அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம்

அரசுஊழியர்கள்தான்அரசுஅறிவிக்கும்திட்டங்களைகடைநிலையில்உள்ளமக்களுக்கும்கொண்டுசேர்க்கும்முக்கியபாலமாகஉள்ளனர். எனவேஎன்னதான்புதியபுதியஅறிவிப்புகளைஅரசுவெளியிட்டாலும்மக்களைசென்றுசேர்வதற்குஅரசுஊழியர்களின்பணிமுக்கியமானது. அந்தஅரசுஊழியர்களுக்கும்அரசுபல்வேறுதிட்டங்கள், சலுகைகளைஅறிவித்தாலும், பழையஓய்வூதியதிட்டம், ஊதியஉயர்வு, காலிப்பணியிடம்நிரப்புதல்உள்ளிட்டபலகோரிக்கைகளைவலியுறுத்திதொடர்போராட்டத்தில்ஈடுபட்டுவருகிறார்கள். இதன்காரணமாகஅரசுஊழியர்களைசமாதானம்செய்யும்வகையில்தமிழகமுதலமைச்சர்ஸ்டாலின்கடந்தபிப்ரவரிமாதம்பல்வேறுஅறிவிப்புகளைவெளியிட்டார். இதில்முக்கியமானதுகொரோனாகாலத்தில்நிறுத்திவைக்கப்பட்டஈட்டியசரண்விடுப்புதொடர்பானஅறிவிப்பாகும்.

பழைய ஓய்வூதிய திட்டம்

மேலும்திருமணஉதவிதொகை, மருத்துவகாப்பீடு, முன்பணஉதவிஎனஅடுத்தடுத்துஅறிவிப்புகள்வெளியானது, அதேநேரம்அரசுஊழியர்களின்முக்கியகோரிக்கையாகஉள்ளமீண்டும்பழையஓய்வூதியதிட்டம்தொடர்பாகஅறிவிப்புஒன்றையும்முதலமைச்சர்ஸ்டாலின்வெளியிட்டார். இதன்படிமூத்தஐஏஎஸ்அதிகாரிககன்தீப்சிங்பேடிதலைமையில்குழுஒன்றைஅமைத்துஉத்தரவிட்டார். இந்தகுழுசெப்டம்பர்மாதம்அறிக்கைசமர்பிக்கவேண்டும்எனஉத்தரவிடப்பட்டது. இதற்குஏற்பஅரசுஊழியர்கள்சங்கம், நிதித்துறைஅதிகாரிகளுடன்பலகட்டஆலோசனைநடைபெற்றது. இந்தஆலோசனைக்குபிறகுகடந்தஆக்டோபர்மாதம்இடைக்காலஅறிக்கைதாக்கல்செய்யப்பட்டது.

இருந்தபோதும்தமிழகஅரசுஓய்வூதியம்தொடர்பாகஎந்தவிதமுடிவும்எடுக்கவில்லை. இதனையடுத்துஜனவரி 6ஆம்தேதிமுதல்வேலைநிறுத்தபோராட்டத்தைஅறிவித்ததுஅரசுஊழியர்கள்சங்கம். இந்தநிலையில்தமிழகஅமைச்சர்கள்..வேலு, தங்கம்தென்னரசு, அன்பில்மகேஷ்கொண்டஅமைச்சர்கள்குழுஅரசுஊழியர்களுடன்பேச்சுவார்த்தைநடைபெற்றது. இந்தபேச்சுவார்த்தைஎந்தவிதமுன்னேற்றமும்இல்லாதநிலையைஎட்டியது. எனவேதிட்டமிட்டபடிபோராட்டம்நடைபெறும்எனஅரசுஊழியர்கள்சங்கம்அறிவித்துள்ளது. இந்தசூழ்நிலையில்ஓய்வூதியம்தொடர்பாகஇறுதிஅறிக்கையைககன்தீப்சிங்பேடி, முதலமைச்சர்ஸ்டாலினிடம்சமர்பித்தார்.

ஜனவரி 6ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்

இதனையடுத்துஅந்தஅறிக்கையில், பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்களில் எந்த திட்டம்சிறந்தது, அரசுஊழியர்களுக்குஎந்ததிட்டம்பயனுள்ளதாகஇருக்கும்எனவும்பட்டியலிடப்பட்டுள்ளது. எனவேஅரசுஊழியர்களின்பல்வேறுகோரிக்கைகளுக்குஆலோசித்துமுடிவெடுக்கும்வகையில்வருகிறஜனவரி 6ஆம்தேதிஅமைச்சரவைகூட்டத்திற்குமுதலமைச்சர்ஸ்டாலின்அறிவிப்புவெளியிட்டுள்ளார். ஜனவரி 6ஆம்தேதிநடைபெறவுள்ளகூட்டத்தில்பழையஓய்வூதியதிட்டத்தைசெயல்படுத்துவது, காலிப்பணியிடங்களைநிரப்புவது, ஊதியஉயர்வுதொடர்பாகமுக்கியமுடிவுஎடுக்கப்படும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுநர் உரை - அமைச்சரவை ஒப்புதல்.?

மேலும்அன்றையதினமேஅரசுஊழியர்களின்தொடர்போராட்டத்திற்குமுடிவுகிடைக்கவாய்ப்புஉள்ளதாககூறப்படுகிறது. மேலும்அமைச்சரவைகூட்டத்தில்தமிழகசட்டப்பேரவைகூட்டம்ஜனவரி 20ஆம்தேதிகூடவுள்ளநிலையில், புதியஅறிவிப்புகள், ஆளுநர்உரைக்குஅமைச்சரவையில்ஒப்புதல்உள்ளிட்டவைகைளகுறித்தும்ஆலோசிக்கப்படவுள்ளதாகதகவல்வெளியாகியுள்ளது.