<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>salem</title><atom:link href="https://tamil.abplive.com/salem/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 1 Jul 2026 22:03:24 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[“தீஞ்ச சோறும், தண்ணீர் சாம்பாரும் மட்டுமே” - சாப்பாட்டுக்கு ஏங்கும் அவலம்; மிரட்டும் வார்டன்... கதறும் மாணவர்கள்]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-seelanaickenpatti-backward-class-hostel-poor-quality-food-265635</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-seelanaickenpatti-backward-class-hostel-poor-quality-food-265635#respond</comments><pubDate>Tue, 30 Jun 2026 19:18:24 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-seelanaickenpatti-backward-class-hostel-poor-quality-food-265635</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக அரசு விடுதியில் தங்கும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் தெரிவித்தனர். தீஞ்ச சோறும், தண்ணீர் சாம்பாரும் மட்டுமே விடுதியில் வழங்கப்படுவதாக வீடியோ ஆதாரத்துடன் &amp;nbsp;பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/7Xp6ic9KJN0?si=3QiQYI-dJ70f4l5q&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் விடுதியில் சுமார் 70 க்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கி சேலம் அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு தரமற்ற உணவுகள் வழங்குவதாக கூறி விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் பலமுறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று தரமற்ற உணவு வழங்கப்படுவதை வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு வழங்கினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/120b45c51cf8a4076ba097cc1aea74921782827272272113_original.png&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதைத்தொடர்ந்து மாணவர்கள் கூறுகையில், &amp;ldquo;விடுதி வார்டன் இதுவரை விடுதிக்கு வரவில்லை. அவருடைய பெயர் கூட எங்களுக்கு தெரியாது. மேலும் முதலாம் ஆண்டு விடுதியில் சேரும் ஒவ்வொரு மாணவர்களிடமும் சமையலர் 2000 முதல் 3000 ரூபாய் கட்டாயமாக வசூலித்து வருகின்றனர். மீறி உணவு குறைபாடு குறித்து புகார் தெரிவிக்க வார்டனின் போன் நம்பராவது கொடுங்கள் என கேட்டால் நீங்கள் எங்கு புகார் தெரிவிக்க வேண்டுமோ தெரிவித்துக் கொள்ளுங்கள், ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டுகின்றனர். மாணவர்கள் சுகாதாரமான உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று காலை உணவு இல்லை மதிய உணவு இல்லை. தீஞ்ச சோறு மட்டும்தான் இருக்கிறது. அதை சாப்பிட முடியாத அளவிற்கு உணவு தயாரிக்கின்றனர்&amp;rdquo; என்று&amp;nbsp; குற்றச்சாட்டை முன்வைத்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/does-car-ac-reduce-mileage-265551&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/478dbdd3fc8fedf9c4be9c78ecbc8f591782826614221113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்]]></title><link>https://tamil.abplive.com/news/salem/tamil-nadu-all-women-free-bus-travel-transport-minister-vijay-parthiban-265375</link><comments>https://tamil.abplive.com/news/salem/tamil-nadu-all-women-free-bus-travel-transport-minister-vijay-parthiban-265375#respond</comments><pubDate>Sun, 28 Jun 2026 16:10:54 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/tamil-nadu-all-women-free-bus-travel-transport-minister-vijay-parthiban-265375</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழகத்தில் அனைத்து மகளிர்களுக்கும் இலவச பேருந்து பயணம் குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;சேலம் குமாரசாமிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக நடைபெற்ற மக்களுக்கான மருத்துவ முகாமை துவக்கி வைத்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; தமிழன் பார்த்திபன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;rsquo;&amp;rsquo;தமிழகத்தில் அனைத்துப் பேருந்துகளிலும் மகளிர் இலவச பேருந்து பயணம் திட்டம் எப்பொழுது துவங்கும் என்ற கேள்விக்கு, முதல்வர் விரைவாக கொண்டு வருவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. முதல்வர் விரைவில் அறிவிப்பார்.&lt;/p&gt;
