தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நான் அமெரிககாவில் இருக்கிறேனா அல்லது சென்னையில் இருக்கிறேனா என்று சந்தேகப்படுகிறே அளவுக்கு, தமிழ்நாட்டில் இருக்கிற உணர்வையே எனக்கு நீங்கள் இப்போது ஏற்படுத்திவிட்டீர்கள். 

Continues below advertisement

Continues below advertisement