Puducherry Power Cut 14.10.2025: புதுச்சேரியின் முக்கிய பகுதிகளில் இன்று தினம் மின் தடை செய்யப்படும் பகுதிகள் வெளியாகியுள்ளது.
வில்லியனுார் - மரப்பாலம் மின்பாதை
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
- ஜி.என்.பாளையம்
- நடராஜன் நகர்
- எழில் நகர்
- வெண்ணிசாமி நகர்
- திருக்குறளார் நகர்
- வசந்தம் நகர்
- ஆனந்தம் நகர்
- கணபதி நகர்
- வி.ஐ.பி. நகர்
- திருமலை தாயார் நகர்
- திருமலை வாசன் நகர்
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நகர்
- தென்றல் நகர்
- பாலாஜி நகர்
- ரோஜா நகர்அரும்பார்த்தபுரம்
- தக்ககுட்டை
- மூலக்குளம்
- ஜே.ஜே நகர்
- அன்னை தெரசா நகர்
- உழவர்கரை
- நண்பர்கள் நகர்
- சிவகாமி நகர்,
- கம்பன் நகர்
- மரியாள் நகர்
- தேவா நகர்
- வயல்வெளி நகர்
- தியாகுபிள்ளை நகர்
- செல்லம்பாப்பு நகர்
- அன்னை நகர்
- அபிராமி நகர்
- கல்யாண சுந்தரமூர்த்தி நகர்
- ஜெயா நகர்
- கமலம் நகர்
- அணைக்கரை
- புதுநகர்
- தியாகுப்பிள்ளை நகர்
- கேப்ரியல் நகர்
- ராமலிங்கம் நகர்
- தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
வில்லியனுார்- சேதராப்பட்டு மின்பாதை
- அம்மா நகர்
- கோபாலன்கடை
- அன்பு நகர்
- முத்துபிள்ளைபாளையம்
- புதுநகர்
- ஓம்சக்தி நகர்
- ராதா நகர்
- ஞானசம்பந்தம் நகர்
- பாலாஜி நகர்
- ஆத்தியா அவின்யு
- பிச்சைவீரன்பட்டு
- கல்மேடுபேட் சாலை
- டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
- காரை கோவிந்தன் நகர்
- திரு நகர்
- ஆதிகேசவன் நகர்
- பாரிஸ் நகர்
- ரெட்டியார்பாளையம்
- காவேரி நகர்
- பெருமாள் ராஜா கார்டன்
- வாணத்து நகர்
- அஜீஸ் நகர்
- அரவிந்தர் நகர்
- சின்னசாமி நகர்
- சத்திய சாய் நகர்
- பவழக்காரன்சாவடி
- ஜவகர் நகர்
- பூமியான்பேட் வீட்டு வசதி வாரியம்
- பாவாணர் நகர்
- ராகவேந்திரா நகர்
- சுதாகர் நகர்
- சிவா நகர்
- அருள் நகர்
- பொன் நகர்
- ஜவகர் நகர்
- கோல்டன் அவின்யு மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
வில்லியனுார்- தொழிற்பேட்டை மின்பாதை
- வி.மணவெளி
- ஜானகிராமன் நகர்
- பாரதிதாசன் நகர்
- கே.வி.நகர்
- ஐ.ஓ.சி., ரோடு
- கண்ணதாசன் நகர்
- உயர் மின் அழுத்த நுகர்வோர்கள்.
