<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>madurai</title><atom:link href="https://tamil.abplive.com/madurai/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 22 Jul 2026 20:04:21 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[ராமேஸ்வரத்தில் ரூ.4.70 கோடியில் பிரம்மாண்ட ஓடும் தொழிலாளர் ஓய்வறை: பாதுகாப்பான ரயில் பயணத்திற்கு அடித்தளம்!]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/rameswaram-running-staff-rest-room-agni-theertham-group-shelter-tnn-268585</link><comments>https://tamil.abplive.com/news/madurai/rameswaram-running-staff-rest-room-agni-theertham-group-shelter-tnn-268585#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 13:53:53 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/rameswaram-running-staff-rest-room-agni-theertham-group-shelter-tnn-268585</guid><description><![CDATA[&lt;p&gt;ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் புதிய ஓடும் தொழிலாளர் ஓய்வு அறை.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;பொது மேலாளர் துவக்கி வைத்தார்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;ரயில்வே லோகோ பைலட்டுகள்,&amp;nbsp; ரயில் மேலாளர்கள் ஆகியோர் ஓடும் தொழிலாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தொடர்ந்து பணியாற்றுவதால் பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்ய உரிய ஓய்வு அளிக்கப் படுகிறது. நல்ல ஓய்வு எடுக்கும் வகையில் முக்கிய ரயில் நிலையங்களில் ஓடும் தொழிலாளர் ஓய்வறைகள் அமைக்கப்படுகின்றன. ராமேஸ்வரத்தில் புதிய ஓடும் தொழிலாளர் ஓய்வு அறை ரூபாய் 4.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஓய்வு அறை 610 சதுர மீட்டர் கீழ்த்தளமும் 380 சதுர மீட்டர் மேல் தளமும் கொண்டது. ஒரு நேரத்தில் 34 ஓடும் தொழிலாளர் ஓய்வு எடுக்க முடியும். பெண் ஓடும் தொழிலாளர்களுக்கு இரு படுக்கைகள் கொண்ட தனி ஓய்வறை மற்றும்&amp;nbsp;ரயில் இன்ஜின் ஆய்வாளர்களுக்கான ஓய்வு அறையும் இதில் அடங்கும். ஒவ்வொரு அறையிலும் மேஜை, நாற்காலி, படிக்கும் விளக்கு, நிலை கண்ணாடி, உடமைகளை வைக்க தனி மேஜை, கட்டில், மெத்தை, கொசு வலை போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;உடற்பயிற்சி கூடம் போன்ற சிறப்பம்சங்களும் உள்ளன&lt;/strong&gt;.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;சமையலறை, சாப்பிடும் அறை, செய்தித்தாள்கள், வார இதழ்கள் படிக்கும் பிரிவு, யோகா மற்றும் தியான அறை, உடற்பயிற்சி கூடம் போன்ற சிறப்பம்சங்களும் உள்ளன. வெளிப்பகுதியில் நடைபயிற்சி மற்றும் காற்றாடுதலுக்கு பசுமை தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓய்வு அறை காற்றோட்டமான சூழலில் ரம்மியமான வர்ணம் பூசப்பட்ட சுவர்களுடன் உள்ளது. பசுமை விளக்குகளும் உள்ளன. ஓய்வு அறைகள் கணிப்பொறி மென்பொருள் மூலம் ஓடும் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படுகின்றதன. கண்காணிப்பு கேமரா கண்காணிப்பும் உள்ளது.&amp;nbsp; ஓடும் தொழிலாளர்களுக்கு ரயில் பாதுகாப்பு குறித்து நினைவுபடுத்த உள் வளாகத்தில் ரயில் பாதுகாப்பு குறித்த குறு தகவல்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஓய்வு அறையில் ஊழியர்களுக்கு 90 சதவீத மானியத்தில் சைவ மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்படுகின்றன. ஓய்வு அறையில் உள்ள சிறப்பு பாதுகாவலர் 24 மணி நேரமும் செயல்பட்டு&amp;nbsp; ஓய்வெடுக்கும் ஓடும் தொழிலாளர்களை குறித்த நேரத்தில் அவர்கள் பணியாற்ற வேண்டிய ரயில்களுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்கிறார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ஒப்பந்தத்துடன் ஒப்பந்ததாரர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;முழு வளாகத்தையும் பராமரிக்கும் வகையில் ஒருங்கிணைந்த ஒப்பந்தத்துடன் ஒப்பந்ததாரர் பணியமர்த்தப்பட்டுள்ளார். ஓய்வு அறை பற்றிய குறை நிறைகளை தெரிவிக்க 'கியூ ஆர் கோடு' வசதி கொண்ட மென்பொருளும் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறை குறைகள் உடனடியாக உரிய ஆய்வாளர்கள், அதிகாரிகளை சென்று சேர்ந்து குறைகளை விரைவாக சீர் செய்ய முடியும். இந்த ஓய்வு அறையை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் புதன்கிழமை (ஜூலை 22) இன்று திறந்து வைத்தார். விழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, முதன்மை எலக்ட்ரிக் இன்ஜின் பொறியாளர் என்.