<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>madurai</title><atom:link href="https://tamil.abplive.com/madurai/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 12 Aug 2026 00:34:38 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/karur-kovil-nilangal-pathirapathivu-thadai-madurai-uyir-neethimandram-tnn-270861</link><comments>https://tamil.abplive.com/news/madurai/karur-kovil-nilangal-pathirapathivu-thadai-madurai-uyir-neethimandram-tnn-270861#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 22:53:07 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/karur-kovil-nilangal-pathirapathivu-thadai-madurai-uyir-neethimandram-tnn-270861</guid><description><![CDATA[&lt;p&gt;மனு குறித்து சமய அறநிலையத்துறை ஆணையர், கரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஒரு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 15ஆம் தேதி ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. மனு தாரர் ராதாகிருஷ்ணன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;நிலங்களை பத்திர பதிவு செய்ய தடை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர்கள் சபை அறக்கட்டளையின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன், சென்னை , மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த&amp;nbsp; டி. ஆர். ரமேஷ். மற்றும்&amp;nbsp;செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி பாஸ்கர்&amp;nbsp; ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் தாக்கல் இருந்த&amp;nbsp; மனுக்களில், கரூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில், ரவீஸ்வரர் சுவாமி திருக்கோயில், குப்புச்சிபாளையம் விக்ருதீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலங்கள் 15 கிராமங்களில் உள்ளன. இதில் 3,390 தனி நபர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலங்களை பத்திர பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்நிலையில் சுமார் 3,085 ஏக்கர் பட்டா நிலங்களுக்கு பத்திர பதிவுக்கான விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;இதனால், கோயில் நிலங்களை பட்டா மாறுதல் தனிநபர் பத்திரப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.&amp;nbsp;இதனால், கோவில் நிலங்கள் அனைத்தும் பறிபோக கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசாணையை ரத்து செய்தும், அதுவரை பத்திரப் பதிவுக்கு தடை விதித்தும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்&amp;rdquo; என்று மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போது அரசு தரப்பில், கடந்த சில வாரங்களுக்கு முன் தாக்கல் செய்த மனுவில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இதே கோரிக்கையுடன்&amp;nbsp; புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என கூறினார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;வழக்கு விசாரணையை செப்டம்பர் 15ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கரூர் கோவில் நிலம் தொடர்பான பொதுநல மனுக்களில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், கரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஒரு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 15ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/10/66db23b0adc9ecfc7b11f99d090ae8df1783687205259184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/virudhunagar-stone-quarry-firecracker-factory-license-cancellation-madurai-high-court-tnn-270860</link><comments>https://tamil.abplive.com/news/madurai/virudhunagar-stone-quarry-firecracker-factory-license-cancellation-madurai-high-court-tnn-270860#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 22:45:54 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/virudhunagar-stone-quarry-firecracker-factory-license-cancellation-madurai-high-court-tnn-270860</guid><description><![CDATA[&lt;p&gt;விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை அருகிலே செயல்படும் கல் குவாரியின் உரிமத்தை &amp;nbsp;ரத்து செய்ய. கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கல் குவாரியின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;விருதுநகர் மாவட்டம் ஏ.லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு..,&quot; தங்கள் கிராமத்தில் சுமார் 800 குடும்பங்கள் வசதித்து வருகின்றனர். எங்கள் கிராமத்தில் செயல்பட்டு வரும் குவாரியால் அமைந்துள்ள இடத்தில் இருந்து 40 மீட்டருக்குள்ளேயே கிராம மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்கும் நீர்நிலை அமைந்துள்ளது. விதிமுறைகளின்படி நீர்நிலைகளில் இருந்து 50 மீட்டர் தொலைவிற்குள் குவாரி அமைக்கக் கூடாது என்ற விதியை மீறி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குவாரி செயல்பாடுகளால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, விவசாயம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. குவாரியின் அருகில் பட்டாசு ஆலை அமைந்துள்ளதால், வெடிபொருட்களைப் பயன்படுத்தி பாறைகளை வெடி வைக்கும் போது பெரிய அளவிலான விபத்துகள் ஏற்பட வாய்புள்ளது. மேலும், குவாரி வெடி வைப்பதால் வீடுகளில் விரிசல்கள் ஏற்படுகின்றன. இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஏ.லட்சுமிபுரத்தில் பட்டாசு ஆலை அருகிலே செயல்படும் கல் குவாரியின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt; பட்டசு ஆலை அருகே குவாரி செயல்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது &lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன் &amp;nbsp;விசாரணைக்கு வந்தது.&amp;nbsp;அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இலக்கியா, பட்டசு ஆலை அருகே குவாரி செயல்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்றார். இதையடுத்து நீதிபதிகள் தாசில்தார் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய &amp;nbsp;உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/10/66db23b0adc9ecfc7b11f99d090ae8df1783687205259184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/madurai-corporation-seals-unlicensed-plaster-paris-idol-immersion-units-tnn-270858</link><comments>https://tamil.abplive.com/news/madurai/madurai-corporation-seals-unlicensed-plaster-paris-idol-immersion-units-tnn-270858#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 22:41:39 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/madurai-corporation-seals-unlicensed-plaster-paris-idol-immersion-units-tnn-270858</guid><description><![CDATA[&lt;p&gt;பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கலவையை கொண்டு சிலைகள் செய்யும் பணி மேற்கொண்ட 8 உரிமம் மற்றும் பதிவு பெறாத சிலை செய்யும் மனைகளை மூடி முத்திரையிடப்பட்டு பூட்டப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;(Idol Immersion Guidelines) &lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மதுரை மாநகராட்சி, மாட்டுத்தாவணி, சம்பக்குளம் மற்றும் புதூர் பகுதிகளில், நீரில் மூழ்கும் சிலைகள் மற்றும் வடிவங்களுக்கு (Idol Immersion Guidelines) தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கலவையை கொண்டு சிலைகள் செய்யும் பணி மேற்கொண்ட 8 உரிமம் மற்றும் பதிவு பெறாத சிலை செய்யும் மனைகளை மதுரை மாநகராட்சி, மதுரை மாநகர காவல், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட வருவாய் பிரிவோடு இணைந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு மற்றும் காவல் துறை பரிந்துரையின் பேரில், மதுரை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் மூடி முத்திரையிடப்பட்டு பூட்டப்பட்டது.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர்.&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி உள்ளிட்ட&amp;nbsp; திறந்தவெளி பகுதிகளில் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் சிலை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். பெரும்பாலும் விநாயகர் சதுர்த்தியை மட்டுமே தங்களது வாழ்வாதாரமாக நம்பி ஆண்டு முழுவதிலும் சிலை தயாரிப்பாளர்களில் ஈடுபடுகின்றனர். விநாயகர் சதுர்த்தின் போது அதிக அளவிற்கு சிலை விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்போடு வித விதமான விநாயகர் சிலைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மதுரை மாநகராட்சி சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்ட் ஆப் பாரிஸ் மூலமாக விநாயகர் சிலை தயாரிக்கப்படுவதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் சிலை தயாரிப்பு கூடங்களுக்கு சீல் வைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த வடமாநில சிலை தயாரிப்பாளர்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சிலைகளை விற்பனை செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும், விதிகளுக்கு உட்பட்டு மாசு ஏற்படாத வகையில் சிலை தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரி தங்களது குடும்பத்துடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ஒரு மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என. தெரிவித்தனர்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இது தொடர்பாக பேசிய சிலை தயாரிப்பு தொழிலாளர்கள்...,&quot; ராஜஸ்தானில் இருந்து வந்து வட்டிக்கு வாங்கி செலவுசெய்து சிலை தயாரித்துள்ளோம் இப்போது தயாரித்த சிலைகளை அடைத்து அதிகாரிகள் சீல்வைத்துள்ளனர் இதனால் எங்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தயாரித்த சிலைகளை விற்பனை செய்ய ஒரு மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என. தெரிவித்தனர்&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/282985dc1d46ebcfeab51870251f2d301786468272249184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!]]></title><link>https://tamil.abplive.com/spiritual/sathuragiri-forest-fire-devotees-entry-cancelled-district-collector-announcement-tnn-270852</link><comments>https://tamil.abplive.com/spiritual/sathuragiri-forest-fire-devotees-entry-cancelled-district-collector-announcement-tnn-270852#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 21:27:10 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/sathuragiri-forest-fire-devotees-entry-cancelled-district-collector-announcement-tnn-270852</guid><description><![CDATA[&lt;div dir=&quot;auto&quot;&gt;சதுரகிரி மலையில் மீண்டும் காட்டுத்தீ - பக்தர்களுக்கு அனுமதி ரத்து -&amp;nbsp; விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;பிரசித்தி பெற்ற சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவில் மலை, ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அதிகளவு மதுரை, விருதுநகர், தேனி மாவட்ட மக்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இந்த வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனை வனத்துறையினர் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், காட்டுத்தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக வனத்துறையினரிடம் இருந்து தகவல் வரப்பெற்றதை அடுத்து, நாளை பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி உண்டு என மாவட்ட ஆட்சியர் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்நிலையில், இன்று இரவு சுமார் 7.00 மணியளவில் சதுரகிரி மலை வனப்பகுதியில் காட்டுத்தீ மீண்டும் பரவியுள்ளதாக மதுரை மாவட்ட வன கண்காணிப்பாளரிடம் இருந்து தகவல் வரப்பெற்றுள்ளது. தற்போது காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு நலன் கருதி, நாளை சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவிலுக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என காவல்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தற்போது நிலவும் காட்டுத்தீயினால் பக்தர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தை கருத்தில் கொண்டு, இயல்பு நிலை திரும்பும் வரை, நாளை&amp;nbsp; சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நிலைமை சீரான பிறகு பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்வதற்கான அனுமதி குறித்து மீண்டும் அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/18/9ec30b1492ce7d4de1699690b731e82b1702882279346184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[ஜெர்மனியில் வேலை, லட்சத்தில் சம்பளம்.. எனக் கூறி ரூ.61 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல் !]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/germany-job-fraud-ganesh-pattamanagalam-keelatheru-linkedin-whatsapp-tnn-270825</link><comments>https://tamil.abplive.com/news/madurai/germany-job-fraud-ganesh-pattamanagalam-keelatheru-linkedin-whatsapp-tnn-270825#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 16:53:30 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/germany-job-fraud-ganesh-pattamanagalam-keelatheru-linkedin-whatsapp-tnn-270825</guid><description><![CDATA[&lt;p&gt;வங்கி கணக்குகள் மற்றும் UPI ஐடிகளுக்கு பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.61,73,461 பணத்தை அனுப்பியுள்ளார்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ஜெர்மனியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.61.73 லட்சம் மோசடி&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் கீழத்தெருவைச் சேர்ந்த கணேஷ் (28) என்பவரை, LinkedIn மற்றும் WhatsApp மூலம் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர்கள், ஜெர்மனியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.61,73,461 பணத்தை மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின்படி, +33753535957 மற்றும் +491638981208 ஆகிய எண்களில் இருந்து கணேஷை தொடர்புகொண்ட நபர்கள், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர். இதற்காக