ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்வது குறித்து கருத்துகள் நுகர்வோர் அமைப்பு, தொழிற்சங்க அமைப்புகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்கு பிறகே ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 


உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நடத்தப்பட்ட கருத்து கேட்புக்கூட்டத்தில், குறைந்தப்பட்ச கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்க தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண