Puducherry Power shutdown: புதுச்சேரி இன்று 20.08.2025 புதன்கிழமை மரப்பாலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் புதிய மின் பாதை மற்றும் நகர மின் பாதைகளில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 9.30 மணி முதல் மதியம் 1.45 மணி வரை சுழற்சி முறையில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்துறை அறிவிப்பு.

புதுச்சேரி முழுவதும் பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்யும் பணியை புதுவை மின் துறை செய்து வருகிறது. இந்த மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் மின்துறை சுழற்சிமுறையில் மாதாந்திர மின் பாதை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். அத்தகைய சமயங்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

மரப்பாலம் துணை மின் நிலையம் பராமரிப்பு பணி 

மின்தடை நேரம் :காலை 9.30 மணி முதல் மதியம் 1.45 மணி வரை

மின்தடை பகுதிகள் :

  • கடலூர் ரோடு (பகுதி)
  • அப்துல் கலாம் நகர்
  • அம்பேத்கர் நகர்
  • பழைய மருத்துவமனை வீதி
  • வாரக்கார வீதி
  • அப்பாவு நாயக்கர் வீதி
  • பாரதி மில்திட்டு
  • உடையார் தோட்டம்
  • பழைய மார்க்கெட் வீதி
  • கோலாஸ் நகர்
  • ராசு உடையார் தோட்டம்
  • பிரன்சுவா தோப்பு
  • சுலைமேடு
  • எல்லையம்மன் கோவில் தோப்பு
  • காளியம்மன் கோவில் தோப்பு
  • ஜெயராம் செட்டியார் தோட்டம்
  • தாமரை நகர்
  • ராஜராஜன் வீதி
  • முருகசாமி நகர்
  • ஈஸ்வரன் கோவில் தோப்பு
  • இந்திரா நகர்
  • பாரதிதாசன் வீதி
  • ஏழை பிள்ளையார் தோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி

மின்தடை நேரம் :காலை 9.30 மணி முதல் மதியம் 1.45 மணி வரை

மின்தடை பகுதிகள் : 

  • வசந்தம் நகர்
  • ஜெகராஜ் நகர்
  • கணபதி நகர்
  • செந்தாமரை நகர்
  • விஸ்வநாதன் நகர்
  • மகாத்மா காந்தி வீதி (ஒரு பகுதி)
  • சாமிபிள்ளை தோட்டம்
  • லூர்து நகர்
  • கென்னடி கார்டன்
  • வெள்ளவாரி வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம். 

  • துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
  • பாதுகாப்பு சோதனை
  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை