• தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு பரவலாக மழை பெய்யும்; இன்று மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • அனைத்து மாவட்டங்களிலும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு

  • ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டம்; கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

  • கோபாலாபுரத்தில் வைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மைத்துனரும், முரசொலி நாளிதழினின் ஆசிரியருமான செல்வம் உடலுக்கு பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி

  • தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம் – பூக்கள், பழங்கள், காய்கறிகள் விற்பனை படுஜோர்

  • விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காத தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆயுத பூஜைக்கு வாழ்த்து

  • ஆயுத பூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் காலை முதல் சிறப்பு பூஜைகள் - பக்தர்கள் வழிபாடு 

  • தஞ்சை வழியாக சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் சேவை தொடக்கம்; தஞ்சை மக்கள் உற்சாகம்

  • சபரிமலையில் மகர விளக்கு பூஜையின்போது ஸ்பாட் புக்கிங் நிறுத்தமா? கேரள அரசின் முடிவுக்கு தேவசம் போர்ட் எதிர்ப்பு

  • மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு அரசு அறிவித்த ரூபாய் 10 கோடி நிதி எங்கே? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கேள்வி

  • மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் இரு அணிகள் மோதல்

  • சிவகாசியில் மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் தீ விபத்து; 100 சதவீத தீக்காயத்துடன் இளம்பெண் உயிரிழப்பு

  • மதுராந்தகம் அருகே நடுவழியில் பழுதாகி நின்ற அரசுப்பேருந்தால் பயணிகள் கடும் அவதி

  • தஞ்சையில் வெளிநாட்டிற்கு வேலை அனுப்பும் ஏஜெண்ட் கடத்தல் – போலீசார் தீவிர விசாரணை

  • இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் அபராதத்துடன் விடுதலை

  • பெரம்பலூர் அருகே அரசுப்பள்ளியில் தனது இரு சக்கர வாகனத்தை மாணவர்களை கழுவ வைத்த ஆசிரியருக்கு கண்டனம்

  • முரசொலி ஆசிரியர் செல்வத்தின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடக்கிறது