&amp;nbsp; பாலாஜி, முதுநிலை கோட்ட பொறியாளர் எம். கார்த்திக், முதுநிலை கோட்ட மின் போக்குவரத்து பொறியாளர் ஏ. ஆர். சுரேந்திரன், பகுதி கோட்ட பொறியாளர் ஸ்ரீ ஹரி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஓய்வு அறைகள் மூலம் ஓடும்&amp;nbsp; தொழிலாளர்கள் உரிய ஓய்வெடுத்து ரயில்களை பாதுகாப்பாக இயக்க முடியும். இந்த ஓய்வு அறைக்கு வித்தியாசமாக &quot;அக்கினி தீர்த்தம் குழு பாதுகாப்பிடம்&quot; என பெயரிடப்பட்டுள்ளன.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/9d3a1b2a3a846425be70f8a22e9e30d41784708553622184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[பழனி உண்டியலில் 20 நாட்களில் ரூ.2.89 கோடி ரொக்கம், தங்கம், வெள்ளி குவிப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/rs-2-89-crore-in-cash-along-with-gold-and-silver-accumulated-in-the-palani-temple-hundi-in-20-days-268546</link><comments>https://tamil.abplive.com/news/madurai/rs-2-89-crore-in-cash-along-with-gold-and-silver-accumulated-in-the-palani-temple-hundi-in-20-days-268546#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 12:47:36 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/rs-2-89-crore-in-cash-along-with-gold-and-silver-accumulated-in-the-palani-temple-hundi-in-20-days-268546</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பழனி மலைக்கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில், 20 நாட்களில், 2 கோடியே 89 லட்சத்து 45 ஆயிரத்து 711 ரூபாய் ரொக்கப் பணமும், 470 கிராமிற்கும் அதிகமான தங்கம் மற்றும் 6.8 கிலோ வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/1450b064ccb0ba3b94fee9af2974b68e1784704594448193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அறுபடை வீடுகளில் &amp;nbsp;மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த கோயிலுக்கென பல்வேறு சிறப்புகள் இருப்பதால் இங்கு வந்து வழிபட்டு தாங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு அதிகம் வருவர். ஆண்டுதோறும் பழனி மலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி, தைப்பூசம் திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விழாக்காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள், முருகப்பெருமானை தரிசித்துவிட்டு உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில், கோயில் வளாகத்தில் பல்வேறு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி&amp;nbsp; நடைபெற்றது. பக்தர்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி மலைக்கோயிலில் உள்ள கார்த்திகேயன் மண்டபத்தில் திருக்கோயில் இணை ஆணையர்(பொ) வெங்கடேஷன் தலைமையில் நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/fa79f56b91257e7c7827c36076c14c631784704541689193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையின் முடிவில், ரொக்கப் பணமாக ரூ. 2,89,45,711 (இரண்டு கோடியே எண்பத்தொன்பது லட்சத்து நாற்பத்தைந்தாயிரத்து எழுநூற்று பதினொன்று ரூபாய்) கிடைக்கப்பெற்றது. மேலும், தங்கம் 470 கிராம் 200 மில்லிகிராமும், வெள்ளி 6,857 கிராம் 800 மில்லிகிராமும் (சுமார் 6.8 கிலோ) காணிக்கையாகப் பெறப்பட்டுள்ளது. இவை 20 நாட்களில் பெறப்பட்டவையாகும். இதுமட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வெளிநாட்டுச் கரன்சி நோட்டுகள் 739 பக்தர்களால் காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளன.​ இந்த உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் அலுவலர்கள், வங்கிப் பணியாளர்கள் மற்றும் பழனியாண்டவர் கலைக்கல்லூரிப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் &amp;nbsp;கலந்துகொண்டனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/fa79f56b91257e7c7827c36076c14c631784704541689193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[மதுரை மின்தடை: நாளை ஜூலை 23ல் எந்தெந்த பகுதிகள்? முழு லிஸ்ட் வெளியீடு!]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/madurai-power-cut-affected-areas-complete-list-july-23-tnn-268569</link><comments>https://tamil.abplive.com/news/madurai/madurai-power-cut-affected-areas-complete-list-july-23-tnn-268569#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 12:40:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/madurai-power-cut-affected-areas-complete-list-july-23-tnn-268569</guid><description><![CDATA[&lt;p&gt;மதுரையில் பல்வேறு இடங்களில் நாளை (ஜூலை 23) ஏற்படவுள்ளது. இது குறித்த லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மதுரையில் மின்தடை (காலை 9:00- மாலை 5:00 மணி)&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரைதெற்கு வெளி வீதி, சுப்பிரமணியபுரம் பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோயில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில், மேற்கு, தெற்கு பெரு மாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, நாடார் வித்யாசாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணகாராத் தெரு, சிங் கார தோப்பு, வைக்கோல்கார தெரு, தென்னோ லக்கார சந்து, முகமதியார் சந்து, பெரியார் பஸ் ஸ்டாண்ட், டி.பி.கே.ரோடு, திண்டுக்கல் ரோடு, நோதாஜி ரோடு, மேலமாசி வீதி, இம்மையில் நன்மை தருவார் கோயில் தெரு, மேலவடம் போக்கி தெரு,ஹயத்கான்ரோடு, மேலவாசல் ஹவுசிங் போர்டு, ஹீரா ஹீரா நகர், திடீர்நகர், சுப்பிரம ணியபுரம், எம்.கே.புரம், நந்தவனம் பகுதிகள், ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், சி.சி. ரோடு, காஜ தெரு, வி.வி. ரோடு, தெற்கு ஆவணி மூலவீதி, தெற்குமாசி வீதி, ஒண்டிமுத்து மேஸ்திரி வீதி, பாண்டிய வேளாளர் தெரு, வீரராகவ பெருமாள் கோயில்,கான்சாமேட்டு தெரு, எழுத்தாணிக்கா 'ரத் தெரு, பச்சரிசிக்காரத் தெரு, கிரைம் பிராஞ்ச், காஜிமார் தெரு, தெற்கு மாடவீதி, கட்ராபாளை யம், அமெரிக்கன் மிஷன் சர்ச், தெரு கிளாஸ்காரத்&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மகால் தெருக்க&lt;/strong&gt;ள், ராணி பொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் பிள்ளை சந்து, லாடபிள்ளை சந்து, காளி அம்மன் கோயில் தெரு, மேலதோப்பு பகுதிகள், புதுமாகாளிப்பட்டி ரோடு, மார்க்கெட், வடக்கு பகுதி, கிருதுமால் நதிரோடு, திரவுபதி அம்மன் கோயில் பகுதி, பிள்ளையார் பாளை யம், விளக்குத்துாண், நவபத்கானா தெரு, பத்து துாண் பகுதிகள், பந்தடி தெருக்கள், சிந்தாமணி ரோடு, மூலக்கரை, சூசையப்பர் புரம், அழகா புரி, எம். எம். சி. காலனி, காளவாசல், ராஜாமான் நகர், ஜெபாஸ்டிர் புரம், கே.ஆர்., மில் ரோடு, கீழவாசல், கீரைத்துறை, நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட் வீதி, கீழவெளி வீதி, பாம்பன் ரோடு, வாழைத்தோப்பு, எம். எம்.ஆர்., ரோடு, சிந்தாமணி ரோடு, சி.எஸ்.ஐ., பல் மருத்துவ கல்லுாரி பகுதி, நாகுபிள்ளை தோப்பு.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/07/29/089b28a5d1fc0247aad978d0ffa063991753763244511184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[மதுரை த.வெ.க., - எம்.எல்.ஏ.,வை திணறடித்த முதியவர்: 6 சிலிண்டர் எங்கே? - என கேள்வி எழுப்பினார் !]]></title><link>https://tamil.abplive.com/news/politics/madurai-tvk-mla-karthikeyan-6-cylinder-2500-elderly-man-tnn-268540</link><comments>https://tamil.abplive.com/news/politics/madurai-tvk-mla-karthikeyan-6-cylinder-2500-elderly-man-tnn-268540#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 11:14:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/madurai-tvk-mla-karthikeyan-6-cylinder-2500-elderly-man-tnn-268540</guid><description><![CDATA[&lt;p&gt;அதுலாம் இருக்கட்டும் சார் ஆறு சிலிண்டர மறந்துராதிங் சார், பேரன் பேத்தி சொல்லி தவெகவுக்கு ஓட்டு போட்ருக்கேன் 6 சிலிண்டர் எப்ப தருவங்க, 2500 எப்ப தருவங்க - கிழக்கு தொகுதி எம்எல்ஏவை பேசவிடாமல் அடம்பிடித்து கேள்வி எழுப்பிகொண்டே இருந்த முதியவர் - டென்சனான தவெக தொண்டர்களால் பரபரப்பு.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;6 சிலிண்டர் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என அனைத்து திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனையூர் பகுதியில் 3ஆவது வட்டக் கழக சார்பில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு பிரியாணி விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கிழக்கு தொகுதி தவெக எம்எல்ஏ கார்த்திகேயன் ஆட்சி குறித்தும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்தின் முன்பாக நின்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் 2500 ரூபாய் எப்ப தருவாங்க ரெண்டு ரூபா எப்ப தருவீங்கன்னு கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனாலும் தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ., 6 சிலிண்டர் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என அனைத்து திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும் என பேசிக்கொண்டு இருந்தார்&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;முதியவர் மீண்டும் 6 சிலிண்டர்கள் எப்ப தருவீங்க சார் என எம்எல்ஏ பார்த்து கேட்க தொடங்கினார்&lt;/strong&gt;.