ஆவணக் கட்டணம் (Document Charges), காப்பீடு (Insurance), விசா (Visa), மருத்துவப் பரிசோதனை (Medical) மற்றும் பாதுகாப்பு வைப்பு (Security Deposit) உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி பணம் கேட்டுள்ளனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;சைபர் கிரைம் ஆய்வாளர் புவனேஸ்வரி வழக்குப்பதிவு&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இதனை நம்பிய கணேஷ், அவர்கள் வழங்கிய வங்கி கணக்குகள் மற்றும் UPI ஐடிகளுக்கு பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.61,73,461 பணத்தை அனுப்பியுள்ளார். பின்னர் வேலை தொடர்பாக எந்த நடவடிக்கையும் நடைபெறாத நிலையில், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்துள்ளார். இதையடுத்து கணேஷ் சிவகங்கை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் ஆய்வாளர் புவனேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/01/44eeb2b55bfab89332ba760db3773bd71680325891211184_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மதுரையில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளுக்கு சீல்: வடமாநில தொழிலாளர்கள் கண்ணீர்!]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/madurai-plaster-of-paris-vinayagar-idols-north-indian-workers-livelihood-petition-tnn-270820</link><comments>https://tamil.abplive.com/news/madurai/madurai-plaster-of-paris-vinayagar-idols-north-indian-workers-livelihood-petition-tnn-270820#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 16:35:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/madurai-plaster-of-paris-vinayagar-idols-north-indian-workers-livelihood-petition-tnn-270820</guid><description><![CDATA[&lt;p&gt;மதுரையில்&amp;nbsp; தடை செய்யப்பட்ட பிளாஸ்ட் ஆப் பாரிஸை&amp;nbsp; பயன்படுத்தி விநாயகர் சிலைகள் தயாரிப்பதாக கூறி சிலை தயாரிப்பு கூடங்களுக்கு சீல் வைத்த மாநகராட்சி்- வடமாநில தொழிலாளர்கள் அதிர்ச்சி.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;சிலை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுவரும் வடமாநில தொழிலாளர்கள்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி உள்ளிட்ட&amp;nbsp; திறந்தவெளி பகுதிகளில் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் சிலை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். பெரும்பாலும் விநாயகர் சதுர்த்தியை மட்டுமே தங்களது வாழ்வாதாரமாக நம்பி ஆண்டு முழுவதிலும் சிலை தயாரிப்பாளர்களில் ஈடுபடுகின்றனர். விநாயகர் சதுர்த்தின் போது அதிக அளவிற்கு சிலை விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்போடு வித விதமான விநாயகர் சிலைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மதுரை மாநகராட்சி சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்ட் ஆப் பாரிஸ் மூலமாக விநாயகர் சிலை தயாரிக்கப்படுவதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் சிலை தயாரிப்பு கூடங்களுக்கு சீல் வைத்தனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மாசு ஏற்படாத வகையில் சிலை தயாரிக்க அனுமதி&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இதனால் அதிர்ச்சியடைந்த வடமாநில சிலை தயாரிப்பாளர்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சிலைகளை விற்பனை செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும், விதிகளுக்கு உட்பட்டு மாசு ஏற்படாத வகையில் சிலை தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரி தங்களது குடும்பத்துடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர். இது தொடர்பாக பேசிய சிலை தயாரிப்பு தொழிலாளர்கள்...,&quot; ராஜஸ்தானில் இருந்து வந்து வட்டிக்கு வாங்கி செலவுசெய்து சிலை தயாரித்துள்ளோம் இப்போது தயாரித்த சிலைகளை அடைத்து அதிகாரிகள் சீல்வைத்துள்ளனர் இதனால் எங்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தயாரித்த சிலைகளை விற்பனை செய்ய ஒரு மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும்&quot; என தெரிவித்தனர்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/21/90391b9468c7534605b8a18b261c036f1695266756291184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[மதுரை கோயில்: 40 ஆண்டுக்கு பின் பூஜை; உயர்நீதிமன்றம் உத்தரவு, பட்டியலின பெண்கள் பங்கேற்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/sengarampatti-thiruvilakku-poojai-scheduled-caste-women-madurai-high-court-tnn-270808</link><comments>https://tamil.abplive.com/news/madurai/sengarampatti-thiruvilakku-poojai-scheduled-caste-women-madurai-high-court-tnn-270808#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 15:25:37 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/sengarampatti-thiruvilakku-poojai-scheduled-caste-women-madurai-high-court-tnn-270808</guid><description><![CDATA[&lt;p&gt;பட்டியலின சமூக பெண்கள் அனைவரும் திருவிளக்கு பூஜையில் பங்கேற்க வேண்டும்; ப்ளெக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது - மதுரை கிளை&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;திருவிளக்கு பூஜை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மேலூர் அருகே உள்ள செங்கரம்பட்டியைச் சேர்ந்த செல்வராணி தாக்கல் செய்த மனு...,&quot; எங்கள் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அம்மச்சி அம்மன் மற்றும் மாண்டு அய்யனார் கோயில்களில், சமூக பிரச்சினை காரணமாக சுமார் 40 ஆண்டுகளாக கோயில் திருவிழா நடைபெறாத நிலை ஏற்பட்டுள்ளது. பட்டியலின மக்கள் மற்றும் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த பெண்களின் பங்கேற்புடன் வருகின்ற ஆக.14 ம் தேதி நடைபெறவுள்ள திருவிளக்கு பூஜைக்கு, காவல்துறையினர் பாதுகாப்புடன் உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;பூஜையை அமைதியாக நடத்தலாம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை தரப்பில்,&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&quot;கிராமத்தில் நிலவும் சமூக ரீதியான பதற்றமான சூழல் காரணமாக, கோயிலில் பூஜை நடத்த அனுமதித்தால் சாதி ரீதியான மோதல் ஏற்பட்டு சட்டம் - ஒழுங்கு பிரச்சினை உருவாகலாம்&quot; என&amp;nbsp; தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் தரப்பில், கடந்த சுமார் 40 ஆண்டுகளாக கோயில் திருவிழாவோ அல்லது பொதுமக்கள் சார்பிலான பூஜையோ நடைபெறவில்லை. கிராமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் சமூக உணர்வுப்பூர்வமான சூழல் குறித்து காவல்துறையினருக்கு அச்சம் இருக்கிறது&quot;. அதேசமயம், நீதிமன்றம் பூஜைக்கு அனுமதி வழங்கினால், அனைத்து சமூகங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து, கோயிலின் Fit Person மேற்பார்வையில் பூஜையை அமைதியாக நடத்தலாம், என தெரிவிக்கப்பட்டது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;பின்னர்&lt;strong&gt; நீதிபதி உத்தரவில்.&lt;/strong&gt;..,&quot; குறிப்பாக பட்டியலின சமூக பெண்கள் எந்த காரணத்திற்காகவும் பங்கேற்பதில் இருந்து விலக்கப்படக் கூடாது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் நிகழ்ச்சியாக பூஜையை நடத்தக் கூடாது. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பூஜை தொடர்பான நிகழ்வுகள் நடைபெற வேண்டும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை பூஜை நடத்த வேண்டும். என நீதிமன்றம் கால அட்டவணை நிர்ணயித்துள்ளது. &amp;ldquo;திருவிளக்கு பூஜைக்காக 6 பெண்கள் கொண்ட தனி பூஜைக் குழுவை அமைந்துள்ளது. மேலும், பூஜை அமைதியாக நடைபெற காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், ப்ளெக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது. மேலும், பூஜை விவரங்கள் அடங்கிய ஒரே ஒரு பேனர் மட்டும் வைக்கலாம். அந்த பேனர் தனிநபர் பெயரிலோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தின் பெயரிலோ இருக்கக் கூடாது. என உத்தரவில் கூறியிருந்தார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/10/66db23b0adc9ecfc7b11f99d090ae8df1783687205259184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[சிவகங்கை: அனுமதியற்ற 16 மழலையர் பள்ளிகள் மூடல்.. குழந்தைகளை சேர்க்க வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை !]]></title><link>https://tamil.abplive.com/education/sivaganga-district-unapproved-kindergarten-schools-parents-children-admission-warning-tnn-270778</link><comments>https://tamil.abplive.com/education/sivaganga-district-unapproved-kindergarten-schools-parents-children-admission-warning-tnn-270778#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 12:50:11 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/sivaganga-district-unapproved-kindergarten-schools-parents-children-admission-warning-tnn-270778</guid><description><![CDATA[&lt;p&gt;தொடர்ந்து பள்ளி செயல்படுவது கண்டறியப்பட்டால் பள்ளி நிர்வாகத்தின் மீது சட்டப்படி&amp;nbsp; கடுமையான குற்றவியல் நடவடிகக்கைகள் மேற்கொள்ளப்படும்.&amp;nbsp; - எனவும் தெரித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;அனுமதியற்ற 16 மழலையர் பள்ளிகள் மூடல்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;சிவகங்கை மாவட்டதில் அனுமதிபெறாமல்&amp;nbsp; விதிகளை மீறி செயல்படும் கீழ்காணும் இளம் மழலையர் பள்ளிகள் தனது பள்ளி செயல்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி, தொடர்ந்து பள்ளியை நடத்தக்கூடாது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 18(4) &amp;amp; 18(5)-ன்படி அனுமதி பெறாமல் தொடர்ந்து பள்ளியினை நடத்துவது குற்றவியல் சட்ட விதி மீறல் ஆகும். தொடர்ந்து பள்ளி செயல்படுவது கண்டறியப்பட்டால் பள்ளி நிர்வாகத்தின் மீது சட்டப்படி&amp;nbsp; கடுமையான குற்றவியல் நடவடிகக்கைகள் மேற்கொள்ளப்படும்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டாம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;ஸ்கூபி கிட்ஸ் பள்ளி, காரைக்குடி, கற்பிப்போம் மழலையர் பள்ளி காரைக்குடி, காரைக்குடி கிட்ஸ் ஸ்கூல், காரைக்குடி, வி.டி. கிண்டர்கார்டன், காரைக்குடி எஸ்.கே.ஒய் கிட்ஸ் பள்ளி, திருப்பத்தூர் சாஸ்த்தா கிட்ஸ் பள்ளி, காரைக்குடி யூகே கிட்ஸ் இன்டர்நேசனல் ஸ்கூல், காரைக்குடி லிட்டில் பீ கிட்ஸ் ஸ்கூல், காரைக்குடி லிட்டில் ஜீனியஸ் கிட்ஸ் ஸ்கூல், காரைக்குடி, இன்டல் கிட்ஸ் ஸ்கூல், காரைக்குடி, சாமி மீனாள் கிட்ஸ் ஸ்கூல், காரைக்குடி, கேரியன்ஸ் ப்ளே ஸ்கூல், கிரீன் பார்க் ப்ளே ஸ்கூல், சிசு வித்யாலாயா பள்ளி, ஹேப்பி கிட்ஸ் ப்ளே ஸ்கூல், குட்வில் ப்ளே ஸ்கூல் மேற்கண்ட அனுமதியின்றி செயல்படும் 16 பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;
&lt;div class=&quot;yj6qo&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div class=&quot;adL&quot; dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/c3b719eef05ebef51e3f46fb86189f451786432723965184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/virudhunagar-district-2026-27-loan-plan-37959-crore-indian-overseas-bank-tnn-270733</link><comments>https://tamil.abplive.com/news/madurai/virudhunagar-district-2026-27-loan-plan-37959-crore-indian-overseas-bank-tnn-270733#respond</comments><pubDate>Mon, 10 Aug 2026 23:06:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/virudhunagar-district-2026-27-loan-plan-37959-crore-indian-overseas-bank-tnn-270733</guid><description><![CDATA[&lt;p&gt;2026-27 ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டு ரூ.37,959.06 கோடி வங்கிக் கடன் வழங்கிட &amp;nbsp;இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட &amp;nbsp;ஆட்சித்தலைவர் &amp;nbsp;மரு.என்.ஓ.சுகபுத்ரா,&amp;nbsp; தெரிவித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;வங்கிகள் மூலமாக ரூ. 37,959.06 &amp;nbsp;கோடி கடன் &lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (10.08.2026) வங்கிகளுக்கான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட &amp;nbsp;ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, வெளியிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவிக்கையில், &amp;nbsp; மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் மாவட்ட வங்கிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக விருதுநகர் மாவட்டத்தின் 2026-27 ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், வங்கிகள் மூலமாக ரூ. 37,959.06 &amp;nbsp;கோடி கடன் 2026-27 ஆண்டில் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt; வங்கிகள் கடன் வழங்கிட திட்டம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;மேலும், மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்ட் வங்கியுடன் இணைந்து இந்த கடன் திட்ட அறிக்கையை வடிவமைத்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாக கொண்டு, பல்வேறு துறைகளில் வங்கிகள் கடன் வழங்கிட இத்திட்ட அறிக்கையில் வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன. &amp;nbsp;கடன் திட்ட அறிக்கையில் முன்னுரிமை கடன்காளான வேளாண்மைக்கடனாக ரூ.16,648 கோடியும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனக் கடனாக ரூ.7,850 கோடியும், ஏற்றுமதி தொழில் சார்ந்த கடனாக ரூ.7.0 கோடியும், கல்வி கடனாக ரூ.41.0 கோடியும், வீடுகளுக்கான கடனாக ரூ.319.0 கோடியும், சமூக கட்டமைப்பிற்கான &amp;nbsp;கடனாக ரூ.4.0 கோடியும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கடனாக ரூ.5.0 கோடியும் மற்றும் இதர கடனாக ரூ.482.0 கோடியும் என ஆக மொத்தம் ரூ.25,356 கோடியும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற கடன்களான நகைக்கடன், தனிநபர் கடன், வாகனக் கடன் போன்றவற்றிற்கு ரூ.12,603 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;இவ்வாண்டு 18.54% கூடுதலாகும்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp; ஆக மொத்தம் 2026-27 ஆம் ஆண்டிற்கான வங்கிகள் மூலமாக ரூ.37,959.06 கோடி கடன் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2025-26 