Tamilnadu Roundup: பரபரக்கும் ஈரோடு கிழக்கு! சென்னையில் கொட்டிய பனி - தமிழ்நாட்டில் இதுவரை

Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை கீழே காணலாம்.

Continues below advertisement

தமிழ்நாடு காலநிலை மாற்ற 3வது உச்சிமாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Continues below advertisement

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் - 237 வாக்குச்சாவடிகள் அமைப்பு; இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு 

செங்கல்பட்டில் வழக்கத்தை விட அதிகளவு பனிப்பொழிவு; செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை வரும் மின்சார ரயில்கள் இயக்கத்தில் தாமதம்


அதிகளவு பனிமூட்டம்; டெல்லி, மும்பை செல்லும் விமானங்கள் தாமதம் - சென்னையில் தரையிறங்க முடியாமல் தவிப்பு 

முழு கொள்ளவை எட்டி கடல்போல காட்சி தரும் பூண்டி நீர்த்தேக்கம் - கொசஸ்தலை ஆற்றில் உபரிநீர் திறப்பு 

தேர்தல் ஆணையர் நியமனத்திற்கு எதிரான வழக்கு; உச்சநீதிமன்றத்தில் வரும் 12ம் தேதி விசாரணை


ஜிஎஸ்டி வரிவிகிதங்களில் விரைவில் மாற்றம்; தற்போதைய வரி விகிதங்களில் மாற்றம் தேவை என்பதை ஏற்பதாக மத்திய நிதிச்செயலாளர் பேட்டி

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், படகுகளை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்

புகழ்பெற்ற திருப்பதியில் இன்று ரப்த சப்தமி விழா- திருமலையில் குவிந்த பக்தர்கள்

தமிழ்நாட்டில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினரின் ரூபாய் 49 கோடி கடன் தள்ளுபடி - தமிழக அரசு

தமிழ்நாட்டில் 8ம் வகுப்பு வரை பள்ளி இடைநிற்றல் விகிமதம் பூஜ்ஜியம்

பாம்பன் பாலத்தை திறக்க விரைவில் நடவடிக்கை - மத்திய ரயில்வே அமைச்சர் தகவல்

ராணிப்பேட்டை காவல்நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி தப்பிய இளைஞரை சுட்டுப்பிடித்த போலீஸ்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Continues below advertisement