<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>salem</title><atom:link href="https://tamil.abplive.com/salem/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Fri, 22 May 2026 05:41:24 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[Karur power cut: கரூரில் நாளை (22-05-2026) முக்கிய இடங்களில் பவர் கட்!   உங்கள் ஏரியா இருக்கா? உடனே செக் பண்ணுங்க!]]></title><link>https://tamil.abplive.com/news/salem/karur-power-cut-22-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-261105</link><comments>https://tamil.abplive.com/news/salem/karur-power-cut-22-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-261105#respond</comments><pubDate>Thu, 21 May 2026 17:32:40 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஜேம்ஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/karur-power-cut-22-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-261105</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( மே 22, 2026, வெள்ளிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 &amp;nbsp;மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;பெரிச்சிபாளையம், குப்புச்சிபாளையம், ராம்நகர் வடக்கு மற்றும் தெற்கு, கவுண்டாயூர், செட்டிபாளையம், தீரன்நகர், சின்னவடுகப்பட்டி, மாங்காசோளிபாளையம், சேலம் பைபாஸ் ரோடு, கே.வி.பி. குடியிருப்பு, அன்னபூரணி கார்டன், கோதூர், கன்னிமார்பாளையம், அருமைகாரன்புதூர், கந்தசாரப்பட்டி&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;ராமானுஜம் நகர் தெற்கு, அண்ணா நகர், எல்.ஜி.பி. நகர், மகாத்மா நகர், சின்னாண்டாங்கோவில் ரோடு, மதுரை பைபாஸ், வேப்பம்பாளையம், கோவிந்தம்பாளையம், ரெட்டிபாளையம், வடிவேல் நகர்&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/oxgmXHHP6bU?si=NdRzWvmtl_Mt7_x-&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதையும் படிங்க: &lt;a title=&quot;Chennai Power Shutdown: சென்னை மக்களே அலர்ட்... நாளை(22-05-2026) பவர்கட் லிஸ்ட் ரெடி.. முழு விவரம்..&quot; href=&quot;https://tamil.abplive.com/news/chennai/chennai-power-shutdown-22-05-2026-thirumudivakkam-t-nagar-power-cut-areas-affected-checklist-261096&quot; target=&quot;_self&quot;&gt; சென்னை மக்களே அலர்ட்... நாளை(22-05-2026) பவர்கட் லிஸ்ட் ரெடி.. முழு விவரம்..&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/07/08/67c43d0fcecd7351816e032fda275d8e1751943704533614_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Salem power cut: சேலம் மக்களே அலர்ட் - நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழுப் பட்டியல் இதோ]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-power-cut-16-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-260444</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-power-cut-16-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-260444#respond</comments><pubDate>Fri, 15 May 2026 18:29:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-power-cut-16-05-2026-know-timings-areas-affected-by-power-shutdown-260444</guid><description><![CDATA[&lt;p&gt;சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (மே 16, 2026, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;சேலம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தாரமங்கலம், காடம்பட்டி, பெரியாம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, சிக்கம் பட்டி, அத்திராம்பட்டி, எம்.செட்டிப்பட்டி, சமுத்திரம், தொளசம்பட்டி, பவளத்தானூர், துட்டம்பட்டி, பூக்கார வட்டம், அமரகுந்தி, அத்திகாட் டானூர், புதுப்பாளையம், கருக்குப்பட்டி.குடுமியான் தெரு, மெய்யன் தெரு, பட்டக்காரன் தெரு, பக்கிரிகரடு, நெய்காரப்பட்டி, பெரியபுத்தூர், எம்.ஜி.ஆர். நகர், ஏரிக்கரை, மலங் காடு, இச்சிமரத்துக்காடு, பெத்தநாய்க்கன்பாளையம், சின்னமசமுத்திரம், காளிசெட்டியூர், காந் திநகர், ஏத்தாப்பூர், கணேசபுரம், அபிநவம்.&lt;/p&gt;