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அப்போது அதே முதியவர் மீண்டும் 6 சிலிண்டர்கள் எப்ப தருவீங்க சார் என எம்எல்ஏ பார்த்து கேட்க தொடங்கினார். ஆனாலும் அவரை கண்டுகொள்ளாமல் பேசிய எம்.எல்.ஏ., மேலும் 20 ஆண்டுகள் நிரந்தர முதலமைச்சராக &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; இருப்பார் என கூறியபோது அதெல்லாம் இருக்கட்டும் சார் எப்போ 6 சிலிண்டர் தருவீங்க என தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;என் பேரன் பேத்தி சொல்லி உங்களுக்கு ஓட்டு போட்டுட்டேன்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;நான் என் பேரன் பேத்தி சொல்லி உங்களுக்கு ஓட்டு போட்டுட்டேன். 6 சிலிண்டர் எனக்கு வேணும் என குழந்தைபோல கேட்டு அடம்பிடித்து எம்எல்ஏவிடம் கேட்க அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முதியவர் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தது பார்த்த &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; தொண்டர்கள், கடந்த ஆட்சியில் ஏன் கேட்கல இப்ப வந்து கேக்குறீங்க என கூறியபடி முதியவரை அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/cde63f2375e7981beff9402f065a81f41784698882262184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[கந்துவட்டி கொடுமை: 'ஆடையை உருவுவோம்' மிரட்டலால் பெண் தற்கொலை.. மதுரையில் நடந்த சோகம் !]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/madurai-meter-vatti-thollai-prema-suicide-kalaiyarasi-vazhakkupathivu-tnn-268531</link><comments>https://tamil.abplive.com/news/madurai/madurai-meter-vatti-thollai-prema-suicide-kalaiyarasi-vazhakkupathivu-tnn-268531#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 10:26:46 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/madurai-meter-vatti-thollai-prema-suicide-kalaiyarasi-vazhakkupathivu-tnn-268531</guid><description><![CDATA[&lt;p&gt;மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி மீட்டர்வட்டி தொல்லை -&amp;nbsp; கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் உறவினர் பேட்டி.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக &lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு மூத்த மகளின் திருமணச் செலவிற்காக, பிரேமா சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த கலையரசியிடம் 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அந்தக் கடனுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் வட்டி கேட்டு தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததாகவும், மேலும், திருப்பதி, பகவதி, அங்கம்மாள் மற்றும்&amp;nbsp; ஆகியோரின் பெயரிலும் கூடுதல் கடன் வாங்கி கொடுத்துவிட்டு அதற்கு கூடுதல் வட்டி கேட்டுள்ளார். இதையடுத்து கடந்த ஜூலை 13-ஆம் தேதி புது மண்டபம் அருகே பிரேமாவை வரவழைத்து, தகாத வார்த்தைகளால் திட்டி, வட்டி தொகையை உடனடியாக தராவிட்டால் ஆடையை கலைந்துவிட்டுவிடுவேன், உயிருடன் விடமாட்டோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மூட்டைப்பூச்சி மருந்தை குடித்து தற்கொலை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இதனால்&amp;nbsp; மனஉளைச்சலுக்கு ஆளான பிரேமா, வீட்டில் மூட்டைப்பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் பிரேமாவின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அரசு இராஜாஜி மருத்துவமனை சாலையில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைய&amp;nbsp; செய்தனர். இந்த சம்பவம் குறித்து பிரேமாவின் கணவர் ராஜாராம் அளித்த புகாரின் அடிப்படையில், திருப்பதி, கலையரசி, பகவதி மற்றும் அங்கம்மாள் ஆகிய 4 பேர் மீது&amp;nbsp; பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு&amp;nbsp; மற்றும் கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விளக்குத்தூண் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;இது குறித்து பேசிய பிரேமாவின் கணவர் மற்றும் உறவினர்கள்&lt;/strong&gt; :&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;2 லட்சம் கடனுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் வட்டி கேட்டு டார்ச்சர் பண்ணியுள்ளனர். கலையரசி திருப்பதியிடம் 4% வட்டிக்கு வாங்கி அதனை 20 % வட்டி என கூறி பிரேமாவிற்கு வழங்கி தினசரி சம்பளத்தை பெற்றுள்ளார். நாங்க கஷ்டப்பட்டு உழைச்ச காசெல்லாம் வட்டில போச்சு 4 நாளா வட்டிகட்டாததுனால ஆபாசமாக பேசி சேலையை உருவிருவேன் என மிரட்டியதால் என் மனைவி விஷம் குடிச்சு செத்துட்டாங்க.. என் மனைவியின் தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இல்லையென்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்றார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;பிரேமாவின் உறவினர் பெண் ஜெயா பேசியபோது :&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி மீட்டர் வட்டி கொடுக்குறாங்க அதனால அங்குள்ள&amp;nbsp; தொழிலாளர்களும் மீட்டர் வட்டிக்கு வாங்கி நாள்தோறும் சொல்ல முடியாத துயரத்தில் இருக்கிறாங்க. எனது அண்ணன் மனைவி பிரேமா வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட தனது சம்பளத்தை எல்லாம் கொடுத்துவிட்டு சாப்பிடாமல் கூட குடும்பத்தோடு பசியோடு இருந்து வந்தார்கள். விஜய்க்கு ஓட்டு போடணும்னு தேர்தல் நேரத்தில் சொல்லிக்கிட்டே இருந்தாங்க விஜய் ஆட்சிக்கு வந்ததை பார்த்து சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சாங்க ; பிள்ளைகளுக்கு தாய் மாமன் என &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; சொன்னதுனால கந்துவட்டியால பாதிக்கப்பட்ட என் அண்ணன் புள்ளைங்கல பாதுகாக்கனும், அம்மா இழந்து தெருவுல நிக்கிறாங்க தாய்மாமன்னு சொன்ன முதலமைச்சர் அவங்கள காப்பாத்தணும் கந்துவட்டி தொல்லையிலிருந்து எல்லா மக்களையும் பாதுகாக்கணும்&quot; என்றார்.&lt;/div&gt;
&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/e332dd7b2b63f3cd3650b19623523d7a1784696182575184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[சிவகங்கை பேருந்து நிலையம்: சுவரோவியங்களால் உயிர்பெற்ற கலை!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/sivaganga-bus-stand-walls-colorful-paintings-beautification-tnn-268505</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/sivaganga-bus-stand-walls-colorful-paintings-beautification-tnn-268505#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 22:03:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/sivaganga-bus-stand-walls-colorful-paintings-beautification-tnn-268505</guid><description><![CDATA[&lt;p&gt;பொலிவிழந்த சிவகங்கை பேருந்து நிலைய சுற்றுச்சுவர்கள்... வண்ண ஓவியங்களால் புதுப்பொலிவு!&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;பேருந்து நிலைய சுற்றுச்சுவர்களும் பொலிவிழந்து காணப்பட்டன&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;சிவகங்கை நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வந்த நிலையில், பேருந்து நிலைய சுற்றுச்சுவர்களும் பொலிவிழந்து காணப்பட்டன. இந்நிலையில், நகரை அழகுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பேருந்து நிலைய சுற்றுச்சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. பல நகரங்களில் பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுக் கழிவறை பகுதிகளில் இதுபோன்ற ஓவியங்கள் வரையப்பட்டுள்ள நிலையில், அதேபோல் சிவகங்கையிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;வண்ண ஓவியங்களால் பேருந்து நிலைய சுற்றுச்சுவர்கள் புதுப்பொலிவு பெற்றுள்ளது&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இதற்காக, ஓவியர் ஒருவர் தனது குழுவினருடன் இணைந்து சுவர்களில் வீரமங்கை வேலுநாச்சியார், ஜல்லிக்கட்டு, தண்ணீர் சேமிப்பு, விவசாயம், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு ஓவியங்களை வரைந்து வருகின்றார். இந்த வண்ண ஓவியங்களால் பேருந்து நிலைய சுற்றுச்சுவர்கள் புதுப்பொலிவு பெற்று, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஓவியங்களை ரசிக்கும் மக்கள் அவற்றின் முன்பு புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/58013ef6360032586c248b8394331efc1784651591439184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[சிவகங்கையில் உணவகங்களில் அதிரடி சோதனை: 8 கிலோ பழைய இறைச்சி பறிமுதல்!]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/sivagangai-ilayangudi-food-safety-department-inspection-old-meat-seized-tnn-268503</link><comments>https://tamil.abplive.com/news/madurai/sivagangai-ilayangudi-food-safety-department-inspection-old-meat-seized-tnn-268503#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 21:48:19 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/sivagangai-ilayangudi-food-safety-department-inspection-old-meat-seized-tnn-268503</guid><description><![CDATA[&lt;p&gt;இளையான்குடியில் உணவகங்களில் அதிரடி சோதனை: 8 கிலோ பழைய இறைச்சி பறிமுதல் &amp;ndash; 8 கடைகளுக்கு அபராதம்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து திடீர் ஆய்வு&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட கண்மாய்க் கரை, காமராசர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அப்போது, இரண்டு ஓட்டல்களில் குளிர்சாதனப் பெட்டியில் நீண்ட நாட்களாக வைத்திருந்த சுமார் 8 கிலோ பழைய ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மேலும், தடை செய்யப்பட்ட 18 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ரூ.1,000 வீதம் பேரூராட்சி நிர்வாகம் அபராதம் விதிப்பு&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 6 கடைகளுக்கு தலா ரூ.1,000 வீதம் பேரூராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது. உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 2 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 8 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து உணவகங்கள் மற்றும் கடைகளிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வாழை இலை உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துமாறு வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இந்த ஆய்வில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் எம். சரவணகுமார், இளையான்குடி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தங்கதுரை மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/336c6e1d3ba569d3f19dca61267657cb1784650635708184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[சிவகங்கை: பழங்குடியினர், நரிக்குறவர், தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு ஆவண சிறப்பு முகாம்!]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/sivaganga-special-camps-tribals-narikuravar-puthirai-vannar-documents-tnn-268483</link><comments>https://tamil.abplive.com/news/madurai/sivaganga-special-camps-tribals-narikuravar-puthirai-vannar-documents-tnn-268483#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 19:32:20 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/sivaganga-special-camps-tribals-narikuravar-puthirai-vannar-documents-tnn-268483</guid><description><![CDATA[&lt;p&gt;சிவகங்கை மாவட்டம் பழங்குடியினர், நரிக்குறவர், தூய்மைப் பணியாளர், புதிரை வண்ணார்&amp;nbsp;இன பொதுமக்கள் - குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ்,&amp;nbsp;போன்ற அரசு ஆவணங்கள்&amp;nbsp; இல்லாதவர்கள்&amp;nbsp;பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது-&amp;nbsp; மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தகவல்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;சிவகங்கை மாவட்டத்தில், பழங்குடியினர், நரிக்குறவர், தூய்மைப் பணியாளர், புதிரை வண்ணார், இன பொதுமக்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், போன்ற அரசு ஆவணங்கள் இல்லாதவர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.&amp;nbsp; அதன்படி, 25.07.2026 அன்று காலை 9.00 மணிக்கு தேவகோட்டை வட்டம், வட்டாட்சியர் அலுவலகம், காரைக்குடி பகுதியிலும், 01.08.2026 காலை 9.00 மணிக்கு காளையார்கோவில் மற்றும் இளையான்குடி வட்டம், வட்டாட்சியர் அலுவலகம், காளையார்கோவில் பகுதியிலும், 08.08.2026 காலை 9.00 மணிக்கு திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி வட்டம், வட்டாட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் பகுதியிலும், 16.08.2026 காலை 9.00 மணிக்கு திருப்புவனம் மற்றும் மானாமதுரை வட்டம், வட்டாட்சியர் அலுவலகம், திருப்புவனம் பகுதியிலும்&amp;nbsp; சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;சிறப்பு முகாம்கள்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;முன்னதாக, 18.07.2026 சிவகங்கை வட்டம், வட்டாட்சியர் அலுவலகம், சிவகங்கை பகுதியில்&amp;nbsp; சிறப்பு முகாம் நடைபெற்றது.&amp;nbsp;எனவே, மேற்கண்ட ஆவணங்கள் இல்லாத, பழங்குடியினர், நரிக்குறவர், தூய்மைப் பணியாளர், புதிரை வண்ணார் இன பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாளில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;
&lt;div class=&quot;yj6qo&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div class=&quot;adL&quot; dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/14/64834b941126c19f5378d6f93c012bf5_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. (e-NAM) திட்டத்தில் நேரடி விற்பனையால் அதிக லாபம் பெறலாம் !]]></title><link>https://tamil.abplive.com/agriculture/agriculture-district-collector-sugaputhra-virudhunagar-enam-coconut-sale-tnn-268479</link><comments>https://tamil.abplive.com/agriculture/agriculture-district-collector-sugaputhra-virudhunagar-enam-coconut-sale-tnn-268479#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 18:20:44 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ விவசாயம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/agriculture/agriculture-district-collector-sugaputhra-virudhunagar-enam-coconut-sale-tnn-268479</guid><description><![CDATA[&lt;p&gt;விருதுநகர் மாவட்டம் &amp;nbsp;தென்னை விவசாயிகள் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நேரடியாக வியாபாரிகளுக்கு தேங்காய் விற்பனை செய்யும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நேரடியாக வியாபாரிகளுக்கு தேங்காய் விற்பனை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp; விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டம், சேத்தூரில் இன்று(21.07.2026) வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், தென்னை விவசாயிகள் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நேரடியாக வியாபாரிகளுக்கு தேங்காய் விற்பனை செய்யும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தொடங்கி வைத்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;விவசாயிகளுக்கு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அதிகபட்ச விலை கிடைக்கிறது. &amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது...,&quot; தமிழக அரசானது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலையினை பெற்றுத்தருவதற்காகவும், வியாபாரிகள் எவ்வித இடைத்தரகர்கள் இன்றி தேங்காய்காயினை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளும் வகையிலும் தேசிய வேளாண் மின்னணு சந்தை (e-NAM) திட்டத்தினை &amp;nbsp;செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில் தேசிய வேளாண் மின்னணு சந்தை (e-NAM) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை வெளிப்படையான, தொழில்நுட்ப அடிப்படையிலான இணையதள ஏல முறையில் விற்பனை செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இதனால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த வணிகர்கள் போட்டி அடிப்படையில் ஏலத்தில் பங்கேற்பதால், விவசாயிகளுக்கு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அதிகபட்ச விலை கிடைக்கிறது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;விவசாயிகள் உடனுக்குடன் அறிந்து பயன்பெற முடியும். &amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;விருதுநகர் மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தியில் சிறந்து விளங்கும் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு &amp;nbsp;பகுதிகளைச் சேர்ந்த தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, தேங்காய் கொள்முதல் செய்து &amp;nbsp;மின்னணு தேசிய வேளாண் சந்தை வாயிலாக விற்பனை செய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகள் &amp;nbsp;அதிக வருமானம் பெற முடியும். தரமான விளைபொருட்களை சந்தைப்படுத்துவதன் மூலம் வணிக வாய்ப்புகள் விரிவடைவதுடன், சந்தை தொடர்பான தகவல்கள், ஏல விவரங்கள் மற்றும் விலை நிலவரங்களையும் விவசாயிகள் உடனுக்குடன் அறிந்து பயன்பெற முடியும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;வேளாண் வணிக வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகின்றன. &amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் மூலம் இடைத்தரகர்களின் தலையீடு குறைக்கப்பட்டு, வெளிப்படையான விற்பனை நடைமுறை உறுதி செய்யப்படுகிறது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக தொகை செலுத்தப்படுவதால் பாதுகாப்பான மற்றும் விரைவான பரிவர்த்தனை நடைபெறுகிறது. இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயர்வதோடு, வேளாண் பொருட்களின் சந்தைப்படுத்தல் நவீனமயமாக்கப்பட்டு, வேளாண் வணிக வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகின்றன. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தென்னை விவசாயிகள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.