&lt;p&gt;போக்குவரத்துத் துறையில் வருவாய் பெருக்குவதற்கு செயல்திட்டங்கள்&amp;nbsp; வகுத்து ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வருமானத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து வகையிலும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும் என்பதற்காக அனைத்தும் தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt; குக்கிராமங்களையும் , மாநகரையும் இணைக்க வேண்டும்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழக முதல்வர் சொன்ன முதல் வார்த்தையே குக்கிராமங்களையும் , மாநகரையும் இணைக்க வேண்டும் என்பதுதான் முதல் கொள்கையாக வைத்துள்ளார்...இணைப்பு இல்லை&amp;nbsp; என்பதே இருக்கவே கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மக்கள் இனி ஏசி பேருந்தில் பயணிக்க வேண்டும்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அரசு பேருந்தில் முதல்வர் பயணித்தபோது, அனைத்து மக்களும் ஏசி பேருந்தில் பயணிக்க வேண்டும் என்று கூறினார். இனிவரும் காலங்களில் ஏசி பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்கள் இனி ஏசி பேருந்தில் பயணிக்க வேண்டும் என்றும் முதல்வர் விரும்புகிறார். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;மக்கள் கூட்டம் அதிகளவில் வரும் நிலையில் அவர்களுக்கு விரைவாக மருத்துவ சிகிச்சை அளிக்க என்னென்ன செய்ய முடியுமோ அவை அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது&amp;rsquo;&amp;rsquo;.&lt;/p&gt;
&lt;p&gt;இவ்வாறு அமைச்சர் பார்த்திபன் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/astrology/these-zodiac-signs-are-experts-at-saving-money-265259&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/28/7f8eca91f7b234f8fddd1940eaf795b91782643127511332_original.png" width="220"/></item><item><title><![CDATA[பத்மஸ்ரீ விருதுடன் சேலம் திரும்பிய சிற்பி ராஜா காளியப்பா கவுண்டர்: சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-newsstapathi-raja-kaliyappa-gounder-padma-shri-award-president-draupadi-murmu-265188</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-newsstapathi-raja-kaliyappa-gounder-padma-shri-award-president-draupadi-murmu-265188#respond</comments><pubDate>Fri, 26 Jun 2026 17:19:25 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-newsstapathi-raja-kaliyappa-gounder-padma-shri-award-president-draupadi-murmu-265188</guid><description><![CDATA[&lt;p&gt;பத்மஸ்ரீ விருது பெற்று சொந்த ஊர் திரும்பிய ஸ்தபதி ராஜா காளியப்பா கவுண்டருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த ஸ்தபதி ராஜா காளியப்பா கவுண்டருக்கு இந்தியாவின் உயரிய விருதுகளின் ஒன்றான பத்மஸ்ரீ விருது கடந்த 23ம் தேதி டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். இதைத்தொடர்ந்து, ஸ்தபதி ராஜா காளியப்பா கவுண்டர் விருது பெற்று இன்று சேலம் திரும்பினார். அவருக்கு, கன்னங்குறிச்சி பகுதியில் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், &amp;ldquo;ஜூன் 23ஆம் தேதி தேதி இந்திய அரசியல் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. சாதாரண குடும்பத்தில் காளியப்பா கவுண்டர் ஆதிமூலம் அம்மையாருக்கு மகனாகப் பிறந்த எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கைத்தறி தொழில் வளர்ச்சிக் கழகம் என்ற நிறுவனத்தில் சிற்பக்கலை துறையை சார்ந்த பயிற்சி நிலையத்தில் மூன்றாண்டு காலம் பயிற்சி பெற்று அதனை தொடர்ந்து சென்னையில் இரண்டு ஆண்டு காலம் பயிற்சி பெற்றேன்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/ZZUI7NOV7BU?si=P8o51QcOdv9aKXl3&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;1980-ம் ஆண்டு பாலமுருகன் சிற்பக் கலைக்கூடம் என்ற கூடத்தை கள்ளக்குறிச்சி பகுதியில் துவக்கி 46 ஆண்டு காலமாக சிற்பக் கலைத்துறையில் பல்வேறு சிறப்பான சிற்பங்களை செய்துள்ளேன் மாநில அளவில் மத்திய அளவில் உலக அளவில் பல விருதுகளை பெற்றுள்ளேன் 2026 ஆம் ஆண்டு பத்ம விருதுக்கு தேர்வாகினேன். மோடி தலைமையிலான அரசு கடைகோடி நிலையில் உள்ள சாமானியங்களையும் அடையாளம் கண்டு தங்களின் சாதனைகளை மதித்து இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது சாதாரண மனிதருக்கு கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;சிற்ப கலைக்கூடத்தில் தன்னோடு பயணித்த சுப்பிரமணி, ரவி ராமகிருஷ்ணன், தாமோதரன், விஜயன், சண்முகம், சூர்யா, கந்தசாமி, மணி, வீரபத்திரன், முருகன், கேசவன், மாதேஸ்வரன் போன்ற ஸ்தபதிகளுக்கு நன்றியிணை தெரிவித்துக் கொண்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;தனது குருவான வைத்தியநாத ஸ்தபதி முத்துக்குமார ஸ்தபதி சாம்பசிவ ஸ்தபதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் தனது மனைவி கோமதி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்தார். மேலும் தனது குழந்தைகள் சண்முக பிரியா,&amp;nbsp; ஜனனி, மகன் ஜெய் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தனக்கு ஆறு பேர் அண்ணன் தம்பிகள் உள்ளனர் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளோம் இந்த