தமிழ்நாட்டில் உள்ள 12,000 பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது என பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் அறிவித்துள்ளது. முன்னதாக 12 மாதங்கள் ஊதியம் வழங்க கேட்டு அண்மையில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போரட்டத்தின்போது ஜூன் மாதம் அறிவிப்பு வரும் என அமைச்சர்கள் உறுதி அளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. 


இந்தநிலையில் மே மாதம் ஊதியம் வழங்கப்படமாட்டாது என்ற அறிவிப்பால் பகுதி நேர ஆசிரியர்கள் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர்.