&amp;nbsp; &amp;nbsp; &lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் மின்னணு தேசிய வேளாண் சந்தை (e-NAM) திட்டத்தில் பதிவு செய்து, அதன் மூலம் தங்களது வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்து அரசின் இத்திட்டத்தின் முழுப் பயனையும் பெற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். தென்னை விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு சரியான விலை, இடைத்தரகர்களின்றி விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, மாவட்டத்தில் 3 இடங்களில் தென்னை கொள்முதல் செய்து, மின்னணு சந்தை மூலம் சரியான விலை கிடைக்க உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு இப்பகுதி தென்னை விவசாயிகள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/1743b8504b90d614195b09e9ca8c58ba1784638126582184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[சிவாஜி 25வது நினைவு நாள்: மொட்டையடித்து, ஜோதி ஏந்தி ரசிகர்கள் உருக்கமான அஞ்சலி!]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/sivaji-ganesan-25th-remembrance-day-fans-shaved-head-worship-madurai-tnn-268472</link><comments>https://tamil.abplive.com/news/madurai/sivaji-ganesan-25th-remembrance-day-fans-shaved-head-worship-madurai-tnn-268472#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 17:46:59 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/sivaji-ganesan-25th-remembrance-day-fans-shaved-head-worship-madurai-tnn-268472</guid><description><![CDATA[&lt;p&gt;நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 25 வது நினைவு நாளை முன்னிட்டு மொட்டையடித்து வழிபாடு நடத்திய சிவாஜி ரசிகர்கள் - ஜோதி ஓட்டத்துடன் வந்த சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்த சிவாஜி ரசிகர்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;சிவாஜி கணேசனின் நடிப்பு பட்டிதொட்டி எல்லாம் மக்களை சென்று சேர்ந்தது.&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது (10 வயதில்) மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கி 49 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தலை சிறந்த நடிகராக மகுடம் சூடியவர் சிவாஜி கணேசன். மறைந்த முன்னாள் முதலமைச்சர் &amp;nbsp;சி.என்.அண்ணாதுரை எழுதிய &amp;ldquo;சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்&amp;rdquo; என்ற மேடை நாடகத்தில் சிவாஜி என்ற கேரக்டரை வி.சி.கணேசன் ஏற்று நடித்தார். அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தந்தை பெரியார், வி.சி.கணேசனை &amp;ldquo;சிவாஜி கணேசன்&amp;rdquo; என மாற்றினார். 1952ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திரைக்கதை, வசனத்தில் உருவான பராசக்தி படத்தில் அறிமுகமான சிவாஜி கணேசனின் நடிப்பு பட்டிதொட்டி எல்லாம் மக்களை சென்று சேர்ந்தது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;தமிழில் மட்டும் 300க்கும் மேற்பட்ட படங்கள்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;திரையில் சிவாஜி ஏற்று நடிக்காத வேடங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு கிட்டதட்ட தமிழில் மட்டும் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், கர்ணன், ராஜராஜ சோழன் போன்ற பல ஆளுமைகளை கண்முன்னே நிறுத்தினார். நாயகனாக மட்டுமில்லாமல் தேவர் மகன் , படையப்பா போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து நடிப்பில் தனது முதிர்ச்சியை காட்டினார். எகிப்து அதிபர் கமல் அப்தெல் நாசர் இந்தியா வந்தபோது அவரை சந்தித்து உபசரிக்க அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அனுமதித்த ஒரே நபர் சிவாஜி மட்டும் தான். இவர் நியூயார்க் மாகாணத்தில் உள்ள நயாகரா நகரின் ஒரு மேயராக கௌரவ பதவி வகித்துள்ளார். சிவாஜி கணேசனைப் பற்றிய பல தகவல்கள் பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரிந்தது தான் என்றாலும் தனது வாழ்நாளில் சிவாஜி கணேசன் செய்த நன்கொடைகள் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 25 வது நினைவு நாளை முன்னிட்டு, மதுரையில் சிவாஜி ரசிகர்கள் மொட்டையடித்து வழிபாடு நடத்தனர்.&amp;nbsp;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;சிவாஜி கணேசனின் 25-ஆவது நினைவு நாளை முன்னிட்டு ஜோதி ஓட்டம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ராஜா முத்தையா மன்றம் அருகேயுள்ள சிவாஜிகணேசனின் திருவருவுச்சிலைக்கு ஏராளமான சிவாஜி ரசிகர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து சிவாஜி கணேசனின் 25-ஆவது நினைவு நாளை முன்னிட்டு ஜோதி ஓட்டம் நடைபெற்று ரசிகர் ஒருவர் ஜோதியை எடுத்துவந்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து சிவாஜி&amp;nbsp; ஏராளமானோர் மொட்டை அடித்து சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு நடத்தினர். இதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/1c547eda0d521012678133f61392d78e1784636183269184_original.jpeg" width="220"/></item></channel></rss>