பத்ம விருதை எனது தாய் மற்றும் மனைவிக்கு சமர்ப்பணம் செய்வதாக அழுகையுடன் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/26/c7015441930e7dc3e8bbd4c3c4a83e9a1782474378640113_original.jpg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தான் தமிழனாக பிறந்தது பெருமை எனவும் தற்போது மத்திய அரசு உயரிய விருதை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது எனவும் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கும் குடியரசு தலைவர் அவர்களுக்கும் உள்துறை அமைச்சர் அவர்களுக்கும் வெகுவினை தேர்வு செய்து கிடைக்க உறுதுணையாக இருந்த தேர்வு செய்த குழுவிற்கும் தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்&lt;/p&gt;
&lt;p&gt;இனிவரும் காலத்தில் இளைய தலைமுறையினருக்கு இந்த சிற்பக் கலை குறித்து பயிற்சி அளிக்கப்படும் எனவும் நன்றியுடன் தெரிவித்தார் நமது எண்ணமும் செயலும் திறமையாக இருந்தால் வெற்றி பெறலாம் இந்த வடிவமைப்பு பாரம்பரியமான முறையில் சிலையை வடிவமைப்பதை சிரமம் என நினைக்கக் கூடாது தொழிலை ஆக ம முறைப்படி நேசித்து பணியை நிலை நிறுத்த வேண்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதுபோன்ற சிற்ப கலையை செயல்படுத்தக் கூடாது கைத்திறன் மூலமாகவே சிற்ப கலையை தொடர வேண்டும் என தெரிவித்தார். தமிழகத்தில் வாழும் கலை பொக்கிஷ விருது ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் தாமிர பட்டயத்துடன் வழங்கப்படுகிறது &amp;nbsp;8 கிராம் தங்கத்துடன் 50 ஆயிரம் வழங்குகிறது. மாநில அரசு கலைஞர்களுக்கு குறைந்தபட்சம் 3 லட்ச ரூபாய் நிதி வழங்கி வருவது பாராட்ட தக்குது &amp;nbsp;கலையை வளர்க்க மேலும் உதவிகள் செய்ய முன்வர வேண்டும் என தெரிவித்தார் கல்வித்துறையில் கூடுதல் கவனம் செலுத்தி கலைத்துறையை வளர்க்க வேண்டும். மத்திய அரசு கலைத்துறையை வளர்க்க பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது அதனை கலைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். சினிமாத்துறை நிழல் கலை எனவும் சிற்பக்கலை நிஜ கலை' எனவும் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/maruti-7-seater-ev-mpv-ymc-on-road-price-chennai-265058&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/26/95b598bec85989fe0e55bc93df5fc8aa1782474479845113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தமிழகத்திலேயே முதல் முறை; உயிர்பிழைத்த தாய், குழந்தை.. திக் திக் நிமிடங்களை வென்ற சேலம் மருத்துவர்கள் - நெகிழ்ச்சிப் பின்னணி]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-government-hospital-pregnant-woman-bilateral-choanal-atresia-surgery-saved-265001</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-government-hospital-pregnant-woman-bilateral-choanal-atresia-surgery-saved-265001#respond</comments><pubDate>Wed, 24 Jun 2026 19:25:39 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-government-hospital-pregnant-woman-bilateral-choanal-atresia-surgery-saved-265001</guid><description><![CDATA[&lt;p&gt;&amp;nbsp;மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.&lt;/p&gt;
&lt;p&gt;சேலம் அரசு மருத்துவமனையில் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்தனர். கர்ப்பிணி பெண்ணும் கருவில் இருந்த குழந்தையும் உயிருடன் காப்பாற்றப்பட்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரிய வகை அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி பெண்ணும், கருவில் இருந்த குழந்தையும் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/tkLwLNUrCmk?si=tkXCG69AuStbe8ys&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த பரமேஸ்வரி (24) என்ற கர்ப்பிணி பெண், மூக்கு வழியாக சுவாசிக்க முடியாமல் கடுமையான மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார். இதற்காக பல தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றபோது, தாயின் உயிரைக் காக்க குழந்தையை அகற்ற வேண்டிய நிலை இருப்பதாகவும், சிகிச்சை அளித்தாலும் குழந்தையின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிலையில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு வந்த அவர், அங்கு காது, மூக்கு, தொண்டை (ENT) துறை தலைவர் பேராசிரியர் மருத்துவர் கிருஷ்ணசுந்தரி தலைமையிலான மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் சேர்க்கப்பட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;பரிசோதனைகளில், பரமேஸ்வரிக்கு &quot;Bilateral Choanal Atresia &amp;ndash; Bony Type&quot; எனப்படும் அரிய பிறவிக்குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில், மூக்கின் பின்பகுதி எலும்பு முழுவதும் அடைந்து இருப்பதால் சுவாசிப்பதில் கடும் சிரமம் ஏற்படும். இந்த நோய் பெரியவர்களிடம் காண்பது மிக அரிது என்பதும், கர்ப்பிணி பெண்ணிடம் இது கண்டறியப்பட்டது முதல் முறை என்பதும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/24/e42ae84bde50a2328a00f0e1f1300a551782309216234113_original.jpg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;உடனடியாக மகப்பேறு மருத்துவர், ஸ்கேன் நிபுணர்கள் மற்றும் மயக்க மருத்துவர் ஆகியோருடன் ஆலோசித்து, &amp;lsquo;High Risk Case&amp;rsquo; ஆக கருதி அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நாசல் எண்டோஸ்கோப், நவீன நாசல் மைக்ரோ டிரில் மற்றும் மைக்ரோ டெப்ரைடர் கருவிகளை பயன்படுத்தி, வெளிப்புறத்தில் எந்த தழும்பும் இல்லாமல் மிக நுணுக்கமான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை மூலம் மூக்கில் சுவாசிப்பதை சீராக்கப்பட்டு, பரமேஸ்வரி தற்போது நலமாக உள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த அறுவை சிகிச்சை சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது குழந்தை பிறந்துள்ள நிலையில் தாயும், குழந்தையும் பாதுகாப்பாக உள்ளனர். மேலும், கர்ப்பிணி பெண்ணுக்கு இவ்வாறு அறுவை சிகிச்சை செய்து தாய் மற்றும் குழந்தை இருவரையும் காப்பாற்றிய சம்பவம் தமிழகத்தில் முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த அரிய சாதனையை நிகழ்த்திய ENT மருத்துவக் குழுவினருக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/check-these-10-points-before-buying-an-electric-vehicle-264992&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/24/eb9ba4effbf88fe4d299f5ffde44b0361782309271700113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[குற்றவாளிகளைப் பிடிக்க 'ரத்தப் பலி' - போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விசித்திர பூஜை]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-theevattipatti-police-station-sub-inspectors-black-magic-goat-sacrifice-264744</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-theevattipatti-police-station-sub-inspectors-black-magic-goat-sacrifice-264744#respond</comments><pubDate>Mon, 22 Jun 2026 16:01:06 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-theevattipatti-police-station-sub-inspectors-black-magic-goat-sacrifice-264744</guid><description><![CDATA[&lt;p&gt;சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல் நிலையத்திலேயே குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்காக கிடா வெட்டி பாலியிட்டு மாந்திரீக பூஜை நடத்தப்பட்ட விநோத சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/22/65ed6a5bcea62c79c3998c7e721985981782124114936113_original.png&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ளது தீவட்டிப்பட்டி காவல் நிலையம். இங்கு இன்ஸ்பெக்டர் இல்லாததால், இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில்தான் ஸ்டேஷன் இயங்கி வருகிறது. இந்த நிலையில், தங்கள் பகுதியில் குற்றங்கள் குறைய வேண்டும் என வேண்டி, நள்ளிரவை தாண்டி அதிகாலை 4 மணிக்கு காவல் நிலைய வாசலிலேயே கிடா வெட்டி, காவல் நிலையத்திற்கு பலியிட்டு, மாந்திரீக பூஜைகளை நடத்தியுள்ளனர் அந்த அதிகாரிகள். அதுமட்டுமல்லாமல், வெட்டப்பட்ட கிடாயின் ரத்தத்தை காவல் நிலைய கட்டிடத்தின் நான்கு மூலைகளிலும் பூசி விநோத வழிபாடு நடத்தியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/3nvcqbwVteo?si=P7oVMCHrCxGpnUTn&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;விடிந்ததும், வெட்டிய கிடாயை அருகில் உள்ள சிக்கன் சென்டரில் பிரியாணியாக சமைத்து, ஸ்டேஷன் காவலர்கள் அனைவருக்கும் தடபுடலாக விருந்தும் வைத்துள்ளனர். மாந்திரீகப் புகார்களை விசாரிக்க வேண்டிய காவல்துறையினரே, காவல் நிலையத்திற்குள் கிடா வெட்டி மாந்திரீக பூஜை நடத்திய சம்பவம் ஓமலூர் பகுதியில் தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/when-should-bike-chain-be-changed-264585&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/22/013dddfd8fa080445e6b3ca02c9489631782123950850113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கடந்த ஆட்சி ஊழலை வச்சு ரூ.12 லட்சம் கோடி கடனை அடைக்கலாம் - அரசுக்கு விவசாயி கொடுத்த மாஸ் ஐடியா]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-farmers-protest-cooperative-crop-loan-waiver-election-promises-264470</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-farmers-protest-cooperative-crop-loan-waiver-election-promises-264470#respond</comments><pubDate>Fri, 19 Jun 2026 