Continues below advertisement

சூடு பிடிக்க தொடங்கிய தமிழக தேர்தல் களம்

தமிழகசட்டமன்றதேர்தலுக்கானதேதிபிப்ரவரிமாதம்இறுதியில்அறிவிக்கப்படவுள்ளது. எனவேஇன்னும்சரியாகஒருமாதகாலமேஉள்ளதால்தேர்தல்பணிகள்சூடுபிடிக்கதொடங்கியுள்ளது. அந்தவகையில்ஆளுங்கட்சியானதிமுகவும், எதிர்கட்சியானஅதிமுகவும்போட்டிபோட்டுகளப்பணியைதொடங்கியுள்ளது. அடுத்ததாககூட்டணிதொடர்பானபேச்சுவார்த்தையையும்தீவிரப்படுத்தியுள்ளது.

ஏற்கனவேஅதிமுககூட்டணியில்பாஜக, அன்புமணிதலைமையிலானபாமகஆகியகட்சிகள்இணைந்துள்ளது. அடுத்தாகதேமுதிகமற்றும்அமமுகவிற்குவலைவீசிவருகிறது. இதில்அமமுகஅதிமுககூட்டணியில்இணையஓகேசொல்லிவிட்டதாகதகவல்வெளியாகிவருகிறது. இதற்கானபேச்சுவார்த்தையைபாஜகதரப்புமேற்கொண்டநிலையில், இதில்சாதகமானபதில்கிடைத்துள்ளதாககூறப்படுகிறது.

Continues below advertisement

தேமுதிக- அதிமுக மோதல்

இதேபோலதேமுதிகவையும்தங்கள்அணியில்இணைக்கஅதிமுககாய்நகர்த்தியது. கடந்த 2024ஆம்ஆண்டுநாடாளுமன்றதேர்தலின்போதுஅதிமுககூட்டணியில்தேமுதிகஇடம்பெற்றது. இதில்போட்டியிட்டஅனைத்துஇடங்களிலும்தோல்வியைபெற்றது. இதனையடுத்துநடைபெற்றராஜ்யசபாதேர்தலில்தேமுதிகவிற்குஒருஇடம்ஒதுக்கப்படும்எனஅதிமுகவாக்குறுதிகொடுத்ததாககூறப்பட்டது. ஆனால்வாய்மொழியாகஉறுதிஅளித்ததைஅதிமுகநிறேவேற்றவில்லையெனகூறிகூட்டணியில்இருந்துதேமுதிகவிலகியது. இதனையடுத்துதேமுதிகவைசமாதானம்செய்யும்வகையில் 2026ஆம்ஆண்டுபிப்ரவரிமாதம்நடைபெறவுள்ளராஜ்யசபாதேர்தலில்ஒருஇடம்ஒதுக்கப்படும்எனஅறிவிக்கப்பட்டது.

இருந்தபோதும்அதிமுககூட்டணியில்இணைவதுதொடர்பாகஎந்தமுடிவடையும்தேமுதிகஎடுக்காமல்உள்ளது. இந்தநிலையில்திமுகதங்கள்அணியைமேலும்பலப்படுத்தும்வகையில், தேமுதிகவிற்குதூதுவிட்டுவருகிறது. திமுகஅமைச்சர்ஒருவர்தேமுதிகவிடம்பேச்சுவார்த்தைநடத்திவருகிறார். இதற்குஏற்பதேமுதிகமாவட்டசெயலாளர்கள்கூட்டத்தில்எந்தகூட்டணிக்குசெல்லலாம்எனநடத்தப்பட்டவாக்கெடுப்பில்திமுககூட்டணிக்கேஎனபெரும்பாலானநிர்வாகிகள்ஆதரவாககருத்துதெரிவித்துஇருந்தனர்.

திமுக பக்கம் சாயும் தேமுதிக

இந்தநிலையில்அதிமுகதரப்பும்பேச்சுவார்த்தைநடத்திவரும்நிலையில், திமுககூட்டணிபக்கம்சாயதேமுதிகதிட்டமிட்டுள்ளதாகதகவல்வெளியாகியுள்ளது. அந்தவகையில்தேமுதிகவிற்கு 7 சட்டமன்றதொகுதியும்ஒருராஜ்யசபாசீட்டும்ஒதுக்கப்படும்எனவும்அதில்எல்.சுதீஷ்க்கு ராஜ்யசபா சீட்உறுதியாகியிருப்பதாககூறப்படுகிறது.

அதேநேரம்அதிமுககூட்டணியில்தேமுதிகவிற்குஒருராஜ்யசபாசீட்மற்றும் 8 முதல் 10 தொகுதிவரைதருவதாகவாக்குகொடுக்கப்பட்டுள்ளதாகபேச்சுவார்த்தைநடைபெற்றுவருகிறது. இருந்தபோதும்வெற்றிவாய்ப்புஎந்தபக்கம்உள்ளதுஎன்பதைகருத்தில்கொண்டுபிரேமலதாவிஜயகாந்த்திமுககூட்டணிக்குசெல்லவாய்ப்புஇருப்பதாகதேமுதிகவட்டாரம்கூறிவருகிறது. இருந்த போதும் அரசியலில் கடைசி நேரத்தில் என்ன மாற்றமும் நடைபெறலாம் என்பதற்கு ஏற்ப பிரேமலதாவின் கார் அறிவாலயம் நோக்கி பயணிக்குமா.? அல்லது எம்ஜிஆர் மாளிகை நோக்கி பயணிக்குமா.? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.