Assembly Live : 2,600 ஆண்டுகள் முன்பிருந்தே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் - சட்டசபையில் முதல்வர் பெருமிதம்

சட்டசபையில் இன்று நடைபெறும் காவல் மற்றும் தீயணைப்புத்துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் அப்டேட்களை உடனுக்குடன் கீழே தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 09 May 2022 01:07 PM

Background

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று சட்டசபைக் கூட்டத்தொடரில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மீதான மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. இந்த இரு துறைகளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வசம் இருப்பதால்...More

2,600 ஆண்டுகள் முன்பிருந்தே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் - சட்டசபையில் முதல்வர் பெருமிதம்

தமிழர்கள் 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் முன்பிருந்தே எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாக கூறியுள்ளார்.