகர், 3வதுமைல், புதுக்குடி, டைமண்ட்காலனி, EB காலனி, ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், பத்தினாதபுரம்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சங்கர் காலனி, FCI குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜரத்தின நகர், பாலையாபுரம், வி.எம்.எஸ். நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சி புரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்துநகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், NGO காலனி, அன்னை தெரசா நகர்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பர்மா காலனி, TMB காலனி, அண்ணாநகர் 2வது நகர் மற்றும் 3வது நகர், கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகர், புதூர்பாண்டியபுரம் மெயின் ரோடு, கிருபை நகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம்நகர், கணேஷ்நகர், புஷ்பாநகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், கலெக்டர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/12/9d866005d62e3f439abc8eca3e6c81851783860513661193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/12/c895e9b0cef4732d519048871863ea9e1783860351769193_original.JPG" width="220"/></item></channel></rss>