krishnagiri power Cut : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( டிசம்பர் 11, 2025, ) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

Continues below advertisement

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஓசூர் மின்நகர் துணை மின்நிலையம் பராமரிப்பு

  • சானசந்திரம்
  • ஒன்னல்வாடி
  • சானமாவு
  • தொரப்பள்ளி
  • காரப்பள்ளி
  • கொல்லப்பள்ளி
  • திருச்சிப்பள்ளி
  • பழைய டெம்பிள்
  • ஹட்கோ
  • அலசநத்தம்
  • பெரியார் நகர்
  • பாரதிதாசன் நகர்
  • குமரன் நகர்
  • வள்ளுவர் நகர்
  • புதிய பஸ் ஸ்டாண்ட்
  • காமராஜ் காலனி
  • அண்ணா நகர்
  • எம்.ஜி., ரோடு
  • நேதாஜி ரோடு (பகுதி)
  • சீத்தாராம் நகர்
  • வானவில் நகர்

சிப்காட் பேஸ் 2 துணை மின்நிலையம்

  • சிப்காட் பகுதி, 2
  • பத்தலப்பள்ளி
  •  பென்னாமடம்
  • எலெக்ட்ரிக் எஸ்டேட்
  • குமுதேப்பள்ளி
  • மோர்னப்பள்ளி
  • ஏ.சாமனப்பள்ளி
  • ஆலுார்
  • புக்கசாகரம்
  • அதியமான் கல்லுாரி
  • கதிரேப்பள்ளி
  • மாருதி நகர்
  • பேரண்டப்பள்ளி
  • ராமசந்திரம்
  • அன்கேப்பள்ளி

பாகலுார் துணை மின்நிலையம்

  • பாகலுார்
  • ஜீமங்கலம்
  • உளியாளம்
  • நல்லுார்
  • பலவனப்பள்ளி
  • பெலத்துார்
  • தின்னப்பள்ளி
  • சூடாபுரம்
  • அலசப்பள்ளி
  • பி.முதுகானப்பள்ளி
  • சுண்டட்டி
  • சத்தியமங்கலம்
  • தும்மனப்பள்ளி
  • படுதேப்பள்ளி
  • முத்தாலி
  • முதுகுறுக்கி
  • வானமங்கலம்
  • கொத்தப்பள்ளி
  • தேவீரப்பள்ளி
  • சேவகானப்பள்ளி
  • நாரிகானபுரம்
  • பேரிகை

நாரிகானபுரம் துணை மின் நிலையம்

  • அத்திமுகம்
  • செட்டிப்பள்ளி
  • நரசாபள்ளி
  • பன்னப்பள்ளி
  • சீக்கனப்பள்ளி
  • நெரிகம்
  • சிச்சிருகானப்பள்ளி
  • சொக்கரசனப்பள்ளி
  • கக்கார்
  • கூல் கெஜலான்
  • தொட்டி
  • தண்ணீர் குண்டலப் பள்ளி
  • எலுவப்பள்ளி
  • கே.என்.தொட்டி
  • பி.எஸ்.திம்மசந்திரம்

சேவகானப்பள்ளி துணை மின் நிலையம்

  • நல்லுலூர்
  • சொக்கநாதபுரம்

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

Continues below advertisement

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம். 

துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்

  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
  • பாதுகாப்பு சோதனை
  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை