பிரதமர் வருகை காரணமாக மார்க்சிஸ்ட் வேட்பாளர் பிரச்சாரத்துக்கு தடை
மதுரையில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் வேட்பாளரின் பிரச்சாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Continues below advertisement

பிரதமர் மோடி
தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, கட்சி தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் தமிழ்நாட்டுக்கு வந்து பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
Continues below advertisement
இந்நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுத்தாயை ஆதரித்து, வில்லாபுரம் ஹவுசிங் போர்டில் இன்று மாலை 4 மணிக்கு மாட்டு வண்டி பிரச்சாரம் நடைபெறவிருந்தது.

Just In
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?
72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை... தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறியது எதற்காக?
Cuddalore Power Shutdown: கடலூரில் நாளை மின்தடை... எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
காலி ரயில் பெட்டியில் நடந்த கொடுமை.. கதறிய பெண்.. கையில் எடுத்த NHRC
காட்டு யானைக்கு பழம் கொடுத்த நபர்... வனத்துறை அதிரடி நடவடிக்கை... முழு விவரம்
ராணுவத் துறையில் புதிய மைல்கல்!ரேடார், ட்ரோன், ஜாமர் சோதனை மையம் ! திரும்பி பார்க்க வைத்த காஞ்சிபுரம்!
இந்நிலையில், பிரதமர் மோடி நாளை மதுரையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதன் காரணமாக, மாட்டு வண்டி பிரச்சாரத்துக்கு காவல்துறையினர் தடை விதித்தனர். இதையடுத்து, மாட்டு வண்டி பிரச்சாரம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.