<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>madurai</title><atom:link href="https://tamil.abplive.com/madurai/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 1 Jul 2026 22:05:43 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[திண்டுக்கல் காட்டு மாடு வேட்டை சம்பவம்!.. 2 பேர் கைது,3 ஏர்கன் துப்பாக்கிகள் பறிமுதல்!..]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/dindigul-gaur-hunting-incident-two-arrested-three-air-guns-seized-265787</link><comments>https://tamil.abplive.com/news/madurai/dindigul-gaur-hunting-incident-two-arrested-three-air-guns-seized-265787#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 21:36:15 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/dindigul-gaur-hunting-incident-two-arrested-three-air-guns-seized-265787</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காட்டு மாடு வேட்டையாடிய கேரளாவைச் சேர்ந்த இருவர் கைது. மூன்று பேர் தப்பி ஓட்டம். வேட்டையாடுவதற்காக பயன்படுத்திய மூன்று ஏர்கன் துப்பாக்கிகள், துப்பாக்கி,&amp;nbsp; தோட்டா, அரிவாள் மற்றும் கத்திகளை வனத்துறையினர் கைப்பற்றினர். தப்பி ஓடிய முக்கிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/fe427e64173b7b486084b9bd72e7a5201782921927533193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட &amp;nbsp;மலைப்பகுதிகளில் காட்டு மாடுகளை வேட்டையாடுவதாக திண்டுக்கல் மாவட்ட வனத்துறையினருக்கு தொடர்ந்து தகவல் வந்துள்ளது. இந்நிலையில் மாவட்ட வனத்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் கன்னிவாடி வனச்சரகர் குமரேசன் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு நேற்று பகல் 3 மணி அளவில் கே சி பட்டி குப்பம்மாள் பட்டி தோட்டங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். AP எஸ்டேட் பகுதியில் ஆய்வு செய்த போது லீசுக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் கேரளாவைச் சேர்ந்த வினோத் செபஸ்டின் &amp;nbsp;வனத்துறையினரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தோட்டத்தில் வேலை பார்க்கும் &amp;nbsp;கேரளாவை சேர்ந்த ஜெகன் மற்றும் ஜோசப் ஆகியோரை பிடித்து விசாரணை செய்த போது காட்டு மாடை வேட்டையாடியதை ஒத்துக்கொண்டனர். மேலும் அவர்களிடமிருந்து வேட்டையாடிய மாட்டின் இறைச்சி,&amp;nbsp; வேட்டைக்கு பயன்படுத்திய இரண்டு ஏர் கன் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்களின் தகவலின் அடிப்படையில் அருகிலுள்ள ஏலக்காய் உலர வைக்கும் நிறுவனம் நடத்தி வரும் கேரளாவை சேர்ந்த ராஜ் ஜோசப் ரெஜி என்பவரின் உலர வைக்கும் நிறுவனத்தில் ஆய்வு செய்தபோது காட்டுமாடை வேட்டையாடி அதன் இறைச்சிகளை உலர வைக்கப்பட்டு மிஷினில் இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/94ff4f3b8eb81484ce7e37f74a583d9a1782921940511193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ராஜ் ஜோசப் மற்றும் ரெஜி இருவரும் வனத்துறையினர் வரும் தகவல் கிடைத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.&amp;nbsp; மேலும் அப்பகுதியில் ஆய்வு செய்த போது மாட்டை வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய ஒரு ஏர்கன் மற்றும் கறி வெட்ட பயன்படுத்தும் அரிவாள் மற்றும் கத்திகள் கைப்பற்றப்பட்டது. தற்போது கைது செய்யப்பட்ட கேரளா மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்த ஜெகன் மற்றும் ஜோசப் ஆகிய இருவரிடமும் தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும் கன்னிவாடி வனச்சரகர் குமரேசன் கூறும்பொழுது, தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் கடந்த வாரம் பதிமூன்றாம் தேதி காட்டு மாடு 1 உயிரிழந்த கிடந்தது. அதை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது மாட்டின் உடலில் துப்பாக்கி ரவை இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதை எடுத்து தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்ட போது காட்டு மாட்டை வேட்டையாடிய கறி 9 கிலோ கிடைத்துள்ளது. மேலும் வேட்டைக்கு பயன்படுத்திய மூன்று துப்பாக்கிகள் மற்றும் அரிவாள்கள் துப்பாக்கி தோட்டா உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டது. முக்கிய குற்றவாளிகளான ராஜ் ஜோசப் ,ரெஜி, வினோத் செபஸ்டின் ஆகியோரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. காட்டு மாடு வேட்டையாடிய சம்பவம் இப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/2dc051e3d3126f9ad1734bb116d574411782921768732193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[மதுரை இளைஞர்களே...  TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!]]></title><link>https://tamil.abplive.com/education/madurai-employment-career-guidance-free-coaching-tnpsc-ssc-cgl-rrb-tnn-265767</link><comments>https://tamil.abplive.com/education/madurai-employment-career-guidance-free-coaching-tnpsc-ssc-cgl-rrb-tnn-265767#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 20:05:07 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/madurai-employment-career-guidance-free-coaching-tnpsc-ssc-cgl-rrb-tnn-265767</guid><description><![CDATA[&lt;p&gt;பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வு ஆர்வலர்கள் இம்மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் &lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;வேலைவாய்ப்பு துறையின் சார்பாக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழ்நாடு அரசுப்பணியாளர்&amp;nbsp; &amp;nbsp;தேர்வாணையம் 2026-ஆம் ஆண்டு திட்ட நிரலின்படி TNPSC GR-I முதனிலை (Prelims)&amp;nbsp; தேர்விற்கான அறிவிப்பு&amp;nbsp; 23.06.2026 அன்றும் SSC CGL 2026 தேர்விற்கான அறிவிப்பு 21.05.2026 அன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து TNPSC GR-I&amp;nbsp; முதனிலைத் தேர்விற்கும் SSC CGL தேர்விற்கும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கே.புதூர், மதுரை அலுவலகத்தில் தொடங்கப்பட்டு, சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற விருப்பமுள்ள போட்டித் தேர்வு ஆர்வலர்கள், ஆதார் அட்டை நகல்&amp;nbsp; மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஆகியவற்றுடன் இவ்வலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு பயிற்சியில் சேரலாம்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;விண்ணப்பித்துள்ள தேர்வு ஆர்வலர்கள் இம்மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மேலும், இரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படவுள்ள RRB Group &amp;ndash;D பணியிடங்களுக்கான தேர்விற்கு மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் 04.07.2026 மற்றும் 11.07.2026 ஆகிய தேதிகளில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மதுரையில் காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வு ஆர்வலர்கள் இம்மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அனைத்து வகையானப் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித் தேர்வு ஆர்வலர்கள், வேலைவாய்ப்பு துறையின் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளமான&amp;nbsp;&lt;a href=&quot;https://www.tamilnaducareerservices.in.gov.in/&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot; data-saferedirecturl=&quot;https://www.google.com/url?q=https://www.tamilnaducareerservices.in.gov.in&amp;amp;source=gmail&amp;amp;ust=1783002136346000&amp;amp;usg=AOvVaw3cwwUbU8uMuzmyxSkDjdZb&quot;&gt;https://www.&lt;wbr /&gt;tamilnaducareerservices.in.&lt;wbr /&gt;gov.in&lt;/a&gt; என்ற இணையத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து கொண்டு, இத்தேர்விற்கு தேவையான பாடக் குறிப்புகள், மாதிரி தேர்வுகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகளை pdf &amp;ndash; வடிவில் பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்பெறலாம், மேலும், அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் பதிவு காணொளி பாடக்குறிப்புகள் &amp;ldquo;TN Career Services Employment&amp;rdquo; என்ற&amp;nbsp; You Tube பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசுப் பணிக்கு தொடர்ந்து படித்து வெற்றி பெற காத்திருக்கும் இளைஞர்களின் கனவை நனவாக்கும் நோக்கில் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் த.அருண்நேரு தெரிவித்தார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/948cfc25d7df75cf48cb03cd28aae4101782916470773184_original.png" width="220"/></item><item><title><![CDATA[வாகைப்பூவை காட்டி காதல்கோட்டையை கட்டி கிளைமேக்ஸ் சீன் ரீல்ஸ் வெளியிட்ட ரீல்ஸ் சூர்யா - கமலி ஜோடி !]