<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>madurai</title><atom:link href="https://tamil.abplive.com/madurai/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 11 Jun 2026 16:38:40 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் திட்டமிட்டபடி உறுதி: அமைச்சர் ஆய்வு, பணிகள் தீவிரம்!]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-minister-ramesh-confirms-renovation-tnn-263493</link><comments>https://tamil.abplive.com/news/madurai/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-minister-ramesh-confirms-renovation-tnn-263493#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 13:54:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-minister-ramesh-confirms-renovation-tnn-263493</guid><description><![CDATA[&lt;p&gt;மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் திட்டமிட்டபடி நடைபெறும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உறுதி.&lt;/p&gt;
&lt;div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கோயிலுக்குள் பக்தர்களுடன் நின்று வரிசையில் சென்ற அமைச்சர் பிரசாத விற்பனை கூடம், பிரசாதம் தயாரிக்கும் அறை, தீ விபத்து நடந்து மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் வீர வசந்தராயர் மண்டபம்,பக்தர்கள் நடந்து செல்லும் பாதை மற்றும் அன்னதான கூடம் என அனைத்து பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்...,&quot;&lt;/strong&gt; உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது அந்த பணிகளை இன்று ஆய்வு செய்வேன். கோயில் சார்ந்த கட்டுமான பணிகளில் 90 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது. பணிகள் அனைத்தையும் விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்&quot;,&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;எனக் கூறினார்&lt;/div&gt;
&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/31abb331648e1e816db9dd5e767eec6c1781166215009184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[விஜய் பிறந்தநாள்: மதுரையில் 10,000 பேருக்கு தவெக பிரியாணி விருந்து!]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/food/madurai-tvk-vijay-birthday-10000-free-biryani-tnn-263477</link><comments>https://tamil.abplive.com/lifestyle/food/madurai-tvk-vijay-birthday-10000-free-biryani-tnn-263477#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 12:22:13 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உணவு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/food/madurai-tvk-vijay-birthday-10000-free-biryani-tnn-263477</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றி கழகத்தின் விலை இல்லா விருந்தகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவையும் முதலமைச்சர் விஜயின் 52 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரையில் பத்தாயிரம் நபர்களுக்கு பிரியாணி வழங்கிய தவெக தொண்டர் - நெடு வரிசையில் நின்று பிரியாணி வாங்கி சென்ற பொதுமக்கள்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;நலத்திட்ட உதவிகள்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தமிழ்நாட்டின் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலமாக பல்வேறு சேவைகளை செய்து வந்தார். தற்போது முதல்வர் தற்போது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவுறுத்தலின் பேரில் அவரது மக்கள் இயக்கத் தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். மக்கள் இயக்கம் மூலமாக துவங்கப்பட்ட அவரது ரசிகர்களின் சமூக சேவையா பல்வேறு பரிமாணங்களில் மக்களுக்கு சென்றடைந்து கொண்டே இருக்கிறது இந்நிலையில் விலை இல்லா உணவகத்தை நடத்த வேண்டும் என அவர் தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்திய நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் அவரது ரசிகர்கள் தினமும் ஏழை எளியவருக்கு உணவு வழங்கி வருகின்றனர்&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;பத்தாயிரம் நபர்களுக்கு சிக்கன் பிரியாணி&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை பெரியார் பகுதியை சேர்ந்த தவெக தொண்டர் சந்துரு என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தினமும் 300 நபர்களுக்கு மத்திய உணவு இலவசமாக வழங்கி வருகிறார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் விலை இல்லா விருந்தகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவையும் ஜூன் 22 ஆம் தேதி முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; தனது 52 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாட உள்ளதை முன்னிட்டு மதுரை பெரியார் பகுதியில் உள்ள நேதாஜி சாலையில் பத்தாயிரம் நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கினார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;நெடு வரிசையில் காத்திருந்து பிரியாணியை வாங்கி உண்டனர். &lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;விலையில்லா உணவகத்தின் மூலம் வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணி வாங்குவதற்கு மக்கள் நெடு வரிசையில் காத்திருந்து பிரியாணியை வாங்கி உண்டனர். மாநகரின் பிரதான சாலையில் பத்தாயிரம் நபர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர் ஒருபுறம் வாகனங்கள் செல்ல மறுபுறம் மக்கள் பிரியாணி வாங்கி உண்டு பயனடைந்தனர்.&amp;nbsp;விஜயின் சொல்லுக்கு இணங்க தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இலவச உணவு வழங்கி வந்த &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; தொண்டர் முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு பத்தாயிரம் நபர்களுக்கு இன்று பிரியாணி வழங்கியது அப்பகுதி பொதுமக்களிடையே பாராட்டை பெற்றது.&lt;/div&gt;
&lt;div class=&quot;yj6qo&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div class=&quot;adL&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/540f59306d105d37c14b44daf418e6ba1781160604390184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[ரயில்வே பராமரிப்பு: சாத்தூர்-விருதுநகர் உட்பட 2 நாட்கள் மூடல்.. மாற்று வழி அறிவிப்பு !]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/railway-track-maintenance-sattur-virudhunagar-madhyasenai-sankaralingapuram-closure-tnn-263434</link><comments>https://tamil.abplive.com/news/madurai/railway-track-maintenance-sattur-virudhunagar-madhyasenai-sankaralingapuram-closure-tnn-263434#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 23:57:15 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/railway-track-maintenance-sattur-virudhunagar-madhyasenai-sankaralingapuram-closure-tnn-263434</guid><description><![CDATA[&lt;p&gt;ரயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், 11.06.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 06.00 வரையில் சாத்தூர்-விருதுநகர் வழித்தடங்களும், 12.06.2026 அன்று காலை 10.00 மணி முதல் &amp;nbsp;மாலை 06.00 வரையில் மத்தியசேனை-சங்கரலிங்காபுரம் மற்றும் அழகாபுரி-மீசலூர் ஆகிய வழித்தடங்கள் &amp;nbsp;மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;அறிவிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;விருதுநகர் மாவட்டம், சாத்தூர்-விருதுநகர் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 407 Rly KM: &amp;nbsp;541/200-300 &amp;nbsp;என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் 11.06.2026 அன்று காலை 10.00 மணி முதல் &amp;nbsp;மாலை 06.00 வரையிலும், &amp;nbsp;மத்தியசேனை-சங்கரலிங்காபுரம் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 417 Rly KM: &amp;nbsp;550/800-900 &amp;nbsp;என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதை மற்றும் அழகாபுரி - மீசலூர் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 410 Rly KM: &amp;nbsp;544/400-500 &amp;nbsp;என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதை ஆகிய வழித்தடங்களில் 12.06.2026 அன்று காலை 10.00 மணி முதல் &amp;nbsp;மாலை 06.00 வரையிலும், பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;எனவே 11.06.2026 மற்றும் 12.06.2026 ஆகிய இரண்டு தினங்கள் அன்று காலை 10.00 மணி முதல் மாலை 6.00 வரை பராமரிப்பு பணிகளுக்காக, மேற்குறிப்பிட்டுள்ள வழித்தடங்களை மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழிகளை விடுத்து, &amp;nbsp;மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/d4c207c773f3ebf31a44bebbbd9cd5321781115992075184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[மதுரை மின்தடை ஏற்படும் கடைசி லிஸ்ட்... (11.06.26) நாளை இந்த இடங்களில் தான் கரண்ட் இருக்காது !]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/madurai-power-shutdown-tomorrow-11-06-26-power-cut-outage-areas-affected-details-tnn-263432</link><comments>https://tamil.abplive.com/news/madurai/madurai-power-shutdown-tomorrow-11-06-26-power-cut-outage-areas-affected-details-tnn-263432#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 22:58:24 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/madurai-power-shutdown-tomorrow-11-06-26-power-cut-outage-areas-affected-details-tnn-263432</guid><description><![CDATA[&lt;p&gt;மதுரையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;strong&gt;மின்தடை அறிவிப்பு &amp;nbsp; &amp;nbsp;&lt;/strong&gt; &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் சில இடங்களில் நாளை காலை முதல் மதியம் வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. &amp;nbsp; &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் - &lt;/strong&gt;காலை 9:00 மாலை 5:00 மணி வரை )&lt;/p&gt;
&lt;p&gt;சமயநல்லுார், தேனுார், கட்டபுளி நகர், தோட னேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், தனிச்சியம்,நகரி,திரு வாலவாயநல்லுார், அதலை, பரவை,மங் கையர்க்கரசி கல்லுாரி பகுதிகள், பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில்பாப்பாக்குடி.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/d6d0a09a720fef1262d8869441f5f6341781111899222184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[பாரதிராஜா மறைவு!!..தேனி பண்ணை வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு ஏற்பாடுகள் முழுவீச்சில்!..]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/passing-of-bharathiraja-arrangements-for-public-homage-at-his-theni-farmhouse-are-in-full-swing-263417</link><comments>https://tamil.abplive.com/news/madurai/passing-of-bharathiraja-arrangements-for-public-homage-at-his-theni-farmhouse-are-in-full-swing-263417#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 19:06:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/passing-of-bharathiraja-arrangements-for-public-homage-at-his-theni-farmhouse-are-in-full-swing-263417</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என போற்றப்படும் பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவால் உயிரிழந்த பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; நேரில் அஞ்சலி செலுத்தினார். பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் எனவும் அறிவித்தனர். இயக்குநர் பாரதிராஜா மறைவிற்கு மு.க.&lt;a title=&quot;ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;ஸ்டாலின்&lt;/a&gt;, இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/2a4429db5c704096271b278908bdee9b1781098308093193_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள இயக்குனர் பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் நாளை அவரது உடலை நல்லடக்கம் செய்ய உள்ள நிலையில் &amp;nbsp;பாதுகாப்பு பணிகளை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னையில் இரவு 9.30 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக பாரதிராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு எடுத்து வரப்பட உள்ளது, தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி அருகே காட்ரோட் பகுதியில் பாரதிராஜாவிற்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பின்னர் நாளை மாலை 3 மணி அளவில் பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் இதற்காக பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் மாலையில் இருந்து பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பு நல்லு &amp;nbsp;மற்றும் பெரியகுளம் தாசில்தார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/37443f4228fc786c9a80bab5c44bc2e21781098333928193_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த நிலையில் தற்போது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹா ப்ரியா &amp;nbsp;பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பண்ணை வீட்டில் வைக்கப்படும் பாரதிராஜாவின் உடலுக்குப் அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும், &amp;nbsp;வாகனங்கள் நிறுத்தம் குறித்தும் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் பாரதிராஜாவின் இறுதி பயணத்தில் ஏராளமான பொதுமக்கள் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையின் வருடம் ஆலோசனை செய்தார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/88c77d75d1f799a41b668ff0bbbd35d81781098602927193_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[வயிற்றில் உள்ள பிள்ளையை வெட்டி எடுத்தது போல அண்ணாமலை மாற்றினார்கள் - பாஜக முன்னாள் நிர்வாகிகள் ஆவேசம் !]]></title><link>https://tamil.abplive.com/news/politics/madurai-annamala-we-the-leaders-foundation-bjp-former-leaders-edappadi-palaniswami-tnn-263410</link><comments>https://tamil.abplive.com/news/politics/madurai-annamala-we-the-leaders-foundation-bjp-former-leaders-edappadi-palaniswami-tnn-263410#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 17:33:01 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/madurai-annamala-we-the-leaders-foundation-bjp-former-leaders-edappadi-palaniswami-tnn-263410</guid><description><![CDATA[&lt;p&gt;பாஜகவினர் அழைத்தால் நயினார் நாகேந்திரன் போனை எடுப்பதில்லை, இப்போது கூட நயினார் நாகேந்திரனுக்கு போன் அடியுங்கள் போனை எடுத்தால் 1 இலட்சம் பரிசு தருகிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;We The Leaders Foundation&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழக பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தொடங்கிய &quot;We The Leaders Foundation&quot; - ல் இணைந்த பாஜக முன்னாள் நிர்வாகிகள் மதுரையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். பாஜக முன்னாள் நிர்வாகி மகா.சுசீந்திரன் கூறுகையில் &quot;2026-க்குள் வி தி லீடர்ஸ் அமைப்பில் 1 கோடி பேர் அமைப்பில் இணைய வாய்ப்புள்ளது. விரைவில் இவ்வமைப்பு அரசியல் இயக்கமாக மாற்றி தேர்தலை சந்திக்க உள்ளது. தமிழக பாஜக எடப்பாடி பழனிச்சாமி பாஜகவாக மாறி விட்டது. இதன் காரணமாக நாங்கள் பாஜகவில் இருந்து வெளியேறிநோம். அண்ணாமலை வளர்த்த பாஜகவை வயிற்றில் உள்ள பிள்ளையை வெட்டி எடுத்தது போல அண்ணாமலை மாற்றினார்கள். 2026 ல் தமிழக பாஜக எதற்காக எடப்பாடி பழனிச்சாமியிடம் மண்டியிட்டார்கள் என தெரியவில்லை. நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிச்சாமியின் மறுபக்கமாக செயல்பட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;அதிமுகவை இரண்டாக விஜய் உடைத்தார்.&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பாஜகவினர் அழைத்தால் நயினார் நாகேந்திரன் போனை எடுப்பதில்லை, இப்போது கூட நயினார் நாகேந்திரனுக்கு போன் அடியுங்கள் போனை எடுத்தால் 1 இலட்சம் பரிசு தருகிறேன். வெற்றி பெற மாட்டோம் என தெரிந்தே பாஜக போட்டியிடும் இடங்களை பாஜக பெற்றது. அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர்கள் மீண்டும் போட்டியிடவே தொகுதிகள் பெறப்பட்டது. 2 முறை மாநிலத் தலைவர் மற்றும் ஆளுநர் பதவிகள் வகித்த தமிழிசை ஏன் இளைஞர்களுக்கு வழிவிடவில்லை. தமிழக பாஜகவில் 7 மாநிலத் தலைவர்கள் கொடுக்க முடியாத வளர்ச்சியை அண்ணாமலை கொடுத்தார். தமிழக பாஜகவில் பதவி வகித்த முன்னாள் மாநிலத் தலைவர்கள் 4 சதவீத வாக்குகளுக்கு மேல் உயர்த்த முடியவில்லை. அண்ணாமலை காலகட்டத்தில் தான் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்தது. ஆர்.எஸ்.எஸின் மற்றொரு அமைப்பு வி தி லீடர்ஸ் அமைப்பு என சொன்னால் எங்களுக்கு பெருமை. ஏனெனில் எங்களை தீவிரவாதிகள் என கூறினால் தான் நாங்கள் வருத்தப்பட வேண்டும். முதலமைச்சர் விஜய் மாயையில் பூத்த காளான். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக கட்சி தொடங்கி உள்ளேன் என விஜய் கூறினார். ஆனால், ஆட்சியை தக்க வைக்க அதிமுகவை இரண்டாக &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; உடைத்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;அண்ணாமலையை வெளியேற்றி விட்டு பாஜக என்ன சுகத்தை காண போகிறது&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பாஜக வேட்பாளர் பட்டியலில் தயாரித்தது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. வேட்பாளர் தேர்வில் இந்தி தெரியாததால் தமிழக பாஜகவினர் ஏமாற்றப்பட்டனர். அதே நேரத்தில் தமிழ் தெரியாததால் மத்திய அமைச்சர் பியூஸ் ஏமாற்றப்பட்டார். வேட்பாளர் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து நயினார் நாகேந்திரன், பியூஸ் கோயில் போன்ற அடிமைகள் கையொப்பமிட்டது&quot; என கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;பாஜகவில் 15 பேர் இருக்கிறார்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பின்னர் தஞ்சாவூர் பாஜக முன்னாள் நிர்வாகி இளங்கோ பேசுகையில் &quot;நயினார் நாகேந்திரன் எனும் தற்குறி மாநிலத் தலைவராக பொறுப்பு கொடுத்தால் பாஜக தோல்வி அடைந்தது. திராவிட சித்தாந்தம் கொண்ட நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக நியமித்தது தான் பாஜகவின் தோல்விக்கு காரணம். பாஜகவில் 15 பேர் இருக்கிறார்கள், எந்தவொரு தேர்தல் வந்தாலும் அவர்கள் தான் வேட்பாளர்கள். உள்ளாட்சி தேர்தலில் அவர்கள் போட்டியிட மாட்டார்கள், ஏன் என்றால் அதில் கலெக்சன் கிடைக்காது. &lt;a title=&quot;அண்ணாமலை&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/annamalai&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;அண்ணாமலை&lt;/a&gt;யை வெளியேற்றி விட்டு பாஜக என்ன சுகத்தை காண போகிறது என தெரியவில்லை&quot; என தெரிவித்தார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/d69f6a93db6bef8f787633c71585d8e01781092930115184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[சிவகங்கை மக்களே உங்கள் கவனத்திற்கு... கிராமங்களில் சிறப்பு  கால்நடை முகாம் நடைபெறுகிறது முழு  விவரம் !]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/sivaganga-district-special-livestock-camps-southwest-monsoon-national-digital-livestock-project-k-porkodi-tnn-263386</link><comments>https://tamil.abplive.com/news/madurai/sivaganga-district-special-livestock-camps-southwest-monsoon-national-digital-livestock-project-k-porkodi-tnn-263386#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 13:52:01 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/sivaganga-district-special-livestock-camps-southwest-monsoon-national-digital-livestock-project-k-porkodi-tnn-263386</guid><description><![CDATA[&lt;div dir=&quot;auto&quot;&gt;சிவகங்கை மாவட்டம் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால்&amp;nbsp;கால்நடை வளர்ப்போருக்கு பயனுள்ள வகையில் அனைத்து கிராமங்களிலும் சிறப்பு&amp;nbsp; கால்நடை முகாம்கள் நடைபெறவுள்ளது -&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மாவட்ட&amp;nbsp; ஆட்சித்தலைவர் தகவல்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கால்நடைகளுக்கு 12 இலக்க காதுகுறி எண்ணை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;சிவகங்கை மாவட்டத்தில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு 12 இலக்க காதுகுறி எண்ணை பதிவு செய்து அதன் முழு விவரத்தையும் மின்னணு தகவல் மூலம் பதிவேற்றம் செய்ய தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டத்தை வகுத்துள்ளது. அதனை தொடர்ந்து மாவட்டத்திலுள்ள கால்நடைகளின் செயற்கை முறை கருவூட்டல், கால்நடை காப்பீட்டு விவரம், சினையுறு சதவீதம், கன்று ஈன்ற விவரம், கன்று பிறப்பு&amp;nbsp; விகிதம், உரிமையாளர் பதிவு மற்றும் பெயர் மாற்றம் பருவத்திற்கேற்ப மேற்கொள்ளப்படும்&amp;nbsp; கோமாரி நோய், தோல் கழலை நோய், அடைப்பான் நோய் ஆகியவற்றிற்கான தடுப்பூசி பதிவு விவரங்கள் ஆகிய தரவுகள் சேகரிக்கப்பட்டு கால்நடை பராமரிப்புத்துறை தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டத்தின் மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கால்நடை மருந்தகங்களை அணுகி விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தரவுகளை பதிவேற்றம் செய்யும் போது உரிமையாளரின் கைபேசி மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை ஒருங்கிணைத்து&amp;nbsp; உரிமையாளரின் கைபேசிக்கு கடவுச்சொல் அனுப்பப்பட்டு அதன் மூலம் கால்நடைகளின் முழு விபரம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் கால்நடைகள் கொள்முதல் மற்றும் விற்பனை ஆகியவற்றை மேற்கொள்ளும் போது கால்நடைகள் பற்றிய முழு விபரமும் கால்நடை வளர்ப்போர் தெரிந்து கொள்ளலாம். இது தொடர்பாக கிராமங்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறையினர் வரும்போது கால்நடை வளர்ப்போர் தங்களுக்கு வரும் கடவுச்சொல்லை பகிருமாறும் கேட்கப்படும் விபரங்களை கால்நடை வளர்ப்போர் மற்றும்&amp;nbsp; உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டும். மேலும், கால்நடை வளர்ப்போர்கள் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கால்நடைகளை கொண்டு சென்று உரிய சிகிச்சை பெற்று&amp;nbsp; பயனடைய&amp;nbsp; வேண்டும் &lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மேலும், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் கால்நடை வளர்ப்போர்கள் தங்களது கால்நடைகளை பாதுகாப்பாக பராமரித்திடவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கால்நடைகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க தாது உப்புக்கலவை (Mineral Mixture) மற்றும் வைட்டமின் சத்துக்களைத் தீவனத்தில் சேர்த்திடவும், குடற்புழு நீக்க மருந்துகளைக்&amp;nbsp; கால்நடைகளுக்கு&amp;nbsp; வழங்கிட&amp;nbsp; &amp;nbsp;வேண்டும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;எனவே, தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் கால்நடை வளர்ப்போருக்கு பயனுள்ள வகையில்&amp;nbsp; கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் அனைத்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களுக்கு தங்களது கால்நடைகளை கொண்டு சென்று உரிய சிகிச்சை பெற்று&amp;nbsp; பயனடைய&amp;nbsp; வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/9e1bc39a303e952c97a43ccb39c3fe631781079603020184_original.png" width="220"/></item><item><title><![CDATA[பாரதிராஜா மறைவு: தமிழ் சினிமாவின் பொற்காலத்தை உருவாக்கிய இயக்குநர் இமயம் இனி இல்லை!]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/passing-of-bharathiraja-the-legendary-director-who-shaped-the-golden-era-of-tamil-cinema-is-no-more-263376</link><comments>https://tamil.abplive.com/news/madurai/passing-of-bharathiraja-the-legendary-director-who-shaped-the-golden-era-of-tamil-cinema-is-no-more-263376#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 13:31:06 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/passing-of-bharathiraja-the-legendary-director-who-shaped-the-golden-era-of-tamil-cinema-is-no-more-263376</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவின் ஈடுஇணையற்ற இயக்குநரான பாரதிராஜா, கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், தற்போது உடல்நிலை மோசமாகி மரணம் எய்தினார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/16417d4fa75b39c9df3a4d4b94d4c9c81781078234961193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த சில ஆண்டுகளாகப் படங்களில் தீவிரமாக நடித்து வந்த பாரதிராஜா, தனது மகன் மனோஜ் பாரதிராஜாவின் அகால மரணத்திற்குப் பிறகு மனதளவிலும் உடலளவிலும் பெரும் பாதிப்புக்குள்ளானார். மகனின் இழப்பைத் தாங்க முடியாமல் முற்றிலுமாக முடங்கிப் போன அவர், சில மாதங்கள் மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார்.கடந்த டிசம்பர் இறுதியில் சென்னை திரும்பிய அவருக்குக் கடுமையான நுரையீரல் தொற்று மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நீண்ட நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் நிபுணர் குழுவின் கண்காணிப்பில் இருந்ததற்கு பின் வீடு திரும்பினார். ஆனால் வீட்டிலும் தனிப்பட்ட முறையில் சிகிச்சையில் இருந்துவந்தார்.விரைவில் உடல்நலம் தேறி கம்பேக் கொடுப்பார் என்ற எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கிடைத்துள்ளது.யக்குநர் இமயம் என ரசிகர்களால் கொண்டாப்பட்ட பாரதிராஜா, சினிமா மீதான ஆர்வம் காரணமாக அரசு வேலையை உதறிவிட்டு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தவர். இங்கு பல்வேறு வேலைகளைச் செய்துகொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நடிகராகும் ஆசையில் சென்னை சென்ற பாரதிராஜாவுக்கு, திரையில் ஏற்பட்ட அனுபவங்களே அவரை இயக்குநராக மாற்றியது. பாரதிராஜாவின் முதல் படமான '16 வயதினிலே' தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல். அவருடைய முதல் படமே, அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அரங்கத்திற்குள் நடத்தப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகளை, வெளியே அழைத்துவந்த பெருமைக்குரியவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவிற்குப் பல நடிகைகளை அறிமுகம் செய்த பெருமையும் அவரையே சேரும். அப்படி தனது படங்கள் மூலம் அறிமுகமாகும் நடிகைகளுக்கு பெரும்பாலும் 'ஆர்' என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார் அவர்.இயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் பாரதிராஜா பல படங்களில் முத்திரை பதித்துள்ளார். தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த கே.