Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 23-04-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Continues below advertisement


நாளைய மின்தடை பகுதிகள்:


எருமாபாளையம், தாதுபாய்குட்டை பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:


மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 


எருமாபாளையம், எருமாபாளையம் பை-பாஸ் ரோடு, சன்னியாசிகுண்டு, பாத்திமா நகர், பத்திரம் பெருமாள் கார்டன், சிவன்கரடு, சாமுண்டி நகர், கோவிந்தசாமி நகர், ஆறுமுக நகர், தாதுபாய் குட்டை, முருக்கவுண்டர்காடு, சிசி ரோடு, புலிக்குத்தி மெயின்ரோடு, புலிக்குத்தி 5, 6, சிவனார் தெரு, அசோக் நகர், சங்கர் பிலிம்ஸ் ரோடு, செங்கல்பட்டி தெரு, சிங்காரப்பேட்டை, மாவுமில் ரோடு, பஞ்சந்தாங்கி ஏரி, சாந்தி மருத்துவமனை ரோடு, நெய்மண்டி அருணாசலம் தெரு, கறிமார்க்கெட், லைன்ரோடு, மாரியம்மன் கோயில் தெரு, மேற்கு தெரு, ராமகிருஷ்ணா ரோடு, ஆண்டிப்பட்டி ஏரி குடியிருப்பு, அல்லிக்குட்டை காலனி, பிரபாத் பின்புறம், அம்பேத்கர் தெரு, நலாய் தெரு மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.


மேட்டுப்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:


மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 


வேப்பிலைப்பட்டி, திருமனூர், முத்தம்பட்டி, சென்றாயன்பாளையம், வெள்ளாளகுண்டம், காட்டுவேப்பிலைப்பட்டி, கவர்கல்பட்டி, காமராஜபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.


இன்றைய மின்தடை பகுதிகள்:


முத்தம்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:


மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 


வேப்பிலைப்பட்டி, திருமனூர், முத்தம்பட்டி, சென்றாயன்பாளையம், வெள்ளாளகுண்டம், காட்டு வேப்பிலைப்பட்டி, கவர்கல்பட்டி, காமராஜபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.


அம்மாப்பேட்டை பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:


மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 


அம்மாபேட்டை காலனி, அம்மாபேட்டை உழவர்சந்தை, எம்ஜிஆர் நகர், கே.என்.காலனி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.