• அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் செயல்படக்கூடாது என அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560க்கு விற்பனை.
  • பொள்ளாச்சியில் 11ம் வகுப்பு மாணவியை கேரளாவிற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது
  • சர்வதேச பாரம்பரிய தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் புராதனச் சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் இன்று ஒரு நாள் கட்டணமின்றி கண்டு ரசிக்கலாம் என தொல்லியல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  • மாந்காரம் பட நடிகர் ஸ்ரீ மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக குடும்பத்தினர் அறிக்கை - தவறான தகவல்கள் எதையும் பரப்ப வேண்டாம் என கோரிக்கை
  • கடலூர்: பிரபல உலர் பழங்கள் கடையில் பொருட்களை வாங்குவதைப்போலப் பேசி, சிசிடிவி-ஐ கவனிக்காமல் கல்லாப்பெட்டியில் கை வைத்த நபருக்கு போலீஸ் வலை வீச்சு.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோயிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
  • பா.ம.கவின் சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாடு விழா நன்றாக நடைபெற வேண்டி, கும்பகோண கோயில்களில் வழிபாடு செய்த சௌமியா அன்புமணி
  • இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு - தமிழக மீனவர்களை தாக்கியதை தொடர்ந்து நடவடிக்கை
  • வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக நெல்லை மேலப்பாளையத்தில் கடையடைப்பு
  • காஞ்சிபுரம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் அட்டை உற்பத்தி செய்யும் ஆலையில் தீ விபத்து
  • ஈரோடு: வீட்டில் தனியாக இருந்த முதிய தம்பதியை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற மேற்குவங்கத்தைச் சேர்ந்த கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து தாக்கியதில் உயிரிழப்பு
  • தமிழ்நாட்டில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை