Just In

காவல்துறைக்கு ஏன் சங்கங்கள் இல்லை? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

Chengalpattu Jobs: 5000 பேருக்கு வேலைவாய்ப்பு.. செங்கல்பட்டு இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க

காந்தி குறித்து தவறான கருத்தை கூறிய ராகுல்..ரவுண்டு கட்டும் பாஜகவினர்!

நடவு நட ஆள் இல்லையா..? நாங்க இருக்கோம் என வயலின் இறங்கிய வடமாநில தொழிலாளிகள்: மகிழ்ச்சியில் விவசாயிகள்

‘எல்லாம் நல்லபடியா நடக்கணும் கருப்பசாமி..’ கிடா வெட்டு நடத்தி விருந்து வைத்த அமைச்சர் கே.என். நேரு - எதற்காக தெரியுமா?
சேலம் மக்களே நாளை (22.04.2025) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது தெரியுமா?
காவல்துறைக்கு ஏன் சங்கங்கள் இல்லை? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
Continues below advertisement

காவல்துறைக்கு ஏன் சங்கங்கள் இல்லை? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
Source : ABPLive
காவலர் முதல் சார்பு ஆய்வாளர் வரை வார விடுமுறை வழங்குவது தொடர்பாக அரசாணையை நடைமுறைப்படுத்த கோரிய வழக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது.
Continues below advertisement
அப்போது விசாரணையின் போது தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலர்களுக்கு சங்கங்கள் இருக்கும் நிலையில் காவல்துறைக்கு ஏன் சங்கங்கள் இல்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கேரளம், ஆதிரா உள்ளிட்ட மாநிலங்களில் காவலர்களுக்கு சங்கம் இருக்கும் போது தமிழ்நாட்டில் ஏன் இல்லை எனவும் கேள்வி எழுப்பினர்.
காவலர் விடுமுறை அரசாணையை உயரதிகாரிகள் நடைமுறைப்படுத்தாது ஏன், இது ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லையா, முதலமைச்சரின் உத்தரவுகளை அதிகாரிகள் மதிப்பதில்லையா என கேள்வி எழுப்பினர். மேலும், காவலர் விடுமுறை எந்த வகையில் பின்பற்றப்படுகிறது எனவும் கேள்வி எழுப்பினர்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.