Raid in Sp Velumanis' Home Live Updates:சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

SP Velumani DVAC Raid: அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி இருந்தபோது முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.

ABP NADU Last Updated: 10 Aug 2021 06:53 PM
சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

சென்னையில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்ற போலீஸ் விசாரணை நிறைவு பெற்றது. 

எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நிறைவு

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்றுவந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சற்றுமுன் நிறைவு பெற்றது. பல மணி நேர சோதனையில் அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள், கணனிகளை எடுத்துச் சென்றனர்.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நிறைவு

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்றுவந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சற்றுமுன் நிறைவு பெற்றது. பல மணி நேர சோதனையில் அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள், கணனிகளை எடுத்துச் சென்றனர்.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நிறைவு

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்றுவந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சற்றுமுன் நிறைவு பெற்றது. பல மணி நேர சோதனையில் அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள், கணனிகளை எடுத்துச் சென்றனர்.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நிறைவு

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்றுவந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சற்றுமுன் நிறைவு பெற்றது. பல மணி நேர சோதனையில் அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள், கணனிகளை எடுத்துச் சென்றனர்.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நிறைவு

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்றுவந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சற்றுமுன் நிறைவு பெற்றது. பல மணி நேர சோதனையில் அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள், கணனிகளை எடுத்துச் சென்றனர்.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நிறைவு

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்றுவந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சற்றுமுன் நிறைவு பெற்றது. பல மணி நேர சோதனையில் அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள், கணனிகளை எடுத்துச் சென்றனர்.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நிறைவு

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்றுவந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சற்றுமுன் நிறைவு பெற்றது. பல மணி நேர சோதனையில் அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள், கணனிகளை எடுத்துச் சென்றனர்.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நிறைவு

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்றுவந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சற்றுமுன் நிறைவு பெற்றது. பல மணி நேர சோதனையில் அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள், கணனிகளை எடுத்துச் சென்றனர்.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நிறைவு

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்றுவந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சற்றுமுன் நிறைவு பெற்றது. பல மணி நேர சோதனையில் அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள், கணனிகளை எடுத்துச் சென்றனர்.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நிறைவு

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்றுவந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சற்றுமுன் நிறைவு பெற்றது. பல மணி நேர சோதனையில் அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள், கணனிகளை எடுத்துச் சென்றனர்.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நிறைவு

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்றுவந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சற்றுமுன் நிறைவு பெற்றது. பல மணி நேர சோதனையில் அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள், கணனிகளை எடுத்துச் சென்றனர்.

எஸ்.பி.வேலுமணியின் மைத்துனர் எதுவும் கைப்பற்றப்படவில்லை

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மைத்துனர் சண்முக ராஜா இல்லத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலுமணியுடன் குற்றஞ்சாட்டப்பட்ட கேபிசி நிறுவன நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷ் மருத்துவமனையில் அனுமதி

எஸ்.பி.வேலுமணியுடன் குற்றஞ்சாட்டப்பட்ட கேபிசி நிறுவன நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷ் நெஞ்சுவலி காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெண்டர் முறைகேட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட சந்திரபிரகாஷ் கேபிசி எஞ்ஜினியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார். முதல் தகவல் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களின் பட்டியலில் 4ஆவது இடத்தில் சந்திரபிரகாஷ் உள்ளார்.

நமது அம்மா நாளிதழ் அலுவலகத்திலும் சோதனை

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நமது அம்மா நாளிதழ் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. வேலுமணியின் உறவினரான சந்திரசேகர்தான் நமது அம்மா நாளிதழை சென்னையில் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு போலீசார் குவிப்பு

கோவை சுகுணாபுரத்திலுள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டுக்கு முன் அவரது ஆதரவாளர்கள் திரண்டு கோஷங்கள் எழுப்புதவால் 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு - அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், கோவை குனியாமுத்தூரில் உள்ள அமைச்சரின் வீட்டின் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் உள்ள அறையில் வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்தில் வருகின்றனர்.

எஸ்.பி.வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் நிறுவனங்கள் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Background

அதிமுக முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோவை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை குனியாமுத்தூரில் உள்ள வேலுமணி வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னை கோடம்பாக்கத்தில்  உள்ள வேலுமணிக்கு நெருக்கமானவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மொத்தமாக அவருக்கு 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி இருந்தபோது முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையால் பரபரப்பு நிலவி வருகிறது.


முன்னதாக, அதிமுக முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்காருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.