19:04:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-farmers-protest-cooperative-crop-loan-waiver-election-promises-264470</guid><description><![CDATA[&lt;p&gt;தேர்தல் வாக்குறுதிகள் கூறியபடி பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சேலத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள் மண்டியிட்டு சாட்டையால் அடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைந்தீர் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கூட்டுறவு பயிர் கடனை தேர்தல் வாக்குறுதி படி தள்ளுபடி செய்யாத அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/qI-E3ZgqtmE?si=_ts_JlqbUI5XHK6a&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வராண்டாவில் மண்டியிட்டு அமர்ந்து, சாட்டையால் தங்களை அடித்துக் கொண்டு கடன் தள்ளுபடி செய்ய கோரி கோஷங்கள் எழுப்பினர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பெரியண்ணன், அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார். அரசுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது என்றால் எங்களுடைய கடனை தள்ளுபடி செய்ய வேண்டாம். அதே நேரத்தில் இலவசங்கள் அனைத்தும் யாருக்கும் வழங்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், கடந்த ஆட்சியில் ஊழல் செய்தவர்களிடமிருந்து சொத்துக்களை பறிமுதல் செய்தால் 12 லட்சம் கோடி ரூபாய் கடனையும் அடைத்து விடலாம் என்றும் யோசனை தெரிவித்தார். தொடர்ந்து பேசும்போது, ஓட்டுக்காக இது போன்ற வாக்குறுதிகளை கொடுத்து விட்டு எங்களை ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பினார். அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை என்பது கண் துடைப்பு என்று கூறிய அவர், விவசாயிகளை அவமானப்படுத்தும் விதமாக இன்றைய அமைச்சர்கள் பேசுகின்றனர் என்று வேதனை தெரிவித்தார். சட்டமன்றத்தில் முதலமைச்சர் வாயைத் திறங்கள் என்று கேட்கின்றனர். ஆனால் அவரோ சாப்பிடுவதற்காக வாயை திறப்பாரா என்று தெரியவில்லை என்று கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/best-electric-scooters-with-200-km-range-know-price-details-264203&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/19/d64b6a2b63971c980cb0ef008578c3c31781875262655113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[வீட்டில் இருந்து கிளம்பிய குழந்தை சடலமாகத் திரும்பிய கொடுமை - வேன் சக்கரத்தில் சிக்கி பிஞ்சு உயிர் பலி]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-news-yercaud-school-van-accident-child-death-driver-arrested-264419</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-news-yercaud-school-van-accident-child-death-driver-arrested-264419#respond</comments><pubDate>Fri, 19 Jun 2026 13:32:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-news-yercaud-school-van-accident-child-death-driver-arrested-264419</guid><description><![CDATA[&lt;p&gt;ஏற்காட்டில் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3-ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்..&lt;/p&gt;
&lt;p&gt;சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று காலை பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3-ஆம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.ஏற்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் போதிய பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால், பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளைத் தனியார் வேன்களில் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், வாழவந்தி பகுதியைச் சேர்ந்த மேகனா என்ற சிறுமி, இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்குத் தனியார் வேன் மூலம் சென்றுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/jHsR06w9qYQ?si=MtqQJG4lpzs7_KDK&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பள்ளியை வேன் சென்றடைந்ததும், ஓட்டுநர் மற்ற குழந்தைகளை கீழே இறக்கிவிட்டுள்ளார். பின்னர், வேனை கவனக்குறைவாகப் பின்னோக்கி எடுத்தபோது, எதிர்பாராத விதமாகச் சிறுமி மேகனா வேனின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்து அந்தப் பிஞ்சு குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தகவலறிந்து விரைந்து வந்த ஏற்காடு போலீஸார், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், மாணவி மீது வேனை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் ரங்கநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a href=&quot;https://tamil.abplive.com/news/politics/annamalai-on-cm-vijay-govts-finanacial-white-paper-report-slams-dmk-over-states-debt-burden-tn-politics-264401&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;Also Read| Annamalai: &amp;rdquo;திமுகவின் நிதி