&lt;h2&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;nbsp;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/best-mahindra-cars-under-10-lakh-india-2026-features-price-260278&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/12/06/ee979a6a76321d70c1a721a79b5baff41765005726192240_original.png" width="220"/></item><item><title><![CDATA[Singappen Task Force: சீறிப்பாய தயார்! சேலத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை தொடக்கம்- என்னென்ன செய்யும்?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/singappen-special-task-force-launched-in-salem-for-women-safety-what-will-it-do-260282</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/singappen-special-task-force-launched-in-salem-for-women-safety-what-will-it-do-260282#respond</comments><pubDate>Thu, 14 May 2026 13:41:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/singappen-special-task-force-launched-in-salem-for-women-safety-what-will-it-do-260282</guid><description><![CDATA[&lt;p&gt;சேலத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. சேலம் மாநகர காவல் ஆணையர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை துவக்கி வைத்து அறிவுரைகள் வழங்கினார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தொடங்கிவைத்த சேலம் ஆணையர்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் ஜோசப் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; உத்தரவின்படி சிங்கப்பெண் சிறப்பு படை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில் சேலம் மாநகரப் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக&amp;nbsp; சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனத்தை&amp;nbsp; சேலம் மாநகர காவல் ஆணையர் அனில்குமார் கிரி துவக்கி வைத்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/14/7f170eeccb51c985c5c7d3498885ef171778746052393332_original.jpg&quot; /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;யார் தலைமையில் படை?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நேரடியாக சேலம் மாநகர காவல் ஆணையாளர்&amp;nbsp; நேரடி மேற்பார்வையில் செயல்பட உள்ளது. இதில் காவல் உதவி ஆணையாளர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 2 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், 2 பெண் தலைமை காவலர்கள் என ஆறு பேர் பணியாற்ற உள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு தேவையான நான்கு சக்கர வாகனம், தொடர்பு கொள்ளும் சாதனங்கள், காவல்துறை உடலில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா மற்றும் இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சிங்கப்பெண் சிறப்புப் படையின் செயல்பாடுகள் என்ன?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;குற்ற சம்பவங்கள் நடைபெறும், நடைபெற வாய்ப்பு உள்ள இடங்களைக் கண்டறிந்து கண்காணித்தல்,&lt;/li&gt;
&lt;li&gt;பொது இடங்களில் தொடர்ந்து சுற்றுக்காவல் மேற்கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்குதல்,&lt;/li&gt;
&lt;li&gt;காவல் துறையின் கண்காணிப்பு மற்றும் இருப்பை அதிகரித்து குற்ற சம்பவங்களை தடுப்பது,&lt;/li&gt;
&lt;li&gt;பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள்,&lt;/li&gt;
&lt;li&gt;சட்டவிரோத மற்றும் பெண்களுக்கு எதிரான செயல்களை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுப்பது,&lt;/li&gt;
&lt;li&gt;பெறப்படும் மனுக்களுக்கு உடனடி மற்றும் உரிய நடவடிக்கை மேற்கொள்வது,&lt;/li&gt;
&lt;li&gt;பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் நபர்களை மீட்டு அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் உறுதி செய்வது மற்றும் தேவையான உதவிகள் மற்றும் ஆதரவுகள் உரிய நேரத்தில் கிடைக்க ஏற்பாடு செய்வது,&lt;/li&gt;
&lt;li&gt;சமூக நலத்துறை, கல்வித்துறை மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது,&lt;/li&gt;
&lt;li&gt;சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் இணைத்து பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுவது,&lt;/li&gt;
&lt;li&gt;பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தடுப்பு மற்றும் பாதுகாப்பு&amp;nbsp; உத்திகளை முதன்மை இலக்காக கொண்டு செயல்படுவது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p&gt;சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை முதற்கட்டமாக காவல்துறை தலைமையக நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட உள்ளது. இத்திட்டம் முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/do-we-really-die-in-our-sleep-260250&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/14/0ef615d671e25f4fde3bd30fb91e002d1778746143972332_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சேலத்தில் கொடூரம்: பள்ளி மாணவனைக் கொன்று வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் - காரணம் என்ன?]]></title><link>https://tamil.abplive.com/crime/salem-crime-news-school-student-killed-after-fight-alleged-video-surfaces-police-probe-259891</link><comments>https://tamil.abplive.com/crime/salem-crime-news-school-student-killed-after-fight-alleged-video-surfaces-police-probe-259891#respond</comments><pubDate>Mon, 11 May 2026 14:11:38 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/salem-crime-news-school-student-killed-after-fight-alleged-video-surfaces-police-probe-259891</guid><description><![CDATA[&lt;p&gt;சேலம் அருகே பள்ளி மாணவர்கள் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் மூன்று சிறுவர்கள் சேர்ந்து ஒரு சிறுவனை கொடூரமாக கொலை செய்து, அதனை வீடியோ எடுத்த சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது. தப்பி ஓட முயன்றவர்களில் இரண்டு பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;ஒன்றாக மது குடித்த சிறுவர்கள்&lt;/h2&gt;
&lt;p&gt;சேலம் மணியனூரை சேர்ந்த 16 வயது சிறுவன் மல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதேபகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுவன் மற்றும் மணியனூரில் வசிக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரும் பேஸ்புக் மூலம் நண்பர்களாக இணைந்துள்ளனர். இந்த மூன்று பேரும் சேர்ந்து நேற்று இரவு மல்லூர் அருகே உள்ள கெஜ்ஜல் நாயக்கன்பட்டி காட்டுவளவு பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தபோது, அவர்களுடன் தொடர்புடைய, &amp;nbsp;சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கோகுல் என்பவர் வந்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;கொலை செய்துவிட்டு வீடியோ எடுத்தனர்&lt;/h2&gt;
&lt;p&gt;மதுபோதையில் இருந்த மூன்று சிறுவர்களுக்கும் கோகுலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோகுல் அங்கு மது அருந்திகொண்டிருந்த சிறுவர்களை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவர்கள் மூன்று பேரும் சேர்ந்து கோகுலை கத்தியால் சரமாரியாக குத்தியும், முகத்தை சிதைத்தும் கொலை செய்துள்ளனர். பின்னர் சிறுவனின் உடலை வைத்து வீடியோ எடுத்து கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்த நிலையில், மூன்று சிறுவர்களும் அங்கிருந்து ஓட முயன்றுள்ளனர். அவர்களில் இரண்டு சிறுவர்களை பொதுமக்கள் பிடித்து மல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான கோகுலின் உடலை மல்லூர் போலீசார் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/gk/do-you-know-of-a-breed-of-chicken-that-lays-the-most-eggs-259815&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/18/71a3fa44ea09a0aad48c6a8a2460e72a177650984754875_original.png" width="220"/></item><item><title><![CDATA[Tamil Nadu Election 2026: சேலத்தில் என்ன நடக்குது? - வரிசையில் நின்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சி; வியப்பில் வாக்காளர்கள்]]></title><link>https://tamil.abplive.com/elections/tamil-nadu-election-2026-interesting-scenes-at-the-robot-style-polling-booth-that-welcomed-voters-in-salem-257243</link><comments>https://tamil.abplive.com/elections/tamil-nadu-election-2026-interesting-scenes-at-the-robot-style-polling-booth-that-welcomed-voters-in-salem-257243#respond</comments><pubDate>Thu, 23 Apr 2026 13:06:12 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/tamil-nadu-election-2026-interesting-scenes-at-the-robot-style-polling-booth-that-welcomed-voters-in-salem-257243</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சேலத்தில் வாக்குச்சாவடியில் வாக்காளர்களை கவரும் விதமாக ரோபோ மாதிரி வரவேற்றுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட நெத்திமேடு பகுதியில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஜெயராணி மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடியில் வாக்காளர்களை வரவேற்கும் வகையில் வாழை மரங்கள் கட்டப்பட்டு, தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், நுழைவு வாயிலில் ரோபோ ஒன்று வைக்கப்பட்டு வாக்காளர்களை வரவேற்கும் விதமாக செயல்படுத்தப்பட்டது. மெதுவாக நகர்ந்து சென்ற ரோபோ வாக்காளர்களை வருக வருக என்று கூறி வாக்காளர் சீட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியதும் வாக்காளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் வாக்காளர்களுடன் வந்திருந்த குழந்தைகளுக்கு ரோபோ இனிப்புகளையும் வழங்கியது.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். &amp;nbsp;தமிழக வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில், 2,80,30,658 ஆண் வாக்காளர்களும், 2,93,04,905 பெண் வாக்காளர்களும், 7.728 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர். அரசியல் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி,&amp;nbsp;&lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;, சீமான், அண்ணாமலை, டிடிவி தினகரன், கனிமொழி மற்றும் பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் ,சிவகார்த்திகேயன், கார்த்தி உள்ளிட்டோர் வாக்களித்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/7FRf0zRsm8s?si=Sj06WqOztCLz_zNt&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கோடை வெப்பம் கொளுத்தி வரும் நிலையில் மாதிரி வாக்கு சாவடி வளாகத்தில் வாக்காளர்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் தற்காலிக நிழல் பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/these-6-fruits-with-the-highest-vitamin-c-should-be-eaten-daily-257190&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/23/bdb053d2bd5c199ca34dd500de5763881776929332604113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இஸ்லாமியர்களுக்கு அதிமுக செய்தது என்ன? - எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அனல் பறக்கும் பட்டியல் லிஸ்ட்]]></title><link>https://tamil.abplive.com/elections/edappadi-palaniswami-spoke-about-the-schemes-introduced-for-muslims-during-the-aiadmk-regime-256986</link><comments>https://tamil.abplive.com/elections/edappadi-palaniswami-spoke-about-the-schemes-introduced-for-muslims-during-the-aiadmk-regime-256986#respond</comments><pubDate>Mon, 20 Apr 2026 19:28:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/edappadi-palaniswami-spoke-about-the-schemes-introduced-for-muslims-during-the-aiadmk-regime-256986</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு என்னென்ன செய்தோம் என்று பட்டியலிட்டு கூறினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சூறாவளி சுற்றுப்பயணம் செய்துவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்செங்கோடு, கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு அடுத்தபடியாக ஈரோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வீரப்பன்சத்திரம் பகுதியில் எழுச்சியுரை மேற்கொண்டார். அன்புமணி ராமதாஸை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அப்போது அவர் இஸ்லாமியர்களுக்காக செய்த திட்டத்தை பற்றி கூறினார். அதில், &amp;ldquo;இஸ்லாமியர்களுக்கு பல நன்மைகள் செய்தோம். இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறோம். 2001ம் ஆண்டு முதல் ரமலானுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்க 5400 மெட்ரிக் டன் அரிசி கொடுத்தோம், நாகூர் தர்காவுக்கு சந்தனக் கட்டைகள் விலையில்லாமல் கொடுத்தோம், ஹஜ் புனித யாத்திரைக்கு மத்திய அரசு மானியத்தை 2018ல் நிறுத்திவிட்டாலும், மாநில அரசு சார்பில் முதலில் 6 கோடி ரூபாய் மானியம் கொடுக்கப்பட்டது. பின்னர் 2021ல் இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று, மானியத் தொகை 12 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/eX2TfJyGH6g?si=VpRjM85sXPfEZ-3t&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது; ஹாஜிகளுக்கு மதிப்பூதியம், உலமாக்கள், மோதினார்களுக்கு ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டது; உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம் 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. வக்ஃப் வாரியத்துக்கு ஆண்டு மானியம், பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் புனரமைப்பு நிதி வழங்கப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு நேரடி நியமன முறையில் நிரப்பப்படாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறையை நீடிக்க அரசாணை வெளியிடப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையில் நாகூர் தர்கா குளக்கரை சேதமடைந்துவிட்டதால், அதனை சரிசெய்ய நானே நேரில் பார்வையிட்டு 4 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி சீரமைத்துக் கொடுத்தேன். சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைக்கப்பட்டது;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;ஜனாதிபதி தேர்தலில் அப்துல்கலாமுக்கு ஆதரவு கொடுத்தது அதிமுக, எதிர்த்து ஓட்டுப்போட்டது திமுக. மறைந்த அப்துல்கலாம் நினைவாக கலை அறிவியல் கல்லூரி ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்டது. திண்டுக்கல்லில் திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி வாழ்க்கை வரலாறு குறித்த மணி மண்டபம் அமைக்கப்பட்டது; கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கு சென்னையில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. திமுக ஒன்னுமே செய்யவில்லை, கண்ணை இமை காப்பது போல் காத்த அரசு அதிமுக அரசு. தைப்பூசத்துக்கு விடுமுறை விட்டதும் அதிமுக அரசுதான். இன்னும் நிறைய இருக்குது, பேசினால் ஒன்றரை மணி நேரம் ஆகும்&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/upcoming-electric-cars-in-2026-256938&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/20/bafe3d63a0f79c44a8c8253e8810ebb11776693333446113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[விஜய் ஆதரவு பெற்ற வேட்பாளர்... ஆட்டம் காணுமா அதிமுக-வின் கோட்டை? – பரபரக்கும் எடப்பாடி தொகுதி!]]></title><link>https://tamil.abplive.com/elections/edappadi-constituency-independent-candidate-premkumar-says-eps-will-definitely-be-defeated-in-edappadi-256856</link><comments>https://tamil.abplive.com/elections/edappadi-constituency-independent-candidate-premkumar-says-eps-will-definitely-be-defeated-in-edappadi-256856#respond</comments><pubDate>Sun, 19 Apr 2026 15:31:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/edappadi-constituency-independent-candidate-premkumar-says-eps-will-definitely-be-defeated-in-edappadi-256856</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தளபதி விஜய் ஆதரவு தெரிவித்திருப்பது பொதுமக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது; நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவார் என விஜய் ஆதரவு பெற்ற எடப்பாடி சட்டமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எடப்பாடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தவெக முன்னாள் நிர்வாகியும் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தொலைக்காட்சி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருமான பிரேம்குமாருக்கு விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து சேலம் தமிழக வெற்றிக்கழக மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் &amp;nbsp;பிரேம்குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/19/7cdacbbddd832968947a82eb7c21251b1776591683924113_original.jpeg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேம்குமார், ஆரம்ப காலத்தில் இருந்து தலைவரின் ரசிகராக கிளை ரசிகர் மன்றத்தில் இருந்தேன். இன்றைக்கு தன்னை அழைத்து தளபதி ஆதரவு தெரிவித்திருப்பது மிகப்பெரிய எழுச்சி. பொதுமக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவார். ஏற்கனவே தொலைக்காட்சி பெட்டி சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வந்தேன் ; தற்போது விஜய் ஆதரவு பெற்ற நிலையில் தவெக நிர்வாகிகள் &amp;nbsp;தனக்கு முழு &amp;nbsp;ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர். தலைவர் விஜய் நேரில் சந்தித்தபோது சிறப்பாக செயல்பட வேண்டும் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் என்று &amp;nbsp;தெரிவித்து வாழ்த்தினார்&amp;rdquo; எனக் கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/Q_k-RvAlJSA?si=JFgpD7utYxXrfHCm&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;முன்னதாக, எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பாக சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு ஆதரவு கொடுக்கும்படி, தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;இதுதொடர்பாக &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; வெளியிட்டுள்ள அறிக்கையில்,&lt;/h2&gt;
&lt;p&gt;என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் பிரேம்குமார், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான பிரேம்குமாரை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது &amp;nbsp;தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் பிரேம்குமாரை, மனத்தளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-இல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கழக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/gk/how-many-commando-in-z-plus-security-in-india-256851&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/19/8f6f3f5b3eff9ffe34fa5f6b468dd7911776592080050113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Edappadi Palanisamy: ஸ்டாலினுக்கே சவால் விடும் சேலம்! – "தமிழ்நாட்டிற்கு அவர் சி.எம்... ஆனா சேலத்திற்கு நாங்கதான் கிங்!"]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/edappadi-palanisamy-campaign-salem-eps-slams-stalin-for-continued-complaints-on-delimitation-256717</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/edappadi-palanisamy-campaign-salem-eps-slams-stalin-for-continued-complaints-on-delimitation-256717#respond</comments><pubDate>Fri, 17 Apr 2026 19:19:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/edappadi-palanisamy-campaign-salem-eps-slams-stalin-for-continued-complaints-on-delimitation-256717</guid><description><![CDATA[&lt;p&gt;தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாது என நாடாளுமன்றத்தில் பிரதமர் உறுதியளித்த பிறகும், தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து குறை கூறி வருவதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஸ்ரீ பாலாஜி சுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:&lt;/p&gt;
&lt;p&gt;வீரபாண்டி தொகுதி எப்போதுமே அதிமுகவின் கோட்டையாக உள்ளது. இன்னும் 3 நாள்கள்தான் இருக்கிறது. அதனால்தான் வெயிலிலும் பிரச்சாரம் செய்ய வேண்டி இருக்கிறது. நம்முடைய கூட்டணி இயற்கையான கூட்டணி. வலிமையான கூட்டணியாக இருக்கிறது. திமுக கூட்டணியில் ஒவ்வொரு நாளும் தலைவர்கள் ஒவ்வொரு மாதிரியாக பேசுகிறார்கள். தேர்தலுக்கு முன்பே &lt;a title=&quot;முதலமைச்சர் ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/cm-mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;முதலமைச்சர் ஸ்டாலின்&lt;/a&gt; கருப்பு சட்டை போடத் தொடங்கி விட்டார்கள். பொதுமக்கள் கருப்பு சட்டை அடையாளத்தை நிச்சயம் கொடுப்பார்கள். யாரோ சொன்னதைக் கேட்டு எதுவுமே தெரியாமல் கருப்பு சட்டை போட்டிருக்கிறார். தொகுதி மறுவரையறையில் நம்முடைய தொகுதிகள் குறைந்து விடும் என யாரோ ஒருவர் சொன்னதை நம்பி இவ்வாறு செய்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவாக சொல்லிவிட்டார். தொகுதி மறுவரையறையில் எந்த பாதிப்பும் தமிழ்நாட்டிற்கு ஏற்படாது என தெளிவாக சொல்லியபிறகும் குறை கூறி வருகிறார். பிரதமர் நாடாளுமன்றத்தில் தெளிவாக சொல்லிவிட்டார். எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாது என பிரதமர் உறுதியளித்து விட்டார். தற்போது இருக்கும் 39 தொகுதிகள் 59 தொகுதியாக உயரும்.&lt;/p&gt;
&lt;p&gt;நேற்று மாலை 6 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெளிவு படுத்திய பிறகும் கருப்பு சட்டையை கழற்றவில்லை. மத்திய அரசு அறிவித்தபிறகும், கருப்பு சட்டை போட்டுக் கொண்டு பேசுகிறார். தமிழ்நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்ற சொல்லியும் யாரும் ஏற்றவில்லை. மக்கள் தெளிவாக புரிந்து கொண்டார்கள். தமிழக மக்கள் எண்ணிய படியே மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்து விட்டது. கருப்பு சட்டைக்கு வேலையில்லாமல் போய்விட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/17/928ce5cd10188bd5a39eb9ad1f2025531776433487983113_original.jpeg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;நான் கேட்பதற்கு பதில் சொல்ல மாட்டேன் என்கிறார். டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் தேர்தல் என்கிறார். தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலில் டெல்லியை பற்றி ஏன் பேச வேண்டும். அவருக்கு மூளை கெட்டுப் போய்விட்டது. சாதாரண மக்களுக்கு தெரிவது கூட முதலமைச்சருக்கு தெரியவில்லை. இது தமிழ்நாட்டிற்கு நடைபெறும் தேர்தல் என தெளிவு படுத்தி வருகிறோம். கூட்டணி அமைத்தபோது, உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும் என தெளிவாக சொல்லி இருக்கிறார். பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும், முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என்று சொல்லியபிறகும், தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் பிரச்சினை என்று கூறி மக்களை திசை திருப்பி வருகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/YBANOxFuLJE?si=O1kUNiP1k3lBjDcG&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராக இருக்கலாம். ஆனால் சேலத்தை அதிமுகதான் ஆண்டு வருகிறது. சேலத்தின் 11 சட்டமன்றத் தொகுதிகளில் 10 தொகுதிகளில் ஜெயித்துள்ளோம். அதிமுகவின் எக்கு கோட்டையாக சேலம் உள்ளது. தற்போது நடக்கும் தேர்தலில் 11 தொகுதிகளிலும் ஜெயிப்போம். தமிழ்நாட்டை சுரண்டி பிழைக்கும் கருணாநிதி குடும்பத்திற்கும், தமிழ்நாட்டு மக்களை மீட்க நடக்கும் தேர்தல் சட்டமன்றத் தேர்தல். இந்த முறை அதிமுக ஆட்சி அமைக்காவிட்டால், ஸ்டாலின் குடும்பம் சர்வாதிகார குடும்பமாக மாறிவிடும். அதிமுக மக்களுக்காக உழைக்கும் கட்சி. திமுக குடும்பத்திற்காக உழைக்கும் கட்சி. திமுக கட்சியல்ல. கார்பரேட் கம்பெனி. முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்களை இயக்குநர்களாக கொண்ட கம்பெனியாக திமுக உள்ளது. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்கி ரூ.24 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறையில் நடைபெற்ற ஊழல் குறித்து அமலாக்கத்துறை அறிக்கை கொடுத்தும் வழக்குப்பதிவு செய்யாமல் உள்ளனர். அதிமுக ஆட்சி அமைந்ததும் ஊழல் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் . இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/is-it-dangerous-to-put-salt-on-top-of-vegetables-256615&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/17/5a84a22ac9707745ce04fd06838e6d8f1776433577532113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Edappadi Palanisamy: அம்மா உணவகம் முதல் தாலிக்கு தங்கம் வரை? - முடங்கிய திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கத் தயாராகும் இபிஎஸ்]]></title><link>https://tamil.abplive.com/elections/eps-says-stalled-schemes-by-dmk-will-be-revived-under-aiadmk-rule-tn-election-campaign-2026-256693</link><comments>https://tamil.abplive.com/elections/eps-says-stalled-schemes-by-dmk-will-be-revived-under-aiadmk-rule-tn-election-campaign-2026-256693#respond</comments><pubDate>Fri, 17 Apr 2026 12:59:09 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/eps-says-stalled-schemes-by-dmk-will-be-revived-under-aiadmk-rule-tn-election-campaign-2026-256693</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் தொடங்கப்பட்டு விரிவுப்படுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெற்றிவேலை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் செய்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அப்போது அவர் பேசியதாவது: அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளது. அதிமுக முழு பலத்தோடு எதிரிகளை வீழ்த்தும். இன்றைய தினம் தமிழ்நாட்டை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே தேர்தல் நடக்கிறது. ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுகிறார்கள். இந்த தேர்தலில் அதற்கு முடிவு கட்ட வேண்டும். அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தியதன் மூலம் விவசாயிகள் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட குடிமராமத்து திட்டத்தை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மத்திய அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவு வழங்கப்பட்டு விட்டது. அதன்படி தமிழ்நாட்டிலும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி, மளிகை கடையில் கிடைப்பது போன்ற தரத்துடன் வழங்கப்படும். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டது. காவல்துறை செயலிழந்து கிடக்கிறது. போதைப் பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த முடியவில்லை. கஞ்சா விற்பனை நகரம் முதல் கிராமம் வரை அதிகளவில் நடக்கிறது. போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக மாறி விட்டது. கஞ்சா போதைக்கு அடிமையாகி நம்முடைய மாணவச் செல்வங்கள் சீரழிகின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்குவோம். அழிவுப் பாதையில் இருந்து தமிழ்நாட்டை பொதுமக்கள் காப்பாற்ற வேண்டும். குற்ற நிகழ்வுகள் அதனால் தான் நடக்கிறது. நல்லாட்சி மக்கள் தேர்ந்தெடுத்தால்தான் சட்டம் ஒழுங்கு சீராகும். ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட தலைவாசல் கால்நடை பூங்கா முழுமையாக செயல்படுத்தவில்லை. மேட்டூர் அணை உபரிநீர் திட்டமும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் திமுக அரசு நல்ல திட்டங்களை முடக்கி விவசாயிகளை பழிவாங்குகிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முடக்கி வைக்கப்பட்டிருக்கும் திட்டங்களை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விரிவுபடுத்தி நிறைவேற்றுவோம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/GUrV77oca4Y?si=xNtrY01lZOimyi5K&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும். கிராமப்புற ஏழை விவசாயிகளுக்கு கறவை மாடு, கோழிகள் வழங்கப்படும். இதன்மூலம் கிராமப்புற பொருளாதாரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு தீபாவளிக்கும் கைத்தறியில் நெய்யப்பட்ட பட்டுப்புடவை கொடுக்கப்படும். நலிவடைந்த விசைத்தறி தொழில், லாரி தொழில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்ததால் மக்கள் கஷ்டத்தில் உள்ளனர். இதனைப் போக்குவதற்காக ரூ.10 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும். குடும்பத் தலைவிகளின் கணக்கிற்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 5 லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.