மேலும் அறிய

எம்.ஜி.ஆர். தொடங்கிய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் சிப்காட்டா? - பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

ஒரு குழி இடம் கூட வேளாண் ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தமான இடத்தை கைப்பற்ற கூடாது - பி.ஆர்.பாண்டியன்.

சிப்காட் அமைக்க வேளாண் பல்கலைக்கழகம் மண்டல கரிசல் மண் ஆராய்ச்சி நிலையத்திற்கான நிலங்களை கைப்பற்றுவது ஏன்? கைவிட மறுத்தால் கருப்பு கொடி காட்டப்படும்.  - பி.ஆர்.பாண்டியன் கண்டனம்.

வேளாண் மண்டல ஆராய்ச்சிநிலையம்
 
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தனது அறிக்கையில்..,” விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான மண்டல ஆராய்ச்சி நிலையம் சுமார் 202 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 1981இல் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இதற்கான அனுமதி கொடுத்துள்ளார். 202 ஏக்கர் விளை நிலங்களையும் பல்கலைக்கழகம் தனது சொந்த நிதியிலிருந்து விவசாயிகளிடம் விலை கொடுத்து வாங்கி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இது முற்றிலும் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான இடமாகும். இங்கு மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற வட மாவட்டங்களில் வறட்சி பகுதிகளில் நீரின்றி மருத்துவ குணம் கொண்ட பயிர் வகைகள் சாகுபடி செய்யப்படுகிறது. பழ வகைகள், நெல், திணை, நிலக்கடலை, உள்ளிட்ட பணப் பயிர்களை பயிரிட்டு ஆய்வு செய்து வெற்றி கண்டு வருகின்றனர்.
 
வறண்ட பகுதியில் இந்த பயிர்கள் சாகுபடி 
 
மிக சிறப்பாக இங்கு ஆராய்ச்சி நடப்பதோடு விளைவிக்கக் கூடிய பயிர் வகைகள் மிகப்பெரிய வருவாயை ஈட்டக் கூடிய வகையில் உள்ளது. ஒட்டுமொத்தமாக தண்ணீர் இன்றி வறண்ட பகுதியில் இந்த பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக இதனை ஒட்டி இருக்கிற சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, வரையிலும்  விளை நிலங்கள் தரிசாக கிடைக்கிறது. இங்கே ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்படும் பயிர் வகைகளை தரிசு நிலங்களில் சாகுபடி செய்வதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
 
அமைச்சரின் சுயலாபம்
 
இவ்வாறான புகழ்மிக்க மண்டல ஆராய்ச்சி மையத்தை கையகப்படுத்தி பண்ணையை அகற்றிவிட்டு பண்ணைக்குப் பின்புறம் சுமார் 500 ஏக்கர் நிலங்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் சிப்காட் அமைக்கப்பட்ட வேண்டும் என்கிற சுய நலநோக்கத்தோடு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதே நேரத்தில் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலயில் சாலையில் வலது பக்கம் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. மண்டல ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள கிராமத்திற்கு அருகே தமிழ்நாடு அரசின் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு சொந்த கிராமம் அமைந்துள்ளது. ஆராய்ச்சி மையத்தை  சுற்றி இருக்கிற அனைத்து நிலங்களும் அமைச்சர் குடும்பத்திற்கு சொந்தமானதாகும். எனவே வேளாண்மைக்கான ஆராய்ச்சி மைய நிலத்தையும் கைப்பற்றி விட்டால் ஒட்டுமொத்தமாக சிப்காட் என்கிற பெயரில் தனது சுயநலத்திற்காக அமைச்சர் இவ்வாறு செயல்படுகிறார் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
 
அனுமதிக்க மாட்டோம். 
 
நேற்று முன்தினம் இப்பகுதியை நான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிர்ச்சி அடைந்தேன். 129 ஏக்கர் கையகப்படுத்துவதற்கு முதலில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் நேற்றைய முன் தினம் (31.07.2025) எனது தலைமையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்பாட்டம் நடத்தினோம். பிறகு மாவட்ட ஆட்சியருடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். மாற்று இடத்தை கைப்பற்றி எந்த விதத்திலும் பண்ணைக்கு பாதிப்பு இல்லாத வகையில் சிப்காட் அமைப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை என எடுத்துரைத்தோம். ஆட்சியரும் அமைச்சர், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிப்பதாக உறுதியளித்தார். தற்போது நேற்று முதல் ஆராய்ச்சி நிலையத்திற்கு சொந்தமான ஒரு பகுதியில் கார்பன் கிரெடிட் உற்பத்தி செய்யக்கூடிய இடத்தில் 50 அடி அகலத்தில் சாலை அமைக்க கைப்பற்றுவதற்கு முயற்சிப்பதை அனுமதிக்க மாட்டோம். 
 
கருப்புக் கொடி
 
அவ்வாறு சாலைக்கு திட்டமிடும் இடத்திற்கு அருகில் நெடுஞ்சாலை துவங்கி இருக்கின்ற இடங்கள் முழுமையும் அமைச்சரது சகோதரர் மற்றும் குடும்பத்திற்கு சொந்தமான நிலங்கள் என விவசாயிகள் உறுதி செய்கின்றனர். எனவே ஆராய்ச்சி நிலையத்தை முழுமையாக கைவிடுவதோடு, சுயநலத்தையும் கைவிட்டு அவரது குடும்பத்திற்கு சொந்தமான நிலங்கள் வழியே சாலைகள் அமைத்து சிப்காட் அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க முன்னர் வேண்டும். ஒரு குழி இடம் கூட வேளாண் ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தமான இடத்தை கைப்பற்ற கூடாது. மீறி கைப்பற்றினால் அமைப்போம் என்று முடிவெடுத்தால் முதலமைச்சர் தென் மாவட்டங்கள்  வரும்போது கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டிய நெருக்கடியை உருவாக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.
Input By : 230331
230329
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Musk on World War: “இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
“இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
Embed widget