1,37,548 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு  1,289  ஆக உள்ளது. சென்னையில் மேலும் 164 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 18 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். நேற்றைவிட உயிரிழப்பு அதிகம். 1421 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.






சென்னையில் 164 பேரும், கோயம்புத்தூரில் 137 பேரும், செங்கல்பட்டில் 104 பேரும், ஈரோட்டில் 78   பேரும், திருப்பூரில் 79 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.