தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாத நிலையில், திமுக இன்று தனது வேட்பாளர்களை அறிவித்தது. இந்த தேர்தலில் திமுக சார்பில் தனி தொகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் யார்? யார்? என்பதை கீழே காணலாம்.

Continues below advertisement

1. ஒட்டப்பிடாரம் - ராமஜெயம்

2. பரமக்குடி - கதிரவன்

Continues below advertisement

3. சோழவந்தான் - வெங்கடேசன்

4. மானாமதுரை - தமிழரசி ரவிக்குமார்

5.திட்டக்குடி - சிவி கணேசன்

6. பெரம்பலூர் - எஸ்.டி.ஜெயலட்சுமி

7. கிருஷ்ணராயபுரம் - சி.கே.ராஜா

8. நிலக்கோட்டை - நாகஜோதி

9.வால்பாறை - சுதாகர்

10. அவினாசி - கோகிலாமணி

11.கூடலூர் - திராவிடமணி

12.தாராபுரம் - இந்திராணி

13. சேந்தமங்கலம் - பூமலர்

14. ஏற்காடு - டி.எம்.ரேவதி

15. கெங்கவல்லி - சின்னதுரை

16.வானூர் - கெளதம் திராவிடமணி

17. வந்தவாசி - அம்பேத்குமார்

18. கீழ் வைத்தினாங்குப்பம் - ராஜேஸ்வரி

19. மதுராந்தகம் - அமலு பொன்மலர்

20.திரு.வி.க.நகர் - கே.எஸ்.ரவிச்சந்திரன்

21. எழும்பூர் - தமிழன் பிரசன்னா

22. ராசிபுரம் - மதிவேந்தன்

திமுக போட்டியிடம் 164 தொகுதிகளில் 21 தனி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இவர்களே ஆவார்கள். இவர்கள் மட்டுமின்றி திமுக கூட்டணயில் இடம்பிடித்துள்ள கட்சிகள் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தனி தொகுதியில் போட்டியிடுகின்றனர் என்பதையும் கீழே காணலாம்.

காங்கிரஸ்:

1. பொன்னேரி

2. ஸ்ரீபெரும்புதூர்

3. ஊத்தங்கரை

4. துறையூர் 

5.ஆத்தூர்

இந்திய கம்யூனிஸ்ட்:

1.திருத்துறைப்பூண்டி

2.ஸ்ரீவில்லிபுத்தூர்

3. பவானிசாகர்

இந்திய கம்யூனிஸ்ட்:

1.கீழ்வேளூர்

2.கந்தர்வக்கோட்டை

விசிக:

1.காட்டுமன்னார் கோயில்

2.செய்யூர்

3.அரக்கோணம்

4.திண்டிவனம்

5.பெரியகுளம்

6.கள்ளக்குறிச்சி

மதிமுக:

1.சீர்காழி 

தேமுதிக:

1.குடியாத்தம்

ஆகிய கட்சிகளும் தனி தொகுதியில் போட்டியிடுகின்றனர். பட்டியலின சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் அவர்களின் உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும், சட்டமன்றத்தில் பட்டியலின மக்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையிலும் தனி தொகுதிகள் வரையறுக்கப்பட்டு அந்த தொகுதியில் பட்டியலின சமுதாய வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற சட்டமும் உள்ளது.