✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்

செல்வகுமார்   |  05 Oct 2024 08:21 PM (IST)

05-10-2024_சனி_(8)

 
சென்னை, கலைவாணர் அரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா-வின் 5 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். 
 
அவர் பேசியதாவது “ திருச்சி சிவாவுக்கு, கல்லூரி காலங்களில் திராவிட கொள்கைகள் மீதான பற்றும், கலைஞரின் பேச்சும் அவரை அரசியலில் ஆர்வம் கொண்டவராக மாற்றியிருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் , சென்னை சிறையில் நான் இருந்தேன், திருச்சி சிறையில் சிவா இருந்தார். சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 
 
Published at: 05 Oct 2024 08:21 PM (IST)
Tags: breaking news Abp nadu
  • முகப்பு
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.