கணுவாப்பேட் மின்பாதை
- வி.தட்டாஞ்சாவடி
- தண்டுகரை
- ஒதியம்பட்டு
- உத்திரவாகிணிபேட்
- அம்பேத்கர் நகர்
- எஸ்.எஸ்.நகர்
- தில்லை நகர்
- கணுவாப்பேட்
- கோட்டைமேடு
- பெரியபேட்
- ரங்கசாமி நகர்
- வீர வாஞ்சிநாதன் நகர்
- திருவேணி நகர்
- அம்பேத்கர் நகர்
- வின்சிட்டி
- புதுப்பேட்
- லுார்து நகர்
- பாலாஜி நகர்
- காமராஜர் நகர்
- மணிமேகலை நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
அகரம் மின்பாதை
- வில்லியனுார்
- மூர்த்தி நகர்
- சிவகணபதி நகர்
- ஆரியப்பாளையம்
- பாரதி நகர்
- கண்ணகி நகர்
- பரசுராமபுரம்
- பெருமாள்புரம்
- பாண்டியன் நகர்
- சேந்தநத்தம்
- சேதிலால் நகர்
- சுல்தான்பேட்
- அரசூர்
- ஆத்துவாய்க்கால்பேட்
- பத்மினி நகர்
- வசந்தம் நகர்
- திருக்காமேஸ்வரர் நகர்
- சாமியார்தோப்பு
- பிருந்தாவனம் நகர்
- மங்களபுரி நகர்
- சாம்பவி நகர்
- காவிரி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
மரப்பாலம் துணை மின் நிலைய பாதையில் பராமரிப்பு பணி
காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
- ஆனந்தா நகர்
- திருமகள் நகர்
- திருமாள் நகர்
- வேல்ராம்பட்
- திருப்பூர் குமரன் நகர்
- சுதானா நகர்
- அங்காளம்மன் நகர்
- அவிந்தர் நகர்
- அன்னை தெரெசா நகர்
- முருங்கப்பாக்கம்பேட்
- கமலா நகர்
- பாப்பாஞ்சாவடி
- ஒட்டம்பாளையம்
- ஆசிரியர் காலனி
- கொம்பாக்கம்
- கொம்பாக்கம் பேட்
- குப்பம்
- குப்பம்பேட்.
- கணபதி நகர்
- வரதராஜ் நகர்
- மூகாம்பிகை நகர்
- முத்துலட்சுமி நகர்
- மகாலட்மி நகர்
- சேத்திலால் நகர்
- நைனார்மண்டபம்
- ரங்கசாமி நகர்
- முருங்கப்பாக்கம்
- கோவிந்தராஜ் நகர்
- அரியாங்குப்பம்
- மணவெளி
- ஓடவெளி
- நோணாங்குப்பம்
- காக்கையாந்தோப்பு
- வீராம்பட்டினம்
- சின்ன வீராம்பட்டினம்.
புதுச்சேரி நகர கோட்ட உயர் மின்அழுத்த பாதையில் பராமரிப்பு பணி:
காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
- ரெயின்போ நகர்
- செல்லான் நகர்
- ராஜ ராஜேஸ்வரி நகர்
- திருவள்ளுவர் நகர்
- பெருமாள் கோவில் வீதி
- சங்கரதாஸ் சாமிகள் வீதி
- எஸ்.வி. பட்டேல் சாலை
- தியாகராஜா வீதி
- அண்ணா சாலை
- கருவூலம் சாலை
- காந்தி வீதி
- பாரதி வீதி
- ஜமின்தார் கார்டன்
- கோவிந்த சாலை
- குமரகுருபள்ளம்
- காமராஜர் நகர்
- ஈஸ்வரன் கோவில் வீதி
- முத்துமாரியம்மன் கோவில் வீதி
- அரவிந்தர் வீதி
- நேருவீதி
- வைசியால் வீதி
- காமாட்சி அம்மன் கோவில் வீதி
- நெல்லுமண்டி
- எஸ்.எஸ். பிள்ளை வீதி
- ஒயிட் டவுன்
- மார்டின் வீதி
- ஆம்பூர் சாலை
- செஞ்சி சாலை
- குருசுகுப்பம்
- பொன்னையன் பேட்டை
- வைத்திகுப்பம்
- பாரதிதாசன் மகளிர் கல்லுாரி
- முத்தியால்பேட்டை ரங்கவிலாஸ் தோட்டம்
- பூக்கார வீதி
- அம்பலவாணர் நகர்
- சாலை மாரியம்மன் கோவில் வீதி
- விசுவநாதன் நகர்
இந்த பகுதிகளுக்கு இன்று மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.