- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலான மழை பெய்துவருகிறது
- திருவாரூர் மாவட்டத்தில் முதல்வர் வருகையையோட்டி நாளையும், நாளை மறுநாளும் டிரோன் கேமரா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தருமபுரி தவெக நிர்வாகி போக்சோ வழக்கில் கைது.. 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைப்பு
- தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக தமாகா அறிவிப்பு
- குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீரின் அளவு சற்று குறைந்த நிலையிலும், குளிக்க விதிக்கப்பட்ட தடை 2வது நாளாக இன்றும் தொடர்கிறது.
- “நான் மட்டும் ஆட்சியில் இருந்தா புடிச்சு வெட்டி விட்டிருவேன்” பாலியல் குற்றங்கள் குறித்து பாமக தலைவர் அன்புமணி ஆவேசம்
- தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தொடங்கியது.
- திண்டுக்கல் மாவட்டம் காவிரிசெட்டிபட்டியில் பந்தய சேவலை மாற்று இடத்தில் கட்டியது தொடர்கான பிரச்சனையில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது
- பஞ்ச் டயலாக் எல்லாம் மேடைக்கும் ரீல்ஸ் போடவும்தான் நல்லா இருக்கும் - கார்த்தி சிதம்பரம்
- தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு எக்ஸ் தளத்தில் நன்றி கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- சிவகங்கையில் செய்தித்தாளில் வடை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.1,000 அபராதம்
Tamilnadu Roundup : தென் மாவட்டங்களில் தொடரும் மழை! தொடங்கியது ரமலான் நோம்பு! - தமிழ்நாட்டில் 10 வரை இன்று..
ஜேம்ஸ்
Updated at:
02 Mar 2025 10:01 AM (IST)
Tamlnadu Roundup : தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு, தலைப்புச் செய்திகள்
NEXT
PREV
Published at:
02 Mar 2025 10:01 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -