<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>salem</title><atom:link href="https://tamil.abplive.com/salem/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Sat, 2 May 2026 03:55:55 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[Tamil Nadu Election 2026: சேலத்தில் என்ன நடக்குது? - வரிசையில் நின்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சி; வியப்பில் வாக்காளர்கள்]]></title><link>https://tamil.abplive.com/elections/tamil-nadu-election-2026-interesting-scenes-at-the-robot-style-polling-booth-that-welcomed-voters-in-salem-257243</link><comments>https://tamil.abplive.com/elections/tamil-nadu-election-2026-interesting-scenes-at-the-robot-style-polling-booth-that-welcomed-voters-in-salem-257243#respond</comments><pubDate>Thu, 23 Apr 2026 13:06:12 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/tamil-nadu-election-2026-interesting-scenes-at-the-robot-style-polling-booth-that-welcomed-voters-in-salem-257243</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சேலத்தில் வாக்குச்சாவடியில் வாக்காளர்களை கவரும் விதமாக ரோபோ மாதிரி வரவேற்றுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட நெத்திமேடு பகுதியில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஜெயராணி மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடியில் வாக்காளர்களை வரவேற்கும் வகையில் வாழை மரங்கள் கட்டப்பட்டு, தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், நுழைவு வாயிலில் ரோபோ ஒன்று வைக்கப்பட்டு வாக்காளர்களை வரவேற்கும் விதமாக செயல்படுத்தப்பட்டது. மெதுவாக நகர்ந்து சென்ற ரோபோ வாக்காளர்களை வருக வருக என்று கூறி வாக்காளர் சீட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியதும் வாக்காளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் வாக்காளர்களுடன் வந்திருந்த குழந்தைகளுக்கு ரோபோ இனிப்புகளையும் வழங்கியது.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். &amp;nbsp;தமிழக வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில், 2,80,30,658 ஆண் வாக்காளர்களும், 2,93,04,905 பெண் வாக்காளர்களும், 7.728 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர். அரசியல் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி,&amp;nbsp;&lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;, சீமான், அண்ணாமலை, டிடிவி தினகரன், கனிமொழி மற்றும் பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் ,சிவகார்த்திகேயன், கார்த்தி உள்ளிட்டோர் வாக்களித்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/7FRf0zRsm8s?si=Sj06WqOztCLz_zNt&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கோடை வெப்பம் கொளுத்தி வரும் நிலையில் மாதிரி வாக்கு சாவடி வளாகத்தில் வாக்காளர்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் தற்காலிக நிழல் பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/these-6-fruits-with-the-highest-vitamin-c-should-be-eaten-daily-257190&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/23/bdb053d2bd5c199ca34dd500de5763881776929332604113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இஸ்லாமியர்களுக்கு அதிமுக செய்தது என்ன? - எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அனல் பறக்கும் பட்டியல் லிஸ்ட்]]></title><link>https://tamil.abplive.com/elections/edappadi-palaniswami-spoke-about-the-schemes-introduced-for-muslims-during-the-aiadmk-regime-256986</link><comments>https://tamil.abplive.com/elections/edappadi-palaniswami-spoke-about-the-schemes-introduced-for-muslims-during-the-aiadmk-regime-256986#respond</comments><pubDate>Mon, 20 Apr 2026 19:28:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/edappadi-palaniswami-spoke-about-the-schemes-introduced-for-muslims-during-the-aiadmk-regime-256986</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு என்னென்ன செய்தோம் என்று பட்டியலிட்டு கூறினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சூறாவளி சுற்றுப்பயணம் செய்துவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்செங்கோடு, கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு அடுத்தபடியாக ஈரோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வீரப்பன்சத்திரம் பகுதியில் எழுச்சியுரை மேற்கொண்டார். அன்புமணி ராமதாஸை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அப்போது அவர் இஸ்லாமியர்களுக்காக செய்த திட்டத்தை பற்றி கூறினார். அதில், &amp;ldquo;இஸ்லாமியர்களுக்கு பல நன்மைகள் செய்தோம். இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறோம். 2001ம் ஆண்டு முதல் ரமலானுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்க 5400 மெட்ரிக் டன் அரிசி கொடுத்தோம், நாகூர் தர்காவுக்கு சந்தனக் கட்டைகள் விலையில்லாமல் கொடுத்தோம், ஹஜ் புனித யாத்திரைக்கு மத்திய அரசு மானியத்தை 2018ல் நிறுத்திவிட்டாலும், மாநில அரசு சார்பில் முதலில் 6 கோடி ரூபாய் மானியம் கொடுக்கப்பட்டது. பின்னர் 2021ல் இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று, மானியத் தொகை 12 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/eX2TfJyGH6g?si=VpRjM85sXPfEZ-3t&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது; ஹாஜிகளுக்கு மதிப்பூதியம், உலமாக்கள், மோதினார்களுக்கு ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டது; உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம் 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. வக்ஃப் வாரியத்துக்கு ஆண்டு மானியம், பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் புனரமைப்பு நிதி வழங்கப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு நேரடி நியமன முறையில் நிரப்பப்படாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறையை நீடிக்க அரசாணை வெளியிடப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையில் நாகூர் தர்கா குளக்கரை சேதமடைந்துவிட்டதால், அதனை சரிசெய்ய நானே நேரில் பார்வையிட்டு 4 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி சீரமைத்துக் கொடுத்தேன். சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைக்கப்பட்டது;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;ஜனாதிபதி தேர்தலில் அப்துல்கலாமுக்கு ஆதரவு கொடுத்தது அதிமுக, எதிர்த்து ஓட்டுப்போட்டது திமுக. மறைந்த அப்துல்கலாம் நினைவாக கலை அறிவியல் கல்லூரி ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்டது. திண்டுக்கல்லில் திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி வாழ்க்கை வரலாறு குறித்த மணி மண்டபம் அமைக்கப்பட்டது; கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கு சென்னையில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. திமுக ஒன்னுமே செய்யவில்லை, கண்ணை இமை காப்பது போல் காத்த அரசு அதிமுக அரசு. தைப்பூசத்துக்கு விடுமுறை விட்டதும் அதிமுக அரசுதான். இன்னும் நிறைய இருக்குது, பேசினால் ஒன்றரை மணி நேரம் ஆகும்&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/upcoming-electric-cars-in-2026-256938&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/20/bafe3d63a0f79c44a8c8253e8810ebb11776693333446113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[விஜய் ஆதரவு பெற்ற வேட்பாளர்... ஆட்டம் காணுமா அதிமுக-வின் கோட்டை? – பரபரக்கும் எடப்பாடி தொகுதி!]]></title><link>https://tamil.abplive.com/elections/edappadi-constituency-independent-candidate-premkumar-says-eps-will-definitely-be-defeated-in-edappadi-256856</link><comments>https://tamil.abplive.com/elections/edappadi-constituency-independent-candidate-premkumar-says-eps-will-definitely-be-defeated-in-edappadi-256856#respond</comments><pubDate>Sun, 19 Apr 2026 15:31:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/edappadi-constituency-independent-candidate-premkumar-says-eps-will-definitely-be-defeated-in-edappadi-256856</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தளபதி விஜய் ஆதரவு தெரிவித்திருப்பது பொதுமக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது; நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவார் என விஜய் ஆதரவு பெற்ற எடப்பாடி சட்டமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எடப்பாடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தவெக முன்னாள் நிர்வாகியும் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தொலைக்காட்சி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருமான பிரேம்குமாருக்கு விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து சேலம் தமிழக வெற்றிக்கழக மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் &amp;nbsp;பிரேம்குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/19/7cdacbbddd832968947a82eb7c21251b1776591683924113_original.jpeg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேம்குமார், ஆரம்ப காலத்தில் இருந்து தலைவரின் ரசிகராக கிளை ரசிகர் மன்றத்தில் இருந்தேன். இன்றைக்கு தன்னை அழைத்து தளபதி ஆதரவு தெரிவித்திருப்பது மிகப்பெரிய எழுச்சி. பொதுமக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவார். ஏற்கனவே தொலைக்காட்சி பெட்டி சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வந்தேன் ; தற்போது விஜய் ஆதரவு பெற்ற நிலையில் தவெக நிர்வாகிகள் &amp;nbsp;தனக்கு முழு &amp;nbsp;ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர். தலைவர் விஜய் நேரில் சந்தித்தபோது சிறப்பாக செயல்பட வேண்டும் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் என்று &amp;nbsp;தெரிவித்து வாழ்த்தினார்&amp;rdquo; எனக் கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/Q_k-RvAlJSA?si=JFgpD7utYxXrfHCm&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;முன்னதாக, எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பாக சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு ஆதரவு கொடுக்கும்படி, தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;இதுதொடர்பாக &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; வெளியிட்டுள்ள அறிக்கையில்,&lt;/h2&gt;
&lt;p&gt;என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் பிரேம்குமார், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான பிரேம்குமாரை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது &amp;nbsp;தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் பிரேம்குமாரை, மனத்தளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-இல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கழக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/gk/how-many-commando-in-z-plus-security-in-india-256851&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/19/8f6f3f5b3eff9ffe34fa5f6b468dd7911776592080050113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Edappadi Palanisamy: ஸ்டாலினுக்கே சவால் விடும் சேலம்! – "தமிழ்நாட்டிற்கு அவர் சி.எம்... ஆனா சேலத்திற்கு நாங்கதான் கிங்!"]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/edappadi-palanisamy-campaign-salem-eps-slams-stalin-for-continued-complaints-on-delimitation-256717</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/edappadi-palanisamy-campaign-salem-eps-slams-stalin-for-continued-complaints-on-delimitation-256717#respond</comments><pubDate>Fri, 17 Apr 2026 19:19:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/edappadi-palanisamy-campaign-salem-eps-slams-stalin-for-continued-complaints-on-delimitation-256717</guid><description><![CDATA[&lt;p&gt;தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாது என நாடாளுமன்றத்தில் பிரதமர் உறுதியளித்த பிறகும், தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து குறை கூறி வருவதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஸ்ரீ பாலாஜி சுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:&lt;/p&gt;
&lt;p&gt;வீரபாண்டி தொகுதி எப்போதுமே அதிமுகவின் கோட்டையாக உள்ளது. இன்னும் 3 நாள்கள்தான் இருக்கிறது. அதனால்தான் வெயிலிலும் பிரச்சாரம் செய்ய வேண்டி இருக்கிறது. நம்முடைய கூட்டணி இயற்கையான கூட்டணி. வலிமையான கூட்டணியாக இருக்கிறது. திமுக கூட்டணியில் ஒவ்வொரு நாளும் தலைவர்கள் ஒவ்வொரு மாதிரியாக பேசுகிறார்கள். தேர்தலுக்கு முன்பே &lt;a title=&quot;முதலமைச்சர் ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/cm-mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;முதலமைச்சர் ஸ்டாலின்&lt;/a&gt; கருப்பு சட்டை போடத் தொடங்கி விட்டார்கள். பொதுமக்கள் கருப்பு சட்டை அடையாளத்தை நிச்சயம் கொடுப்பார்கள். யாரோ சொன்னதைக் கேட்டு எதுவுமே தெரியாமல் கருப்பு சட்டை போட்டிருக்கிறார். தொகுதி மறுவரையறையில் நம்முடைய தொகுதிகள் குறைந்து விடும் என யாரோ ஒருவர் சொன்னதை நம்பி இவ்வாறு செய்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவாக சொல்லிவிட்டார். தொகுதி மறுவரையறையில் எந்த பாதிப்பும் தமிழ்நாட்டிற்கு ஏற்படாது என தெளிவாக சொல்லியபிறகும் குறை கூறி வருகிறார். பிரதமர் நாடாளுமன்றத்தில் தெளிவாக சொல்லிவிட்டார். எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாது என பிரதமர் உறுதியளித்து விட்டார். தற்போது இருக்கும் 39 தொகுதிகள் 59 தொகுதியாக உயரும்.&lt;/p&gt;
&lt;p&gt;நேற்று மாலை 6 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெளிவு படுத்திய பிறகும் கருப்பு சட்டையை கழற்றவில்லை. மத்திய அரசு அறிவித்தபிறகும், கருப்பு சட்டை போட்டுக் கொண்டு பேசுகிறார். தமிழ்நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்ற சொல்லியும் யாரும் ஏற்றவில்லை. மக்கள் தெளிவாக புரிந்து கொண்டார்கள். தமிழக மக்கள் எண்ணிய படியே மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்து விட்டது. கருப்பு சட்டைக்கு வேலையில்லாமல் போய்விட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/17/928ce5cd10188bd5a39eb9ad1f2025531776433487983113_original.jpeg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;நான் கேட்பதற்கு பதில் சொல்ல மாட்டேன் என்கிறார். டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் தேர்தல் என்கிறார். தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலில் டெல்லியை பற்றி ஏன் பேச வேண்டும். அவருக்கு மூளை கெட்டுப் போய்விட்டது. சாதாரண மக்களுக்கு தெரிவது கூட முதலமைச்சருக்கு தெரியவில்லை. இது தமிழ்நாட்டிற்கு நடைபெறும் தேர்தல் என தெளிவு படுத்தி வருகிறோம். கூட்டணி அமைத்தபோது, உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும் என தெளிவாக சொல்லி இருக்கிறார். பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும், முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என்று சொல்லியபிறகும், தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் பிரச்சினை என்று கூறி மக்களை திசை திருப்பி வருகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/YBANOxFuLJE?si=O1kUNiP1k3lBjDcG&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராக இருக்கலாம். ஆனால் சேலத்தை அதிமுகதான் ஆண்டு வருகிறது. சேலத்தின் 11 சட்டமன்றத் தொகுதிகளில் 10 தொகுதிகளில் ஜெயித்துள்ளோம். அதிமுகவின் எக்கு கோட்டையாக சேலம் உள்ளது. தற்போது நடக்கும் தேர்தலில் 11 தொகுதிகளிலும் ஜெயிப்போம். தமிழ்நாட்டை சுரண்டி பிழைக்கும் கருணாநிதி குடும்பத்திற்கும், தமிழ்நாட்டு மக்களை மீட்க நடக்கும் தேர்தல் சட்டமன்றத் தேர்தல். இந்த முறை அதிமுக ஆட்சி அமைக்காவிட்டால், ஸ்டாலின் குடும்பம் சர்வாதிகார குடும்பமாக மாறிவிடும். அதிமுக மக்களுக்காக உழைக்கும் கட்சி. திமுக குடும்பத்திற்காக உழைக்கும் கட்சி. திமுக கட்சியல்ல. கார்பரேட் கம்பெனி. முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்களை இயக்குநர்களாக கொண்ட கம்பெனியாக திமுக உள்ளது. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்கி ரூ.24 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறையில் நடைபெற்ற ஊழல் குறித்து அமலாக்கத்துறை அறிக்கை கொடுத்தும் வழக்குப்பதிவு செய்யாமல் உள்ளனர். அதிமுக ஆட்சி அமைந்ததும் ஊழல் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் . இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/is-it-dangerous-to-put-salt-on-top-of-vegetables-256615&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/17/5a84a22ac9707745ce04fd06838e6d8f1776433577532113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Edappadi Palanisamy: அம்மா உணவகம் முதல் தாலிக்கு தங்கம் வரை? - முடங்கிய திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கத் தயாராகும் இபிஎஸ்]]></title><link>https://tamil.abplive.com/elections/eps-says-stalled-schemes-by-dmk-will-be-revived-under-aiadmk-rule-tn-election-campaign-2026-256693</link><comments>https://tamil.abplive.com/elections/eps-says-stalled-schemes-by-dmk-will-be-revived-under-aiadmk-rule-tn-election-campaign-2026-256693#respond</comments><pubDate>Fri, 17 Apr 2026 12:59:09 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/eps-says-stalled-schemes-by-dmk-will-be-revived-under-aiadmk-rule-tn-election-campaign-2026-256693</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் தொடங்கப்பட்டு விரிவுப்படுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெற்றிவேலை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் செய்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அப்போது அவர் பேசியதாவது: அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளது. அதிமுக முழு பலத்தோடு எதிரிகளை வீழ்த்தும். இன்றைய தினம் தமிழ்நாட்டை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே தேர்தல் நடக்கிறது. ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுகிறார்கள். இந்த தேர்தலில் அதற்கு முடிவு கட்ட வேண்டும். அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தியதன் மூலம் விவசாயிகள் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட குடிமராமத்து திட்டத்தை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மத்திய அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவு வழங்கப்பட்டு விட்டது. அதன்படி தமிழ்நாட்டிலும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி, மளிகை கடையில் கிடைப்பது போன்ற தரத்துடன் வழங்கப்படும். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டது. காவல்துறை செயலிழந்து கிடக்கிறது. போதைப் பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த முடியவில்லை. கஞ்சா விற்பனை நகரம் முதல் கிராமம் வரை அதிகளவில் நடக்கிறது. போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக மாறி விட்டது. கஞ்சா போதைக்கு அடிமையாகி நம்முடைய மாணவச் செல்வங்கள் சீரழிகின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்குவோம். அழிவுப் பாதையில் இருந்து தமிழ்நாட்டை பொதுமக்கள் காப்பாற்ற வேண்டும். குற்ற நிகழ்வுகள் அதனால் தான் நடக்கிறது. நல்லாட்சி மக்கள் தேர்ந்தெடுத்தால்தான் சட்டம் ஒழுங்கு சீராகும். ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட தலைவாசல் கால்நடை பூங்கா முழுமையாக செயல்படுத்தவில்லை. மேட்டூர் அணை உபரிநீர் திட்டமும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் திமுக அரசு நல்ல திட்டங்களை முடக்கி விவசாயிகளை பழிவாங்குகிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முடக்கி வைக்கப்பட்டிருக்கும் திட்டங்களை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விரிவுபடுத்தி நிறைவேற்றுவோம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/GUrV77oca4Y?si=xNtrY01lZOimyi5K&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும். கிராமப்புற ஏழை விவசாயிகளுக்கு கறவை மாடு, கோழிகள் வழங்கப்படும். இதன்மூலம் கிராமப்புற பொருளாதாரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு தீபாவளிக்கும் கைத்தறியில் நெய்யப்பட்ட பட்டுப்புடவை கொடுக்கப்படும். நலிவடைந்த விசைத்தறி தொழில், லாரி தொழில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்ததால் மக்கள் கஷ்டத்தில் உள்ளனர். இதனைப் போக்குவதற்காக ரூ.10 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும். குடும்பத் தலைவிகளின் கணக்கிற்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 5 லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.ஆயிரம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். நடைபாதை வியாபாரிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். வீடில்லாத அனைத்து ஏழைகளுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். பட்டியல் இன மக்களுக்கு நிலம் வாங்கி வீடு கட்டித் தரப்படும். &amp;nbsp;திருமணமாகி தனிக்குடித்தனம் செல்வோருக்கும் வீடு கட்டித் தரப்படும். பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சங்ககிரி தொகுதியில் அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். முழுமையாக கூட்டுக்குடிநீர் திட்டம், சாலைகள் கொண்டு வரப்பட்டன. ஒரு அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக அதிமுக ஆட்சி நடத்தியது. இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/is-it-dangerous-to-put-salt-on-top-of-vegetables-256615&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/17/37a3ebb72428796250ea0aff390f43941776410416657113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[முடிவுக்கு வருகிறதா தென் இந்தியர்களின் பிரதமர் கனவு? - செல்வப்பெருந்தகையின் பகீர் குற்றச்சாட்டு!]]></title><link>https://tamil.abplive.com/news/salem/selvaperunthagai-says-constituency-redefinement-act-no-one-from-the-southern-states-can-become-the-prime-minister-256578</link><comments>https://tamil.abplive.com/news/salem/selvaperunthagai-says-constituency-redefinement-act-no-one-from-the-southern-states-can-become-the-prime-minister-256578#respond</comments><pubDate>Thu, 16 Apr 2026 13:22:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/selvaperunthagai-says-constituency-redefinement-act-no-one-from-the-southern-states-can-become-the-prime-minister-256578</guid><description><![CDATA[&lt;p&gt;மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கு தண்டனையாக தொகுதி மறு &amp;nbsp;வரையறையை கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்யப்படுவதை கண்டித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் சேலம் மாவட்டம் எருமாபாளையம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காமராஜர் சிலை முன்பு நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். கையில் கருப்பு கொடியுடன் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறையை கண்டித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பினர்.&lt;/p&gt;
&lt;p&gt;இதனையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:&lt;/p&gt;
&lt;p&gt;தொகுதி மறுவரையறை சட்டம் தமிழ்நாட்டிற்கும், தென் மாநிலங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது தொடர்பாக எங்களது தலைவர்கள் இந்திரா காந்தி, ராகுல் காந்தி, கார்கே முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். காங்கிரஸ் இதனை கண்டிக்கிறது, எதிர்க்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இதனால் தென் மாநிலங்களை சேர்ந்த யாரும் பிரதமராக முடியாது. வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பிரதமராக முடியும். 850 தொகுதிகளை அவர்களுக்கு தோதுவாக உள்ள வட மாநிலங்களை சீரமைப்பு செய்து அதிகரித்து தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் குறைக்க வேண்டும் என திட்டமிடுகின்றனர். தென் மாநிலங்களில் இருப்பவர்களுக்கு எந்தவித வாய்ப்பும் இருக்காது. யாரும் பேச முடியாது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மத்திய அரசு அரசு 1960 - 1970களில் மக்கள் தொகை கட்டுப்படுத்த சொல்லியபோது, தமிழகம் முழுமையாக கட்டுப்படுத்தியது. இரண்டிற்கு பிறகு எப்போதும் வேண்டாம் என்ற இலக்கு என்றெல்லாம் செய்தோம். அதற்கு தண்டனையாக தொகுதி குறைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்தப் போராட்டம் விஸ்வரூபம் எடுக்கும் தமிழ்நாடு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் எல்லோரும் போராடுவார்கள். தமிழ்நாடு எதிர்காலத்தை ஒருபோதும் பறி கொடுக்க மாட்டோம். தமிழகம் ஏற்கனவே பல போராட்டங்களை சந்தித்துள்ளது. தமிழக மக்கள் என்றாலே போராளிகள். ஒரு போதும் மோடியின் கட்டுப்பாட்டிற்கு ஒருபோதும் செல்ல மாட்டார்கள். ஆகவே இதை கைவிட வேண்டும். எந்த பாதிப்பும் &amp;nbsp;தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/swimming-pool-these-diseases-can-be-caused-by-bathing-in-the-swimming-pool-256460&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/16/114443941c79990bc3e6c2b003f22cee1776325823797113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக்கொலை! கதறிய மாணவர்கள் - சேலத்தில் பயங்கரம்!]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-teacher-hacked-to-death-inside-school-by-her-husband-in-omalur-256276</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-teacher-hacked-to-death-inside-school-by-her-husband-in-omalur-256276#respond</comments><pubDate>Mon, 13 Apr 2026 15:56:22 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-teacher-hacked-to-death-inside-school-by-her-husband-in-omalur-256276</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியை அவரது கணவர் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பி ஓடிய அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக்கொலை&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஸ்ரீவித்யா (44). இவரை இன்று ஒருவர் பள்ளிக்குள் புகுந்து தலை மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொலை செய்து உள்ளார். அப்போது பள்ளி மாணவ, மாணவிகள் பயந்து அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தபோது அங்கிருந்து அவர் தப்பி ஓடியள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ் குமார் மற்றும் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கொலை செய்யப்பட்ட ஆசிரியை ஸ்ரீவித்யாவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தைச் சேர்ந்த ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற விஜயமுருகன் (42) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு மூன்று வயதில் அசோகசிவசுந்தரி என்ற பெண் குழந்தை உள்ளது. விஜய முருகன் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;தப்பி ஓடிய கணவர்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு மனைவி ஸ்ரீவித்யாவை சந்தேகப்பட்டு கெட்ட வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியதாகவும், சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு குழந்தையை எடுத்துக்கொண்டு சென்று விட்டதாக ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி போலீசில் ஏற்கனவே புகார் அளித்து இருந்தது தெரியவந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தற்போது கணவரை பிரிந்து ஒரு மாதமாக ஓமலூர் பகுதியில் குடியிருந்து கொண்டு பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய அவரது கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;ஓமலூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து பள்ளி ஆசிரியை வெட்டிக்கொன்ற சம்பவம் இங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/13/36dcc6c72c9e52edf2a5b6f926e4416a1776075848777113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ராமதாஸுக்கு என்னாச்சு? பிரச்சாரத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் - பதறியடித்த தொண்டர்கள்!]]></title><link>https://tamil.abplive.com/news/salem/pmk-founder-ramadoss-suddenly-fainted-during-an-election-campaign-in-salem-256203</link><comments>https://tamil.abplive.com/news/salem/pmk-founder-ramadoss-suddenly-fainted-during-an-election-campaign-in-salem-256203#respond</comments><pubDate>Sun, 12 Apr 2026 20:11:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/pmk-founder-ramadoss-suddenly-fainted-during-an-election-campaign-in-salem-256203</guid><description><![CDATA[&lt;p&gt;சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் அருள் எம்.எல்.ஏ மீண்டும் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இதனை ஒட்டி பகுதியில் சேலம் பள்ளப்பட்டி பகுதியில் இன்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் டாக்டர் ராமதாஸ், ஜிகே மணி எம்எல்ஏ, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் சிறப்புரையாற்றி அருள் எம்எல்ஏவிற்கு மீண்டும் வெற்றி பெற பொதுமக்கள் உதவி புரிய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இதன் பின்னர், அவர் ஓமலூர் அருகே உள்ள முத்த நாயக்கன்பட்டியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேச மேடையில் இருந்து புறப்பட்டார். அப்போது அவரை இரண்டு தொண்டர்கள் கை தாங்கலாக பிடித்து அழைத்துச் சென்றனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் டாக்டர் ராமதாஸ் மயங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது நிர்வாகிகளும் தொண்டர்களும் டாக்டர் ராமதாசை பார்க்க &amp;nbsp;முந்தியடித்துக் கொண்டு கொண்டு முன்னால் வந்தனர். உடனே சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டது. அதில் ராமதாஸ் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார். உடனே சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தல் பிரச்சாரம் நடந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/fill-up-your-car-or-bike-full-tank-in-summer-or-not-256188&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/12/d05f30b000b4bc7d9b5fd12057e70c821776004587278113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/even-schools-are-not-safe-for-children-under-dmk-rule-anbumani-condemns-256037</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/even-schools-are-not-safe-for-children-under-dmk-rule-anbumani-condemns-256037#respond</comments><pubDate>Fri, 10 Apr 2026 16:31:16 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/even-schools-are-not-safe-for-children-under-dmk-rule-anbumani-condemns-256037</guid><description><![CDATA[&lt;p&gt;சென்னை: சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவரால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்திற்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,&lt;/p&gt;
&lt;p&gt;சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த தேவூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பி. பாலசுப்பிரமணியன் என்ற ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அரசு பள்ளிக்கூடங்களைக் கூட மாணவிகளுக்கு பாதுகாப்பாற்றவையாக திமுக அரசு மாற்றி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அரசு நடுநிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக ஏராளமான மாணவிகள் புகார் செய்ததன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தான் சூனியக்காரன் என்றும், தமது விருப்பத்திற்கு உட்படாவிட்டால் பேயை ஏவி விடுவேன் என்றும் மிரட்டி பல குழந்தைகளை அந்த ஆசிரியர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தாய், தந்தை ஆகியோருக்கு அடுத்தபடியாக கடவுளாக மதிக்கப்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள். குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்களைக் கற்றுத் தர வேண்டியவர்களும் அவர்கள் தான். ஆனால், கடவுளாக பார்க்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே தன்னை சாத்தான் என்று கூறிக் கொண்டு குழந்தைகளை பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கியிருக்கிறார் என்றால் அரசு பள்ளிகள் எந்த அளவுக்கு ஆபத்தானவையாக மாறியிருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் பாலசுப்பிரமணியன் ஏற்கனவே இதே போன்ற செயல்களில் அவர் மீது சூரமங்கலம் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது. அவ்வளவு மோசமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவரை மாணவிகள் பயிலும் பள்ளிக்கு ஆசிரியராக திமுக அரசு நியமித்திருக்கிறது என்பதிலிருந்தே மாணவர் நலனில் அதற்கு அக்கறை இல்லை என்பதை தெரிந்து கொள்ள முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் திமுக அரசு எப்போது பதவி ஏற்றதோ, அப்போதிலிருந்தே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.போக்சோ எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின்படி திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் 2020-ஆம் ஆண்டில் 3057 வழக்குகள் பதிவாகியிருந்தன. அது 2021-ஆம் ஆண்டில் 4,415, 2022-ஆம் ஆண்டில் 4,906, 2023ஆம் ஆண்டில் 4581, 2024-ஆம் ஆண்டில் 6975, 2025-ஆம் ஆண்டில் 7000 ஆக அதிகரித்திருக்கிறது. 2020-ஆம் ஆண்டு இதே சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகளுடன் ஒப்பிடும் போது இது 3943 , அதாவது 129% அதிகம் ஆகும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;2021&amp;amp;ஆம் ஆண்டில் 422 பெண்கள், 2022&amp;amp;ஆம் ஆண்டில் 421, 2023&amp;amp;ஆம் ஆண்டில் 365 பெண்கள், அதற்கடுத்த இரு ஆண்டுகளில் 813 பெண்கள் என மொத்தம் 2021 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எண்ணிக்கை 44,418. அதாவது ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக 25 குற்றங்கள் தமிழ்நாட்டில் நடக்கின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஒரு விஷயத்தை தெளிவாக உணர்த்துகின்றன. திமுக ஆட்சியில் இருக்கும் வரை குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு கிடைக்காது என்பது தான் அந்த உண்மை. தமிழ்நாட்டு மக்களும் அதை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். அதனால், இன்னும் 13 நாள்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு படுதோல்வியை பரிசாக அளித்து விரட்டியடிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/09/13/a4dd75257f3a7df2a1cf45f715f1cd101757745612890113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?]]></title><link>https://tamil.abplive.com/elections/tn-election-no-one-is-contesting-against-edappadi-palaniswami-in-tvk-255730</link><comments>https://tamil.abplive.com/elections/tn-election-no-one-is-contesting-against-edappadi-palaniswami-in-tvk-255730#respond</comments><pubDate>Tue, 7 Apr 2026 18:47:21 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/tn-election-no-one-is-contesting-against-edappadi-palaniswami-in-tvk-255730</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தது தமிழக வெற்றிக் கழகம். உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் தவெக வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்து தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். இதனால் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ள எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் காசி போட்டியிடுகிறார். எடப்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் தலைமையில் இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் போது பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர் அருண்குமார் மற்றும் மாற்று வேட்பாளராக அவரது மனைவி நித்யா ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/07/bc9324e65867c4e46753837aa061fbb11775567544888113_original.jpeg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் வேட்பாளரை அதே தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும் என்று விதிமுறை உள்ள நிலையில், தவெக வேட்பாளர் அருண்குமாரின் மனுவில் 8 பேர் மட்டுமே முன்மொழிந்துள்ளனர். உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் தவெக வேட்பாளர் அருண்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் உத்தரவிட்டார். இதே காரணத்திற்காக, மாற்று வேட்பாளர் நித்யாவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;வேட்பு மனு பரிசீலனையின் போது எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த தவெக வேட்பாளர் அருண்குமார் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்ட நிலையில், தவெக வேட்பாளரை கடத்தி சென்று விட்டதாக கூறி அக்கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் சமாதானப்படுத்தினர். திமுக மற்றும் அதிமுகவில் இருந்து விலகிய அருண்குமார் திடீரென தவெகவில் இணைந்து போட்டியிடும் நிலையில், அவர் தனது வேட்புமனுவை வேண்டுமென்றே கவனக்குறைவாக தாக்கல் செய்துவிட்டதாக அக்கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/gk/do-you-know-what-the-most-expensive-fish-is-255382&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/20/31fd0171f5eb6ba3049d146399068df1_original.jpg" width="220"/></item></channel></rss>