• ஏடிஎம் மையங்களில் 24 மணி நேரமும் காவலாளிகளை நியமிக்க வேண்டும் – வங்கிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

  • வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அக்டோபர் 29ம் தேதி தொடக்கம்; நவம்பரில் 4 நாட்கள் சிறப்பு முகாம் – தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதாப் சாஹூ தகவல்

  • சென்னையில் நாளை விமானப்படை சாகச நிகழ்ச்சி – முக்கிய பகுதிகளின் வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம்

  • பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் வரும் 7ம் தேதி காலை 8 மணி வரை இயங்காது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • புதுக்கோட்டையில் ஆங்கிலேயர் காலத்தில் தமிழில் எழுதப்பட்ட மைல் கல் கண்டெடுப்பு – ஆய்வாளர்கள் சோதனை

  • கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீண்டும் தொடங்கியது மின் உற்பத்தி – முதற்கட்டமாக 160 மெகாவாட் மின் உற்பத்தி

  • திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, சேலம் உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேற்று இரவு கொட்டித் தீர்த்தது கனமழை

  • தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

  • முதுமலை காப்பகத்தில் விலங்குகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பு – அழியும் பட்டியலில் உள்ள 21 விலங்கு இனங்கள் இருப்பதாக தகவல்

  • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை; ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து அதிகரிப்பு

  • எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீட்டில் உள்ள உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு – தமிழ்நாட்டில் பல இடங்களில் இனிப்புகள் வழங்கி மக்கள் கொண்டாட்டம்

  • திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே சிலிக்கான் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் – 16ம் தேதி பேச்சுவார்த்தை

  • மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனின் மனு 2வது முறையாக தள்ளுபடி

  • செங்கல்பட்டு தசரா விழாவில் அனுமதி பெறாமல் வைத்த ராட்டினங்களை அகற்றிய அதிகாரிகள் – கடை உரிமையாளர்கள் வாக்குவாதம்

  • புதிதாக உருவாக்கப்படும் நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு – நெல்லையில் சபாநாயகர் அப்பாவிடம் கோரிக்கை மனு அளித்த மக்கள்

  • ஆந்திராவில் இருந்து வரத்து குறைந்ததால் கிருஷ்ணகிரியில் தக்காளி விலை உயர்வு

  • கீழ்பவானியில் இருந்து முறை வைத்து தண்ணீர் திறக்க விவசாயிகள் எதிர்ப்பு

  • சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி அருகே மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்து – இஸ்லாமியர்கள் இணைந்து கந்தூரி விழா