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/madurai-railway-station-reels-surya-kamali-kadhal-kottai-controversy-tnn-265762</link><comments>https://tamil.abplive.com/news/madurai/madurai-railway-station-reels-surya-kamali-kadhal-kottai-controversy-tnn-265762#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 19:24:46 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/madurai-railway-station-reels-surya-kamali-kadhal-kottai-controversy-tnn-265762</guid><description><![CDATA[&lt;p&gt;ரயில்நிலையமா? ரீல்ஸ் நிலையமா? பாதுகாப்பு மிகுந்த ரயில் நிலையத்தில் பனியனில் ரோஜாவிற்கு பதில் வாகைப்பூவை காட்டி காதல்கோட்டையை கட்டி கிளைமேக்ஸ் சீன் ரீல்ஸ் வெளியிட்ட ரீல்ஸ் சூர்யா - கமலி ஜோடி.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். &lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை ரயில்வே நிலையத்தில் நாள்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மதுரை ரயில்வே நிலையத்தில்&amp;nbsp; ரயில்கள் பலத்த பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்படும். இந்நிலையில் மதுரை ரயில்வே நிலையத்தில் ரீல்ஸ் ஜோடி ஒன்று காதல் கோட்டை படத்தில் அஜித் தேவயானி வரும் கிளைமேக்ஸ் காட்சியை வைத்து ரீல்ஸ் செய்துள்ளனர். அதில் கமலி சூர்யா என கத்துவதும், சூர்யா சட்டையை கழற்றி பனியனில் ரோஜாவிற்கு பதிலாக வாகைப்பூவை வரைந்து அதனை காட்டுவதும் என ரயிலில் ஏறுவது இருக்கையில் அமருவது பின்னர்&amp;nbsp; பிளாட்பார்மில் ஓடுவது என ரயில்வே நிலையத்தை ரீல்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி பார்ப்போரை Feel பண்ணி ஏன்பா இப்படிலாம் பண்றங்க என கண்களில் கண்ணீர் வரவைக்கிறது. இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ரீல்ஸ் எடுத்து அதனை பொதுவெளியில் வீடியோவாக வெளியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்படும் ரயில்களில் எந்தவித அனுமதியும் இன்றி ரீல்ஸ் எடுத்து அதனை பொதுவெளியில் வீடியோவாக வெளியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் காதல் கோட்டையை கட்டக்கூடிய இடமா ரயில்வே நிலையம் என பல்வேறு கமெண்ட்டுகளும் வந்தவனும் உள்ளன. இதுபோன்று ரயில்களில் ரீல்ஸ் எடுத்து வீடியோ வெளியீடு நபர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/03d7d391293ab2ac16447d91753d55a01782913957597184_original.png" width="220"/></item><item><title><![CDATA[சிவகங்கையில் கால்நடை வளர்ப்போருக்கு பொன்னான வாய்ப்பு: இலவச கோமாரி தடுப்பூசி முகாம் துவங்கியது !]]></title><link>https://tamil.abplive.com/health/sivaganga-nadcp-foot-mouth-disease-free-vaccination-camp-tnn-265739</link><comments>https://tamil.abplive.com/health/sivaganga-nadcp-foot-mouth-disease-free-vaccination-camp-tnn-265739#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 17:03:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/sivaganga-nadcp-foot-mouth-disease-free-vaccination-camp-tnn-265739</guid><description><![CDATA[&lt;p&gt;சிவகங்கை மாவட்டம் தேசியகால்நடைநோய்த்தடுப்புத்தி&lt;wbr /&gt;ட்டம் (NADCP) 9-வது சுற்று கால் மற்றும் வாய்க்காணை (கோமாரி தடுப்பூசி பணி), கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுக்கும்பொருட்டு இலவச&amp;nbsp; தடுப்பூசி முகாம், இன்று 01.07.2026 முதல் 10.08.2026 வரை நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;தேிசிய கால்நடை நோய்த்தடுப்புத் திட்டம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;சிவகங்கை மாவட்டத்தில், தேிசிய கால்நடை நோய்த்தடுப்புத் திட்டதின் மூலம் (NADCP &amp;ndash; FMD 9th ROUND) 2,19,050 இரண்டு லட்சத்து பத்தொன்பதாயிரத்து ஐம்பது மாட்டினங்களுக்கு கால் மற்றும் வாய்க்காணை நோய் வராமல் தடுக்கும்பொருட்டு இலவசமாக தடுப்பூசி முகாம் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக 01.07.2026 முதல் 10.08.2026 வரை நடைபெறவுள்ளது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்&lt;/strong&gt;.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மேலும், மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் தடுப்பூசி போடப்படவுள்ளது. இதற்காக 69 கால்நடை மருத்துவ குழுக்கள் உருவாக்கப்பட்டு தினந்தோறும் ஒரு குழுவானது 150 கால்நடைகள் வீதம் தடுப்பூசி போட பணிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு மாத கன்றுகள் முதல் அனைத்து வயதுடைய மாட்டினங்களுக்கும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள கால்நடைவளர்ப்போர், இம்முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கால்நடைவளர்ப்போர் இந்த இலவச தடுப்பூசி முகாம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;எனவே, கால்நடைவளர்ப்போர் இந்த இலவச தடுப்பூசி முகாமை பயன்படுத்தி கால் மற்றும் வாய்க்காணை நோயிலிருந்து தங்களது கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள அருகிலுள்ள கால்நடைமருத்துவ நிலையங்களை&amp;nbsp; &amp;nbsp; அணுகி தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/9c921c97bfa93d5a133059267b873d031782905563043184_original.png" width="220"/></item><item><title><![CDATA[மதுரை மாட்டுத்தாவணி கழிப்பறை கட்டணக் கொள்ளை: எம்எல்ஏ மாறுவேடத்தில் அதிரடி ஆய்வு!]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/madurai-mattuthavani-paid-toilets-overcharging-madurai-north-constituency-mla-kallanai-tnn-265707</link><comments>https://tamil.abplive.com/news/madurai/madurai-mattuthavani-paid-toilets-overcharging-madurai-north-constituency-mla-kallanai-tnn-265707#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 13:12:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/madurai-mattuthavani-paid-toilets-overcharging-madurai-north-constituency-mla-kallanai-tnn-265707</guid><description><![CDATA[&lt;p&gt;மதுரை மாட்டுத்தாவணி கட்டண கழிப்பறைகளில் கட்டண கொள்ளை புகார் நள்ளிரவில் மாஸ்க் அணிந்து டி சர்டுடன் நேரில் ஆய்வு மேற்கொண்ட&amp;nbsp; தவெக எம்.எல்.ஏ.,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் தொடர்ந்து புகார்&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பேருந்துநிலையங்களில் உள்ள கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்திருந்தனர். இதனையறிந்த மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கல்லாணை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் கட்டண கழிப்பறைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.&amp;nbsp; முக கவசம் அணிந்தபடி பொதுமக்கள் போல ஆய்வுக்கு சென்றபோது பணம் செலுத்தி கழிவறைக்குள் சென்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கட்டணம் வசூலித்தால் மாநகராட்சி அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது எம்எல்ஏவிடமே இரண்டு ரூபாய்க்கு பதிலாக 5 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலித்தனர். இது குறித்து கேட்டபோது முறையான பதில் அளிக்காமல் முன்னுக்கு பின் முரணாக பேசி வந்தனர். மேலும் கட்டண கழிப்பறைகளில் முழுவதிலும் முறையாக பராமரிக்காமல் தூய்மைற்ற நிலையில் இருந்ததால் ஒப்பந்ததாரர் மற்றும் பணியாளரை நேரில் அழைத்த எம்.எல்.ஏ கல்லணை உரிய அறிவுறுத்தல்களை வழங்கியதோடு, கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாநகராட்சி அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மதுரகாரங்கனா 2 ரூபாய் ராம்நாட்காரங்கனா 5 ரூபாய் வாங்குவங்களா &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முகக்கவசம் அணிந்து வந்த நிலையில் எம்எல்ஏ என்று தெரியாமல்&amp;nbsp; ஒவ்வொரு கட்டண கழிப்பறைகளிலும் எம்எல்ஏவிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தனர். இதனை பார்த்த எம்எல்ஏ கல்லாணை தொடர்ந்து பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது முறைகேடு எனவும் உரிய பராமரிப்பின்றி இருப்பதாகவும் விதிகளை மீறினால் மாநகராட்சி ஆணையாளர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். தொடர்ந்து கழிப்பறைக்கு ஆய்வுக்கு சென்றபோது எம்எல்ஏ வருவதை அறிந்து 2 ரூபாய் கட்டணம் பெற்ற நிலையில் ஏற்கனவே கழிவறைக்கு சென்றுவிட்ட நபரிடம் விசாரித்தபோது 5 ரூபாய் வாங்கியதாக தெரிவித்தார். அப்போது அங்குள்ள பணியாளரை பார்த்து பேசிய எம்எல்ஏ இதென்ன கழிவறையில் ஆஃப்ரா தர்றங்க மதுரகாரங்கனா 2 ரூபாய் ராம்நாட்காரங்கனா 5 ரூபாய் வாங்குவங்களா என கலாய்த்து எச்சரித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கழிப்பறை ஒன்றில் பணியாளர் மதுபோதையில் பணி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோன்று மற்றொரு கழிப்பறை ஒன்றில் பணியாளர் மதுபோதையில் இருந்ததை பார்த்த எம்எல்ஏ பணியின்போது மது அருநதக்கூடாது. அது, பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து மதுரை ஆம்னி பேருந்து நிலையத்திற்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் கல்லணை இலவச கழிப்பறை பகுதிக்கு சென்று தூய்மைப் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ச்சியாக ஆம்னி பேருந்து நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்களிடம் கேட்டறிந்தார். பொதுமக்கள் புகார் தொடர்பாக நள்ளிரவில் &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; எம் எல் ஏ ஆய்வு மேற்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.&amp;nbsp; எளிமையான முறையில் சட்டமன்ற உறுப்பினர் இரவு நேரத்தில் ஆய்வு மேற்கொண்டது பொதுமக்கள் மத்தியில் பாராட்டுதலை பெற்றது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/b8c29a4cfb9ac3778be0317b0a5a38691782891566435184_original.png" width="220"/></item><item><title><![CDATA[அதிமுகவின் மீது தொடர்ந்து அவதூறுகளை அள்ளி தெளித்து வரும் அரைவேக்காடு அமைச்சர்கள் - ஆர்.பி சீற்றம் !]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/rb-udhayakumar-madurai-warns-vijay-thavega-admk-credibility-edappadiyar-tnn-265690</link><comments>https://tamil.abplive.com/news/madurai/rb-udhayakumar-madurai-warns-vijay-thavega-admk-credibility-edappadiyar-tnn-265690#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 11:05:57 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/rb-udhayakumar-madurai-warns-vijay-thavega-admk-credibility-edappadiyar-tnn-265690</guid><description><![CDATA[&lt;p&gt;தனது வீடியோ பதிவு மூலம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள பதிவு&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&quot;வெறும் வசீகரத்தை மட்டும் மூலதனமாக்கி முதல்வராக அமர்ந்திருக்கின்ற விஜய் அவர்களோடு, அடுத்தடுத்து கட்சிகள் கூட்டணி சேர்வதற்கும், அடுத்த கட்சிக்காரர்கள் பதவிக்காக அதிகாரத்திற்காக விஐயோடு சேருவதை நியாயப்படுத்தி தவேக அமைச்சர்கள் பேசுவதற்கும் கிடைத்திருக்கும் ஒரே யுனிவர்சல் லாங்குவேஜ். எடப்பாடியாரை திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக முயற்சி செய்தார்' - என்று கூறுகிறார்கள். அதனால் தான் நாங்கள் அதிமுகவை விட்டு வெளியேறுகிறோம் என்று அதிமுகவிலேயே ஆண்டு அனுபவித்து இப்போது அமைச்சர் பதவி தேடி செல்கிறவர்கள் கற்பனையாக கட்டவிழ்த்து விடுகிற இந்த கதை திட்டமிட்டு பரப்பப்படுகிறதோ என்று தான் நமக்கு புரிய வருகிறது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;திட்டமிட்டு பரப்பப்படுவதாக நமக்கு தெரிகிறது.&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அதோடு திமுகவிலிருந்து வெளியேறி இருக்கிற கூட்டணி கட்சிகள் கூறுகிற காரணமும் முழுக்க முழுக்க கற்பனைக் கலந்த கட்டுக்கதையாக இதே யுனிவர்சல் லாங்குவேஜை&amp;nbsp; தான் திரும்பத் திரும்ப அவர்கள் சொல்லி அதிகாரத்திற்காக, அமைச்சர் பதவிக்காக நாங்கள் &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt;வுடன் போகவில்லை என்று த.வெ.காவின் புதிய உறவுக்கு நியாயம் கற்பித்து&amp;nbsp; கூறி வருவது&amp;nbsp; திட்டமிட்டு பரப்பப்படுவதாக நமக்கு தெரிகிறது. முதல்வர &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;&amp;nbsp; தலைமையிலே அமைச்சராக&amp;nbsp; உள்ள ஐந்தாண்டுகளில் ஐந்து கட்சிக்கு மாறிய அமைச்சர் நிர்மல் குமார் அதிமுகவினுடைய ஆயுளைப் பற்றி பேசுவதற்கு என்ன யோகியதை,தகுதி இருக்கிறது. அப்படி ஏதாவது அவருக்கு தகுதியோ, மக்கள் பணியில் ஆற்றிய சேவையோ இந்த நாட்டு மக்களுக்காக எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும். அதோடு மூன்றாண்டுகளிலும் மூன்று கட்சிக்கு தாவிய ஆதவ் அர்ஜுனாவின் ஊதுகிற சங்கும். இது யுனிவர்சல் லாங்வேஜ் தான்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கட்டுக் கதை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;எடப்பாடியாரை முதலமைச்சராக &amp;zwnj;ஆக்குவதற்கு &lt;a title=&quot;ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;ஸ்டாலின்&lt;/a&gt; முயற்சி செய்தார் என்கிற ஒரு கட்டுக் கதையை அவர்கள் தொடர்ந்து அவிழ்த்து விடுகிறார்கள். ஆகவே இதோடு அமைச்சர்கள் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்று&amp;nbsp; சொன்னால் கோடிக்கணக்கான தொண்டர்களுடைய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நம்பகதன்மை, செல்வாக்கை, மக்கள் நன்மதிப்பை, 54 காலம் செய்த சேவையை பின்னடைவு ஏற்படுத்தி இருந்த வகையிலே அண்ணா திமுகவின் ஆய்வை நிர்ணயிக்க த.வெ.க&amp;nbsp; அடிபொடிகளுக்கு அரைவேக்காடு அமைச்சர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதை மட்டும் இந்த நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்கிறேன்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;வரலாறு தெரியாது&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;ஏன் என்று சொன்னால் அவர்களுக்கு வரலாறு தெரியாது. எடப்பாடியார் நான்கரை ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்த போதும் சரி, ஐந்தாண்டு காலம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் சரி&amp;nbsp; எடப்பாடியார் திமுக தலைவர் ஸ்டாலினை பார்த்து பல்லு இளிக்கிற வேலையும், பல்லை காட்டுகிற வேலையும், பல்லாக்கு தூக்குகிற வேலையும் எந்த நேரத்திலும், எந்த வடிவத்திலும் எந்த உருவத்தில் இருக்கக் கூடாது என்பதிலே அம்மாவை போல உறுதியாக இருந்தவர் என்பதற்கு பல சான்றிதழ் இருந்தாலும் ஒரே ஒரு சான்று மட்டும் நான் இந்த நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்திகிறேன். ஆகவே த.வெ.க அரைவேக்காடு அமைச்சர்களே இனியும் நீங்கள் ஆள் பிடிக்கிற வேலையை நியாயப்படுத்துவதற்காக இதுபோன்று&amp;nbsp; கற்பனை கதைகளை கட்டவிழ்த்து விடுவதை நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று&amp;nbsp; அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுகிறேன்&quot;. என்றார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/ab1978b081316f26fe31714efaa5723e1782884111990184_original.png" width="220"/></item><item><title><![CDATA[மதுரை மக்களே... உடனே செக் பண்ணுங்க லிஸ்டை - நாளை ஜூலை-2 மின்தடை லிஸ்ட் இது தான் !]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/madurai-power-shutdown-tomorrow-02-07-2026-power-cut-outage-areas-affected-details-tnn-265686</link><comments>https://tamil.abplive.com/news/madurai/madurai-power-shutdown-tomorrow-02-07-2026-power-cut-outage-areas-affected-details-tnn-265686#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 10:35:18 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/madurai-power-shutdown-tomorrow-02-07-2026-power-cut-outage-areas-affected-details-tnn-265686</guid><description><![CDATA[&lt;p&gt;மதுரையில் குறிப்பிட்ட சில இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது, இது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மின்தடை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( ஜூலை 02, 2026, வியாழக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது. மாதாந்திர பராமரிப்புப் பணிகள் தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் சில இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;(02.07.2026)&amp;nbsp;நாளை (ஜூலை 2) மின்தடை ( 9:00 மாலை 4:00 மணி)&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt; மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்&lt;/strong&gt;: மதுரை அனுப்பானடி, மேலஅனுப்பானடி, ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், ராஜிவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, ஆவின் பால் பண்ணை, ஐராவதநல் லுார், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா நகர்,&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;தெப்பக்குளம்&lt;/strong&gt;, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தமிழன் தெரு, பங்கஜம் காலனி, அனுப்பானடி - தெப்பம்ரோடு, காமரா ஜர் ரோடு, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில், அழகர் நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி. டி., சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர்,சி.எம். ஆர்., ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோயில் தெரு, சின்னக் கண்மாய், பாலரெங்கா புரம், சண்முகா நகர், நவரத்தினபுரம், பிஸர் ரோடு, இந்திராநகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம், கான்பாளையம், மைனா தெப்பம், கிருஷ்ணாபுரம், என்.எம்.ஆர்., புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி.ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவென்யூ.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;strong&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை &lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும். &amp;nbsp;&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/f5f21a3a246bd32f94e13258b75bd75f1782882252846184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[3 சீட்டு கும்பல் எங்களை கிண்டல் செய்தார்கள்... இரண்டு சீட்டின் அருமை இப்போது தெரிந்ததா?]]></title><link>https://tamil.abplive.com/news/politics/madurai-melavalavu-murugesan-memorial-vck-leader-thirumavalavan-dalit-chief-minister-tnn-265656</link><comments>https://tamil.abplive.com/news/politics/madurai-melavalavu-murugesan-memorial-vck-leader-thirumavalavan-dalit-chief-minister-tnn-265656#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 08:30:18 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/madurai-melavalavu-murugesan-memorial-vck-leader-thirumavalavan-dalit-chief-minister-tnn-265656</guid><description><![CDATA[&lt;p&gt;இரண்டு சீட்டு என்று கிண்டல் செய்தார்கள். அந்த இரண்டு சீட்டின் அருமை இப்போது தெரிந்ததா? 3 சீட்டு கும்பல் எங்களை கிண்டல் செய்தார்கள்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மீளாய்வு செய்யும் களம் தான் இது&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மாவட்டம் மேலூரில், மேலவளவு முருகேசன் மற்றும் 6 பேரின் நினைவு நாளையொட்டி மதுரை மாவட்டம் மேலூர் மேலவளவு கிராமத்தில் அமைந்துள்ள அவர்களது மணி மண்டபத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், அமைச்சர் வன்னியரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மேடையில் பேசியவர்,&quot;சாதி பெருமை பேசுவதற்கு நாம் இங்கு ஒன்று கூடவில்லை, இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் சம்பிரதாய நிகழ்வு அல்ல இது. ஒரு வருடமாக என்ன சாதித்து இருக்கிறோம், எதிர்காலத்தில் என்ன செய்ய போகிறோம் என்று மீளாய்வு செய்யும் களம் தான் இது. நம்மை யாரும் பாராட்ட மாட்டார்கள், அவதூறுகளை பரப்புபவர்கள் தான் இங்கு அதிகம் உள்ளார்கள்.வஞ்சமும் சூதும், சூழ்ச்கேகள் நிறைந்த களத்தில் புத்துணர்வை ஊட்டிக் கொள்ளும் களம் தான் இந்த மேலவளவு களம்.இந்த தலைமையை நாங்கள் நம்புகிறோம் என்று என் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு காலில் வணங்கி என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.என்னை ஏற்றுக்கொண்டவர்கள் இன்றும் அதே உணர்வோடு, நம்பிக்கையோடு என் கைகளை கோர்த்துக்கொண்டே என்னுடன் வருகிறார்கள்.என் மீது யாரும் அவதூறு பரப்பி வெளியேறவில்லை. இந்த இயக்கத்தில் எத்தனையோ பேர் வந்தர்கள். குறிப்பாக வந்தார்கள்,வென்றார்கள், சென்றார்கள் சிலர். அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கலாம், அந்த நோக்கம் நிறைவேறாத போது சில அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். அது அவதூறுகள் எல்லாம் எடுபடாது என மேலவளவு கிராமம் உணர்த்தியுள்ளது. சில அல்லு சில்லுகள் நாம் உயிரோடு இருக்கும் போதே மேலவளவு கிராமத்திற்கும் திருமாவுக்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறார்கள். திருபுவாதம் பேசும் கும்பலும் இங்கே இருக்கத்தான் செய்கிறது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;1997 ஆம் ஆண்டு மேலவளவு முருகேசன் படுகொலை செய்யப்பட்ட போது யாரும் வாய் திறக்கவில்லை.&amp;nbsp; தமிழ்நாடு முழுவதும் இப்போது தான் தலித் அரசியல் விரிவாக பேசப்படுகிறது.&amp;nbsp; ஒரு தலித் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் நிலை உருவாகியுள்ளது. திருமாவளவனையும் முதல்வரக்கலாம் என்று&amp;nbsp; பேசும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியல் தலைகீழாக மாறியுள்ளது. இது சிறுத்தைகளின் சாதனை, திருமாவளவனின் சாதனை. எல்லா துறையிலும் தலித் பற்றி பேசும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்தப் பின்புலமும் இல்லாமல் சாதி வெறியர்கள் ஒரு புறம், அதிகார வர்க்கம் ஒரு புறம், ஆட்சியாளர்கள் ஒரு புறம் ஒடுக்கு முறைகளை தாக்குப்பிடித்து நின்றுள்ளோம். எங்களை ஓரங்கட்ட நினைத்தாலும், ஒதுக்கி வைத்தாலும் நாங்கள் தான் மையம். இரண்டு சீட்டு என்று கிண்டல் செய்தார்கள். அந்த இரண்டு சீட்டின் அருமை இப்போது தெரிந்ததா? 3 சீட்டு கும்பல் எங்களை கிண்டல் செய்தார்கள்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;நான் துணிந்து ஒரு முடிவை தான் எடுக்க முடியும்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இனி சிறுத்தைகள் இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இயங்காது, ஆணவத்தோடு சொல்லவில்லை, அரசியலின் நாடி பிடித்து சொல்கிறேன். ஜோசியம் சொல்லவில்லை, தீர்மானிக்கும் ஆற்றல் இருப்பதால் சொல்கிறேன். தேர்தல் முன் தொங்கும் சட்டசபை உருவாகும் என்று சொன்னவன் நான். அரசியல் களம் மாறுகிறது காட்டுமன்னார் கோவிலில் போட்டியிட உள்ளதாக நான் முன்பே சொன்னேன். திருமாவளவன் காட்டுமன்னார் கோவிலில் போட்டியிட விரும்பிய நிலையில் அவர் போட்டியிடவில்லை என்று சொன்னதற்கு ஏதாவது காரணம் உள்ளதா என திமுக தலைவரிடமோ? அல்லது மூத்த நிர்வாகிகளிடமோ கேள்வி எழுப்பியதுண்டா?