பாக்யராஜை நடிகராக அறிமுகப்படுத்தியது பாரதிராஜாதான்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/00ef1aaed5388ec984c7f3cf5f8e74161781078252590193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பாரதிராஜா திரைப்படங்கள் மட்டுமன்றி சீரியலையும் இயக்கியிருந்தார். &amp;lsquo;தெக்கத்திப் பொண்ணு' என்ற சீரியலை அவர் இயக்கியிருந்தார். தன் அம்மாவின் பெயரில் தான் எடுத்த 'கருத்தம்மா' படத்துக்கு தேசிய விருது கிடைத்தபோது, தன் தாயாரையே விருது வாங்கச் செய்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இயக்குநர் இமயம் பாரதிராஜா இதுவரை 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இயக்கியுள்ளார். 16 வயதினிலே (1977), முதல் மரியாதை (1985), சிகப்பு ரோஜாக்கள் (1978), நிழல்கள் (1980), அலைகள் ஓய்வதில்லை (1981), மண் வாசனை (1983), கிழக்குச் சீமையிலே (1993) ஆகியவை அவருடைய இயக்கத்தில் காலத்தால் அழியாத படைப்புகளாகும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/72e6e4fc2a8f5bdf07202d95b7cc3c791781078392854193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற குரல் ஓய்ந்தது: பாரதிராஜா மறைவால் திரையுலகம் அதிர்ச்சி!]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/the-voice-that-greeted-us-with-my-dear-tamil-people-has-fallen-silent-the-film-industry-is-shocked-by-the-passing-of-bharathiraja-263378</link><comments>https://tamil.abplive.com/news/madurai/the-voice-that-greeted-us-with-my-dear-tamil-people-has-fallen-silent-the-film-industry-is-shocked-by-the-passing-of-bharathiraja-263378#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 13:26:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/the-voice-that-greeted-us-with-my-dear-tamil-people-has-fallen-silent-the-film-industry-is-shocked-by-the-passing-of-bharathiraja-263378</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும் பல முன்னணி நடிகர்களையும் நடிகைகளையும் திரை உலகில் அறிமுகம் செய்தவருமான இயக்குநர் இமயம் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 84. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/f8b8dff30672ac6989cff293a552eaca1781077938739193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பாராதிராஜாவின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் பிறந்த பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி. சினிமா மீது கொண்ட காதலால் சென்னை வந்தார். 1977ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், &lt;a title=&quot;கமல்ஹாசன்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/kamal-haasan&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;கமல்ஹாசன்&lt;/a&gt; மற்றும் ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கிவர். கிராமத்து பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கிய அவர், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கினார். பாரதிராஜாவின் படம் என்றாலே குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்ற நம்பிக்கையை கொண்டு வந்தவர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேதம் புதிது போன்ற படங்கள் மூலம் சமூக அவலங்களை தைரியமாக திரையில் கொண்டு வந்தவர். எளிய மக்களின் வாழ்வியலை திரையுலகில் படம்பிடித்து காட்டி ரசிகர்கள் மனதில் இயக்குநர் இமயமாக உயர்ந்தவர்.என் இனிய தமிழ் மக்களே என அவரது குரலில் ஒலிக்கும் இந்த வாசகத்திற்கே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. தமிழ் திரை உலகில் பல முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியவர். நடிகைகள் ராதிகா சரத்குமார், ராதா, மற்றும் நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலரின் திரையுலகப் பயணத்தில் முக்கிய பங்காற்றியவர் பாரதிராஜா. முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட படங்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு தாத்தாவாக நடித்த அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் கடந்த ஆண்டு இவரது மகன் மனோஜின் திடீர் மறைவு பாரதிராஜாவை இன்னும் பாதிக்க செய்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;6 முறை தேசிய விருது, 4 முறை பிலிம்பேர் விருது, பத்ம ஸ்ரீ விருது , 2 தமிழ் நாடு அரசு விருது என இவர் வாங்கிய விருதுகள் ஏராளம். இவரது சொத்து மதிப்பு ரூ.80 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இவற்றில் பெரும்பாலும் திரைபடங்கள் மூலம் கிடைத்த வருமானம் தான். பாரதிராஜாவை பொறுத்தவரை 42 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/866e3f9423469b0c84270f5ca2e3f33b1781077952366193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அவருடைய முதல் திரைப்படம் 16 வயதினிலே. இறுதியாக 2023இல் பறவை கூட்டில் வாழும் மான்கள் - மாடர்ன் லவ் சென்னை என்ற பெயரில் 2023 ஆம் ஆண்டு அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியான ஒரு சீரிஸ் இதுவாகும். 