நிர்வாக சீர்கேடுகள்&amp;rdquo; CM விஜய்க்கு வாழ்த்துடன் அட்வைஸ் தந்த அண்ணாமலை&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இந்தக் கோர விபத்து ஏற்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலைக்கிராமங்களில் இருந்து கல்வி பயிலச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/best-electric-scooters-with-200-km-range-know-price-details-264203&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/19/47d3240a1ebf8b0dca547a89c7daef211781855719957113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கடந்த ஆட்சியில் நடந்த மெகா கட்டாய வசூல்; கூடுதல் அளவு எடுக்க நிர்பந்திக்கப்பட்டோம் - கிரஷர் உரிமையாளர்கள் பகீர் வாக்குமூலம்]]></title><link>https://tamil.abplive.com/news/salem/salem-district-crusher-jelly-manufacturers-forced-extraction-limits-263744</link><comments>https://tamil.abplive.com/news/salem/salem-district-crusher-jelly-manufacturers-forced-extraction-limits-263744#respond</comments><pubDate>Sat, 13 Jun 2026 18:13:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/salem-district-crusher-jelly-manufacturers-forced-extraction-limits-263744</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கடந்த ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் அளவு எடுப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டேம் என்று சேலம் மாவட்ட கிரசர் ஜல்லி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலம் மாவட்ட கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கூட்டம் சேலம் குரங்கு சாவடியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட செயலாளர் ராஜா கூறுகையில், கிரசர் ஜல்லி உட்பட அனைத்து கட்டுமான &amp;nbsp;பொருட்கள் மீது அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. கனிமவளத் துறை அமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த வாரத்தில் கிரசர் ஜல்லி உரிமையாளர்களை அழைத்து அமைச்சர் பேசினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/5FHkT2rfVb4?si=bSpEdQ2UnadSNSMp&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அப்போது அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட கிரசர் ஜல்லி உற்பத்தியாளர்கள் தமிழக அரசுக்கு 100% ஒத்துழைப்பு வழங்குவோம் என்று கூறினர். பசுமை வரியை பொருத்தவரை சேலம் மாவட்டத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. சேலம் மாவட்ட கிரசர் ஜல்லிகள் அனைத்தும் மாநிலத்திற்கு உள்ளே அனுப்பப்படுகிறது என தெரிவித்தார். டீசல் விலை உயர்வினால் லாரி வாடகையை அதிகரித்து உள்ளனர். இந்த கூட்டத்தில் &amp;nbsp;லாரி உரிமையாளர்களும் &amp;nbsp;கலந்து கொள்ள உள்ளார்கள் அவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி விலை மாற்றங்கள் குறித்து தெரிவிக்கப்படும் என்றார். சேலம் மாவட்டத்தை பொருத்தவரை கட்டுமான பொருட்களின் விலை ஏதும் உயரவில்லை. &amp;nbsp;கடந்த ஆட்சியில் &amp;nbsp;எந்த விலை நிர்ணயிக்கப்பட்டது அதே விலையில் தான் இப்போதும் &amp;nbsp;ஜல்லி மற்றும் எம் சென்ட் விற்பனை செய்யப்படுகிறது என்று கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கடந்த ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் அளவு எடுப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டேம். இனி அதுபோல நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். சேலம் மாவட்டத்தில் உள்ள அனுமதிக்கப்பட்ட குவாரிகள் அனைத்தும் அரசு &amp;nbsp;அனுமதித்த அளவில் மட்டுமே கல் எடுக்கப்படும் என்று கூறினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/cheapest-royal-enfield-classic-350-variant-redditch-price-features-263708&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/13/fdc574fcef002e0b90532966dbd636c41781354144284113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தவெக பிரமுகரின் 'காம லீலைகள்'; செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள்; சிக்கியது எப்படி? சிக்க வைத்தது யார்?]]