ஆம் ஆண்டில் ரூ.32,19 கோடி நிர்ணயிக்பட்டது. அதனை விட இவ்வாண்டு 18.54% கூடுதலாகும். வங்கிகள் பொதுமக்களின் தேவைகளையும், வளர்ச்சியினையும் கருத்தில் கொண்டு கடனுதவி வழங்கிட வேண்டும் என &amp;nbsp;மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். &amp;nbsp;இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஆனந்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்&amp;nbsp; பிர்தௌஸ் பாத்திமா, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அமர்நாத், உட்பட &amp;nbsp;பலர் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/10/712f8790c0fbc3be1925575d5ec097ea1786383313542184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!]]></title><link>https://tamil.abplive.com/health/virudhunagar-aruppukottai-sulakkarai-thesiya-kudarpuzhu-neekka-naal-sugaputhra-maathiraigal-tnn-270732</link><comments>https://tamil.abplive.com/health/virudhunagar-aruppukottai-sulakkarai-thesiya-kudarpuzhu-neekka-naal-sugaputhra-maathiraigal-tnn-270732#respond</comments><pubDate>Mon, 10 Aug 2026 22:28:57 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/virudhunagar-aruppukottai-sulakkarai-thesiya-kudarpuzhu-neekka-naal-sugaputhra-maathiraigal-tnn-270732</guid><description><![CDATA[&lt;p&gt;விருதுநகர் மாவட்டம் &amp;nbsp;தேசிய குடற்புழு நீக்க நாள் முன்னிட்டு, &amp;nbsp;7,11,405 பெண்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் &amp;nbsp;மரு.என்.ஓ.சுகபுத்ரா குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. &amp;nbsp; &amp;nbsp;&lt;/strong&gt; &amp;nbsp; &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் சூலக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் &quot;தேசிய குடற்புழு நீக்க நாள்&quot; முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.08.2026) குடற்புழு நீக்க மாத்திரைகளை மாணவர்களுக்கு வழங்கினார்.&amp;nbsp; பின்னர், &quot;தேசிய குடற்புழு நீக்க நாள்&quot; முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப அவர்கள் தெரிவித்ததாவது: தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டத்தின்கீழ் &quot;தேசிய குடற்புழு நீக்க நாள்&quot; இன்று(10.08.2026) அனுசரிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள சுமார் 5,78,289 குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள 1,33,116 பெண்களுக்கும் என மொத்தம் 7,11,405 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;இரத்தசோகை வராமல் தடுக்க முடியும்&lt;/strong&gt;. &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமானது 292 கிராம சுகாதார செவிலியர்கள், 1504 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 3280 பள்ளி ஆசிரியர்கள் மூலம் நடத்தப்படுகிறது. மேலும் இம்முகாமில் 11 நடமாடும் மருத்துவக் குழுக்கள், 22 ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்திய காரியகரம் (Rashtriya Bal Swasthya Karyakram - RBSK) குழுக்களும் மற்றும் 11 வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் இரண்டாம் நிலை அலுவலர்கள் இம்முகாமில் பார்வையாளராக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுகாதார வசதிகள் குறைவாக உள்ள இடங்களில் மண்மூலம் குடற்புழு ஒட்டுண்ணிகளால் குடற்புழு தொற்று பரவுவதால், குழந்தைகளின் வளர்ச்சியிலும் மற்றும் உடல்நலனிலும் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களுக்கு இரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. எனவே. திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமலும் நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதனாலும் இரத்தசோகை வராமல் தடுக்க முடியும். &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ளுமாறும் மற்றும் இதனை மருத்துவர்களும், பள்ளி ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், இம்மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ளுமாறும் மற்றும் இதனை மருத்துவர்களும், பள்ளி ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும், மேலும் விடுபட்ட சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பெண்களுக்கு வரும் 17.08.2026 அன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட சுகாதார அலுவலர்(விருதுநகர்) மரு.வே.யசோதாமணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கு.அரவிந்தன், மருத்துவ அலுவலர்கள், தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/10/51513a3bbb09ac4650c714f04d1695a21786381097751184_original.jpeg" width="220"/></item></channel></rss>