ஆயிரம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். நடைபாதை வியாபாரிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். வீடில்லாத அனைத்து ஏழைகளுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். பட்டியல் இன மக்களுக்கு நிலம் வாங்கி வீடு கட்டித் தரப்படும். &amp;nbsp;திருமணமாகி தனிக்குடித்தனம் செல்வோருக்கும் வீடு கட்டித் தரப்படும். பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சங்ககிரி தொகுதியில் அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். முழுமையாக கூட்டுக்குடிநீர் திட்டம், சாலைகள் கொண்டு வரப்பட்டன. ஒரு அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக அதிமுக ஆட்சி நடத்தியது. இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/is-it-dangerous-to-put-salt-on-top-of-vegetables-256615&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/17/37a3ebb72428796250ea0aff390f43941776410416657113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[முடிவுக்கு வருகிறதா தென் இந்தியர்களின் பிரதமர் கனவு? - செல்வப்பெருந்தகையின் பகீர் குற்றச்சாட்டு!]]></title><link>https://tamil.abplive.com/news/salem/selvaperunthagai-says-constituency-redefinement-act-no-one-from-the-southern-states-can-become-the-prime-minister-256578</link><comments>https://tamil.abplive.com/news/salem/selvaperunthagai-says-constituency-redefinement-act-no-one-from-the-southern-states-can-become-the-prime-minister-256578#respond</comments><pubDate>Thu, 16 Apr 2026 13:22:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/selvaperunthagai-says-constituency-redefinement-act-no-one-from-the-southern-states-can-become-the-prime-minister-256578</guid><description><![CDATA[&lt;p&gt;மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கு தண்டனையாக தொகுதி மறு &amp;nbsp;வரையறையை கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்யப்படுவதை கண்டித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் சேலம் மாவட்டம் எருமாபாளையம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காமராஜர் சிலை முன்பு நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். கையில் கருப்பு கொடியுடன் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறையை கண்டித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பினர்.&lt;/p&gt;
&lt;p&gt;இதனையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:&lt;/p&gt;
&lt;p&gt;தொகுதி மறுவரையறை சட்டம் தமிழ்நாட்டிற்கும், தென் மாநிலங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது தொடர்பாக எங்களது தலைவர்கள் இந்திரா காந்தி, ராகுல் காந்தி, கார்கே முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். காங்கிரஸ் இதனை கண்டிக்கிறது, எதிர்க்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இதனால் தென் மாநிலங்களை சேர்ந்த யாரும் பிரதமராக முடியாது. வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பிரதமராக முடியும். 850 தொகுதிகளை அவர்களுக்கு தோதுவாக உள்ள வட மாநிலங்களை சீரமைப்பு செய்து அதிகரித்து தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் குறைக்க வேண்டும் என திட்டமிடுகின்றனர். தென் மாநிலங்களில் இருப்பவர்களுக்கு எந்தவித வாய்ப்பும் இருக்காது. யாரும் பேச முடியாது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மத்திய அரசு அரசு 1960 - 1970களில் மக்கள் தொகை கட்டுப்படுத்த சொல்லியபோது, தமிழகம் முழுமையாக கட்டுப்படுத்தியது. இரண்டிற்கு பிறகு எப்போதும் வேண்டாம் என்ற இலக்கு என்றெல்லாம் செய்தோம். அதற்கு தண்டனையாக தொகுதி குறைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்தப் போராட்டம் விஸ்வரூபம் எடுக்கும் தமிழ்நாடு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் எல்லோரும் போராடுவார்கள். தமிழ்நாடு எதிர்காலத்தை ஒருபோதும் பறி கொடுக்க மாட்டோம். தமிழகம் ஏற்கனவே பல போராட்டங்களை சந்தித்துள்ளது. தமிழக மக்கள் என்றாலே போராளிகள். ஒரு போதும் மோடியின் கட்டுப்பாட்டிற்கு ஒருபோதும் செல்ல மாட்டார்கள். ஆகவே இதை கைவிட வேண்டும். எந்த பாதிப்பும் &amp;nbsp;தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/swimming-pool-these-diseases-can-be-caused-by-bathing-in-the-swimming-pool-256460&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/16/114443941c79990bc3e6c2b003f22cee1776325823797113_original.jpg" width="220"/></item></channel></rss>