சென்னையில் இருந்து 90 கி.மீ தூரத்தில் நிலைகொண்டிருந்த புயல் தற்போது 100 கி.மீ தொலைவில் வடகிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


தொடர்ந்து வடக்கு திசையில் நகர்ந்து நாளை முற்பகல் வேளையில் தீவிர புயலாக ஆந்திராவில் கரையை கடக்கும்.