மேலும் அறிய
Karur TN Government Job : கரூர் துயரம்.! அரசு வேலை யார் யாருக்கு.? எந்த துறையில் பணி- லிஸ்ட் இதோ..
Karur TN Government Job : கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அந்த குடும்பத்தை சேர்ந்த 31 பேருக்கு அரசு வேலையானது வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் யார் யாருக்கு எந்த துறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

TVK karur TN Governmeny Job
Source : social media
கரூர் கூட்ட நெரிசல்- 41 பேர் பலி
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தவெக சார்பாக 20 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை அந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. தமிழக அரசு சார்பாகவும் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.
31 பேருக்கு அரசு பணி
இதனையடுத்து கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கி உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று கரூர் சென்ற முதலமைச்சர் விஜய் இதற்கான பணி ஆணையை வழங்கினார். இதனையடுத்து 31 பேருக்கு எந்த எந்த துறையில் எந்த பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
யார் யாருக்கு எந்த துறையில் பணி
திரு. ஆனந்தஜோதி இளநிலை உதவியாளர் – பள்ளிக் கல்வித்துறை
திருமதி மா. நிவேதா-இளநிலை உதவியாளர் – பள்ளிக் கல்வித்துறை
திருமதி சு. கலைச்செல்வி-அலுவலக உதவியாளர் – மாவட்ட வருவாய் அலுவலகம்
திரு. செ. சதீஷ்குமார்-அலுவலக உதவியாளர் – மாவட்ட வருவாய் அலுவலகம்
திரு. வெ. விமல்-அலுவலக உதவியாளர் – மாவட்ட வருவாய் அலுவலகம்
திருமதி வை. சங்கவி-இளநிலை உதவியாளர் – பள்ளிக் கல்வித்துறை
திரு. பா. ரகுநாதன்-இரவு காவலர் – மாவட்ட வருவாய் அலுவலகம்
திருமதி பெ. செல்வராணி-மசால்ஜி – மாவட்ட வருவாய் அலுவலகம்
திருமதி ச. திவ்யா-இளநிலை உதவியாளர் – பள்ளிக் கல்வித்துறை
திரு. ந. கிருஷ்ணமூர்த்தி-இளநிலை உதவியாளர் – பள்ளிக் கல்வித்துறை
திருமதி மோனிஷா-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
திருமதி ப. சந்திரகலா-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
திருமதி ச. மகாலட்சுமி-இளநிலை உதவியாளர் – காவல்துறை
திருமதி பா. தனலட்சுமி-இளநிலை உதவியாளர் – காவல்துறை
திரு. சு. முருகன்-அலுவலக உதவியாளர் – கரூர் மாவட்ட அலுவலகம்
திரு. செ. பிரபாகரன்-இளநிலை உதவியாளர் – பதிவுத்துறை
செல்வி ம. ஷர்மிளா-இளநிலை உதவியாளர் – பதிவுத்துறை
செல்வி ச. சந்தியா-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
திரு. அஸ்வின்குமரன்-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
திரு. ச. சுதன்-அலுவலக உதவியாளர் – கரூர் மாவட்ட அலுவலகம்
திருமதி அகிலா-அலுவலக உதவியாளர் – மாவட்ட வருவாய் அலுவலகம் (ஈரோடு)
திரு. குணசேகர்-இளநிலை உதவியாளர் – பேரூராட்சித் துறை (ஈரோடு)
திரு. ஜெயபிரகாஷ்-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சித் துறை (திருப்பூர்)
திருமதி நிவேதிதா-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (திருப்பூர்)
திருமதி தீபலட்சுமி-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
திருமதி மல்லிகா-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (திண்டுக்கல்)
திரு. பிரபாகரன்-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (திண்டுக்கல்)
திருமதி ஜோதிஇரவு காவலர் – பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி (சேலம்)
திருமதி ம. பிரீதர்ஷினி-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
திரு. க. சக்திவேல்- இளநிலை உதவியாளர் – பள்ளிக் கல்வித்துறை
திரு. ந. யோகேஷ்குமார்- இரவு காவலர் – மாவட்ட வருவாய் அலுவலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