30 படங்களில் நடித்திருக்கிறார் இவர் நடித்த முதல் திரைப்படம் கல்லுக்குள் ஈரம் இவர் நடித்த கடைசி படம் மலையாள திரைப்படமான துடரும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திரைப்படங்கள் மட்டுமில்லாமல் சீரியல்களையும் இயக்கி இருக்கிறார் தெக்கத்தி பொண்ணு, அப்பனும் ஆத்தாளும் ஆகிய சீரியல்கள் இவருடைய இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றன. பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சினிமா என்ற பெயரில் ஒரு சினிமா அகாடமியை நடத்தி வந்தார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/f8b8dff30672ac6989cff293a552eaca1781077938739193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!]]></title><link>https://tamil.abplive.com/crime/thiruchendur-subramaniya-swamy-kovil-kattana-mosadi-uyar-neethimandram-tnn-263309</link><comments>https://tamil.abplive.com/crime/thiruchendur-subramaniya-swamy-kovil-kattana-mosadi-uyar-neethimandram-tnn-263309#respond</comments><pubDate>Tue, 9 Jun 2026 18:27:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/thiruchendur-subramaniya-swamy-kovil-kattana-mosadi-uyar-neethimandram-tnn-263309</guid><description><![CDATA[&lt;p&gt;திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விரைவு தரிசன கட்டண மோசடி தொடர்பான விவகாரத்தில் முன்ஜாமின் கோரிய வழக்கு. மாவட்ட குற்றபிரிவு விசாரணை அதிகாரி, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. கந்தசஷ்டி மட்டுமல்லாமல் திருச்செந்தூர் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கட்டண தரிசனம் திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் என பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கிறார்கள். இதில் 25 லட்ச ரூபாய் முறையீடு செய்ததாக கோயில் நிர்வாகம் தரப்பில் மூன்று பேரும் இது புகார் கொடுக்கப்பட்டது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;போலி டிக்கெட்&amp;nbsp; தொடர்பான ஆவணங்களை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்த நிலையில், கோயில் பணியாளர்கள் பாலமுருகன், உச்சிமாகாளி&amp;nbsp; உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரி உயர்&amp;nbsp; நீதிமன்றம்&amp;nbsp; அமர்வில்&amp;nbsp; மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி பி.தனபால் முன் விசாரணைக்கு வந்தது. கோவில் தரப்பு&amp;nbsp; வழக்கறிஞர், இது ஒரு விசித்திரமான வழக்கு. ஒரு பக்தர் 100 ரூபாய் தரிசன டிக்கெட் எடுக்கும் போது, கணினியில் ஒரு டிக்கெட் உருவாகும் அதே போன்று போலி டிக்கெட் உருவாகும். அந்த&amp;nbsp; டிக்கெட்டை புதிதாக வரும் நபர்களிடம் விற்பனை செய்து முறைகேடு செய்துள்ளனர். இது போலி டிக்கெட்&amp;nbsp; தொடர்பான ஆவணங்களை, மாவட்ட குற்றப்பிரிவு விசாரணை அதிகாரியிடம் கொடுத்துள்ளோம், விசாரணை நடைபெற்று வருகிறது, என கூறினார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;போலி டிக்கெட் விற்பனை செய்த பணத்தை&amp;nbsp; பணியாளர்கள் எவ்வாறு எடுத்துச் சென்றார்கள் சோதனை செய்யக்கூடிய முறை இல்லையா என நீதிபதி கேட்டார். அப்போது அரசு தரப் பில்...,&quot; இவர்கள் பணத்தை எடுத்துச் செல்லும் ரெண்டு சம்பவங்கள் மட்டும் சிசிடிவி யில் பதிவாகியுள்ளது. கோயிலில் திருட்டுத்தனம் செய்வதற்கு எப்படித்தான் இவர்களுக்கு மனது வந்ததோஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டார். அப்போது மனுதாரர்கள் தரப் பில், இதுபோன்று கட்டண டிக்கெட் விற்கும் மூன்று மையங்கள் உள்ளது .எங்களை மட்டுமே குற்றம் சொல்கின்றனர். காவல் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என என்ன கூறினர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், காவல் துறையில்&amp;nbsp; விசாரணைக்கு அழைத்தால்,&amp;nbsp; மூன்று பேரும் ஒத்துழைக்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை மூன்று பேரையும் கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டு. இந்த வழக்கின் மாவட்ட குற்றபிரிவு&amp;nbsp; விசாரணை அதிகாரி, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/01/a31ffc2c13ddaddc40f5f62aba977dbb_original.jpg" width="220"/></item></channel></rss>