• அமெரிக்காவில் இருந்தாலும் தமிழ்நாட்டில் இருப்பதைப் போலவே உணர்கிறேன் – சிகாகோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

  • அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டை அணிந்து தமிழ்நாட்டின் பாரம்பரியப்படி பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • ராமநாதபுரம் மாவட்டத்தில் காலையிலே பேருந்தின் மீது கார் மோதியதில் 5 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழப்பு

  • எனது கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது; சித்தர்கள் என்னை வழிநடத்துகின்றனர் – பேச்சாளர் மகாவிஷ்ணு

  • கைதிகளை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தி கொடுமைப்படுத்திய விவகாரம் – வேலூர் சிறைத்துறை டிஐஜி உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு

  • கைதிகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய வழக்கில் கைதிகளில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்

  • கோவையில் ஆன்லைன் செயலி மூலம் போதை மாத்திரைகள் பறிமுதல் – ஹரியானா மருந்து விற்பனையாளரை கைது செய்தது காவல்துறை

  • நெல்லை அருகே ஜீப்பில் கஞ்சா கடத்திய 6 பேர் கைது – அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் பறிமுதல்

  • குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி – பொதுமக்கள் பீதி

  • உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாரான மாநில தேர்தல் ஆணையம்; வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்க உத்தரவு

  • வங்கக்கடலில் நிலைகொண்டு காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது

  • காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 13ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு

  • புனித ஹஜ் பயணம் அழைத்துச் செல்வதாக பண மோசடி; காரைக்காலில் தனியார் டிராவல்ஸ் உரிமையாளர் கைது

  • திண்டிவனம் அருகே டிப்பர் லாரியில் சிக்கி தந்தை, 10 மாத குழந்தை உயிரிழப்பு – மனைவி கண் முனனே சோகம்

  •