Radhakrishnan IAS: கூடுதல் தலைமைச் செயலராக ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.. 7 பேருக்கு பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு
1992ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
Continues below advertisement

ஐஏஎஸ் அதிகாரிகள், 8 பேருக்கு பதவி உயர்வு
1992ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Continues below advertisement
இதில், கூட்டுறவுத்தறை செயலராக உள்ள ராதாகிருஷ்ணன் கூடுதல் தலைமைச் செயலராக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.