></title><link>https://tamil.abplive.com/crime/salem-crime-tvk-member-arrested-for-threatening-women-by-video-263719</link><comments>https://tamil.abplive.com/crime/salem-crime-tvk-member-arrested-for-threatening-women-by-video-263719#respond</comments><pubDate>Sat, 13 Jun 2026 13:47:28 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/salem-crime-tvk-member-arrested-for-threatening-women-by-video-263719</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;சேலம்:&lt;/strong&gt; பணப் பிரச்சனை உள்ள பெண்ணுக்கு உதவி செய்து அவர்களிடம் நெருக்கமாக பழகி வீடியோ எடுத்து மிரட்டிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். அவரது செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலத்தை சேர்ந்த ஒரு பெண் பாலியல் தொடர்பாக பேசிய வீடியோ நேற்று சமூக வலைதளத்தில் பரவியது. அதில், நெய்க்காரப்பட்டி அருகே புத்தூர் அக்ரஹாரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர் குறித்து பேசி உள்ளார். இதுகுறித்து அறிந்த சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில் குமார் கிரி, சமூக வலைதளத்தில் வெளியான ஆடியோ குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/KbdL8N5aNrE?si=GHVPpi3KLrnh6tYd&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;ஆடியோவால் சிக்கிய &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; நிர்வாகி&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதனைத் தொடர்ந்து, போலீசார் அந்த ஆடியோவை வைத்து விசாரணை மேற்கொண்டதில் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. பின்னர் கொண்டலாம்பட்டி போலீசார் மணிகண்டனை பிடித்து அவரது மொபைல் போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோ காட்சிகள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/13/fdb29e58af164c02ad1751ff439089b71781337755484113_original.jpeg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதுகுறித்து போலீசார் &amp;nbsp;கூறுகையில், சேலம் பட்டை கோவில் பகுதியை சேர்ந்த பெண் சமூக வலைதளத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அந்த பெண்ணுக்கு திருமணமாகி கணவர் இருந்த நிலையில் இரு குழந்தைகள் உள்ளதாகவும் அவருக்கு கடன் பிரச்சனை ஏற்படவே நெய்க்காரப்பட்டியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக ஒன்றிய நிர்வாகி மணிகண்டன் அறிமுகமானதாக தெரிவித்துள்ளார். அந்த பெண்ணுக்கு நிதி நிறுவனத்தில் கடனாக பணம் பெற்று தந்துள்ளார். இதன் மூலம் மணிகண்டன் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார். அப்படி நெருங்கி பழகியதை மணிகண்டன் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/13/6973e15f81f2c3d0c0c25900d38780d11781337793889113_original.png&quot; /&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;ஆபாச வீடியோவை பார்த்து அதிர்ச்சி&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சில நாட்களுக்கு முன் அந்தப் பெண்ணை யாரும் இல்லாத இடத்திற்கு மீண்டும் மணிகண்டன் அழைத்துள்ளார். அந்தப் பெண் சென்ற நிலையில், மணிகண்டனின் செல்போனை எதேர்ச்சையாக எடுத்துப் பார்த்தார். அப்போது ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில் தன்னுடைய வீடியோவும் இருப்பதை பார்த்து திடுக்கிட்டு அந்த வீடியோக்களை அழித்துவிட்டு அங்கிருந்து மணிகண்டனிடம் சொல்லாமல் கிளம்பி விட்டார். பின்னர் மணிகண்டன் மொபைல் போனில் அழைத்த போது அந்தப் பெண் பேச மறுத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேலும், அந்தப் பெண் பேசிய ஆடியோவில் பணப் பிரச்சினை உள்ள பெண்களாக பார்த்து அவர்களுக்கு உதவுவது போல அந்த பெண்களுடன் உல்லாசமாக இருந்து அதை மணிகண்டன் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த பெண்களின் வீடியோவை காட்டி மிரட்டி அவரது நண்பர்களின் ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தி உள்ளார். மேலும் விபச்சாரத்திற்கும் ஈடுபடுத்தி உள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;a href=&quot;https://tamil.abplive.com/news/tamil-nadu/opposite-party-cadres-compared-rk-nagar-tvk-mla-pallavi-as-bharathi-kannamma-serial-actress-263686&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;Also Read| MLA Pallavi: இணையத்தில் மோசமாக சித்தரிக்கப்படும் MLA பல்லவி.. குவியும் கண்டனம்.. மனசாட்சியே இல்லையா?&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மளிகை கடை நடத்தி வருகிறார்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்த நிலையில் அவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோ காட்சிகள் இருந்தன. மற்ற பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என நினைத்து அந்த வீடியோவில் இருந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மணிகண்டனை கைது செய்துள்ளதாகவும் மணிகண்டன் வீட்டு அருகே மளிகை கடை நடத்தி வருவதாகவும் இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹன்ஸ் புகையிலைப் பொருட்களை விற்றதால் ஏற்கனவே அம்மாபேட்டை கொண்டலாம்பட்டி அன்னதானப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மணிகண்டனை விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மணிகண்டன் தவெக நிர்வாகி கிடையாது&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்த நிலையில், பெண்களின் ஆபாச வீடியோக்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட மணிகண்டன் தவெக நிர்வாகி இல்லை என்று சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.