அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பணநாயகம் வென்றது; ஜனநாயகம் தோற்றது” என்றார். 


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரும் நிலையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. இதையடுத்து தென்னரசு இவ்வாறு பேசியுள்ளார்.