மணிகண்டன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், &amp;lsquo;சேலம் தெற்கு மாவட்டம், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி, புத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த எம்.மணிகண்டன் என்பவர் பாலியல் குற்றங்களில் &amp;nbsp;ஈடுபட்டார் என்கிற செய்தி சமூகவலைதளம் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தெரியவந்தது. மணிகண்டன் என்ற நபருக்கும் தமிழக வெற்றிக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. கட்சியின் நற்பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்தியை பரப்பி வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்&amp;rsquo; என்று கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/why-goosebumps-happens-know-the-reason-in-tamil-263485&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/13/88ae345bb90a2cf91abd30062ea5dfbf1781337667247113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சேலத்தை அதிரவைத்த பச்சிளம் குழந்தை மரணம்; வலிப்பு என்று பொய்.. நாடகமாடிய தாய் சிக்கியது எப்படி?]]></title><link>https://tamil.abplive.com/crime/salem-crime-affair-issue-mother-murder-own-baby-in-thalaivasan-263714</link><comments>https://tamil.abplive.com/crime/salem-crime-affair-issue-mother-murder-own-baby-in-thalaivasan-263714#respond</comments><pubDate>Sat, 13 Jun 2026 13:00:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/salem-crime-affair-issue-mother-murder-own-baby-in-thalaivasan-263714</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலத்தில் 1 1/2 வயது குழந்தைக்கு பெற்ற தாயே விஷம் வைத்து கொலை செய்து வலிப்பு வந்ததாக நாடகமாடிய நிலையில் இரண்டு மாதத்துக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணத்தை மீறிய உறவுக்கு குழந்தை இடையூறாக இருந்ததால் கொன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவருக்கும் சிறுவாச்சூர் பகுதியைச் சேர்ந்த லலிதா (21) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் ஹர்சன் ராஜ், ஒன்றரை வயதில் புவன்ராஜ் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து லலிதா தனது தாய் வீடான சிறுவாச்சூரில் வசித்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/3f2ACJaZsP4?si=8dkggGGZPzTvcCZC&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திருமலை வாசுதேவன் மூத்த மகனான ஹர்ஷன் ராஜ் என்ற குழந்தையை வளர்த்து வருகிறார். லலிதா 1 1/2 வயது குழந்தை புவன் ராஜை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் லலிதா கட்டிட வேலைக்கு சென்றுள்ளார் அப்போது கட்டிட தொழிலாளிடம் லலிதாவிற்கு பழக்கம் ஏற்பட்டு &amp;nbsp;இருப்பதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;இதனால் தனது கள்ளக்காதலுடன் சந்தோஷமாக இருக்க முடியாமல் அவரது குழந்தை புவன்ராஜ் இடையூறாக &amp;nbsp;இருப்பதாக கருதி கடந்த ஏப்ரல் மாதம் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் வலிப்பு வந்ததாக கூறி &amp;nbsp;ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;குழந்தையின் இறப்பில் மருத்துவர்கள் சந்தேகம் அடைந்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது பரிசோதனையில் விஷம் அருந்தி குழந்தை இறந்துள்ளதாக தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் தலைவாசல் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை அறிந்த லலிதா தலைமறைவாகியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;a href=&quot;https://tamil.abplive.com/news/tamil-nadu/opposite-party-cadres-compared-rk-nagar-tvk-mla-pallavi-as-bharathi-kannamma-serial-actress-263686&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;Also Read| MLA Pallavi: இணையத்தில் மோசமாக சித்தரிக்கப்படும் MLA பல்லவி.. குவியும் கண்டனம்.. மனசாட்சியே இல்லையா?&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்நிலையில் காவல் ஆய்வாளர் பூர்ணிமா தலைமையில் தனிப்படை அமைத்து லலிதாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், தனது சந்தோஷத்திற்கு குழந்தை இடையூறாக இருப்பதாகவும் இதனால் சாப்பாட்டில் விஷம் வைத்து வலிப்பு வந்ததாக நாடகம் ஆடியதும் விசாரணையில் தெரியவந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;ஒன்றரை வயது குழந்தையை பெற்ற தாயே விஷம் வைத்து கொலை செய்து நாடகம் ஆடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/13/72600da765c1babc2cf74217c6fd08b81781335780524113_original.jpg" width="220"/></item></channel></rss>