&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;திமுகவில் 60 சிட்டிங் சட்டமன்ற உறுப்பினருக்கு சீட்டு தரவில்லை, ஆனால் நான் 3 பேருக்கு தான் தரவில்லை. நமக்கு கிடைக்கிறதே 6, 8 சீட்டு தான். அதில் இரண்டு பொது தொகுதி தான் எனவே சீட்டு கொடுத்தவர்களுக்கே மீண்டும் சீட்டு கொடுப்பதா? மாற்றி கொடுக்க வேண்டிய கட்டாயம் வருகிறது. தந்தவர்களுக்கே தந்தார் என வற்புறுத்தும் போது நான் துணிந்து ஒரு முடிவை தான் எடுக்க முடியும்&quot; எனவும் பேசினார்&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/4bc9833fbd846b06bd81b403623509681782874776860184_original.png" width="220"/></item><item><title><![CDATA[நரிக்குடி அருகே 800 ஆண்டு பழமையான சடையவர்மன் குலசேகரப்பாண்டியன் கல்வெட்டு கண்டெடுப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/sadaiyavarman-kulasekarapandiyan-inscription-narippudi-manoor-ramanathapuram-archaeological-tnn-265672</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/sadaiyavarman-kulasekarapandiyan-inscription-narippudi-manoor-ramanathapuram-archaeological-tnn-265672#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 08:28:14 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/sadaiyavarman-kulasekarapandiyan-inscription-narippudi-manoor-ramanathapuram-archaeological-tnn-265672</guid><description><![CDATA[&lt;p&gt;நரிக்குடி அருகே 800 ஆண்டு பழமையான சடையவர்மன் குலசேகரப்பாண்டியன் கல்வெட்டு கண்டெடுப்பு&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;800 ஆண்டுகள் பழமையான முதலாம் சடையவர்மன் குலசேகரப்பாண்டியன் கல்வெட்டு&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே மானூர், சுப்பிரமணிய சுவாமி கோயில் எதிரில் உள்ள சீமைக் கருவை மரங்களுக்குள் சிதறிக் கிடக்கும் கற்களில் 800 ஆண்டுகள் பழமையான முதலாம் சடையவர்மன் குலசேகரப்பாண்டியன் (கி.பி.1190-1218) கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;தமிழ்நாடு தொல்லியல் துறை ஆவணப்படுத்தியுள்ளது.&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் ராஜபாண்டி ஆகியோர் நரிக்குடி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது, இதைக் கண்டெடுத்தனர். இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது...,&quot; தற்போது மானூர் எனப்படும் இவ்வூர், கல்வெட்டுகளில் மானையூர் எனப்படுகிறது. இங்கு அனாகுலீஸ்வரமுடைய நாயனார், விக்கிரமபாண்டிய விண்ணகரம் ஆகிய சிவன், திருமால் கோயில்கள் இருந்ததாக இவ்வூர் மற்றும் நரிக்குடி கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இவ்வூர் முருகன் கோயிலின் 34 துண்டுக்கல்வெட்டுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை ஆவணப்படுத்தியுள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கல்லில் இரண்டு வரிகளில் ஒரு துண்டுக் கல்வெட்டு உள்ளது&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இக்கோயில் கற்கள், அதன் எதிரில் உள்ள சீமைக் கருவை மரங்களுக்குள் சிதறிக் கிடக்கின்றன. அதில் ஒரு கல்லில் இரண்டு வரிகளில் ஒரு துண்டுக் கல்வெட்டு உள்ளது. இதில் வடதலைச் செம்பி நாட்டு ஆயக்குடியான அழகிய பாண்டிய நல்லூர் சோமதேவன், விரதம் முடித்த பெருமான், குலசேகரக் காடுவெட்டி ஆகிய அரச அதிகாரிகளின் பெயர்கள் உள்ளன. கோயிலுக்கு தானம் கொடுத்த கல்வெட்டுகளின் இறுதியில் அதற்கு ஒப்புதல் வழங்கிய அதிகாரிகளின் பெயர்கள் வரும். இதில் சோமதேவன், பாண்டிய அரசின் வரிக்கணக்கை நிர்வகிக்கும் புரவுவரி தினைக்கள நாயகமாக இருந்துள்ளார். இவர் பெயர் சோமதேவன் அழகிய மணவாளனான வில்லவராயன் என்பதை திருப்பரங்குன்றம் தென்பரங்குன்றம் குடைவரை, அழகர்கோயில், திருத்தங்கல் கோயில் கல்வெட்டுகளால் அறியலாம். இவர் முதலாம் சடையவர்மன் குலசேகரப்பாண்டியன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் அதிகாரியாக இருந்துள்ளார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ஆயக்குடி என கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ளது. &lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;வடதலைச் செம்பி நாடு, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியாகும். இதன் அருகில் உள்ள மேலாய்குடி, கீழாய்குடி ஆகிய ஊர்கள் ஆயக்குடி என கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ளது. கல்வெட்டில் உள்ள அதிகாரிகளின் பெயர்கள் மூலம் இது கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் சடையவர்மன் குலசேகரப்பாண்டியன் கல்வெட்டு எனலாம். இதை கோயிலில் வைத்து பாதுகாக்கவேண்டும்&quot; -&amp;nbsp; என தமிழ்நாடு அரசிடம் கோரிக்கைகள் வைத்துள்ளார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/3d65100a4f180155caf9739be406cc091782874619834184_original.png" width="220"/></item><item><title><![CDATA[பாரதிராஜாவை நினைத்து கண்கலங்கிய வைரமுத்து; X தளத்தில் பதிவிட்ட உருக்கமான கவிதை வைரல்!]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/vairamuthu-gets-emotional-thinking-of-bharathiraja-his-poignant-poem-posted-on-x-goes-viral-265648</link><comments>https://tamil.abplive.com/news/madurai/vairamuthu-gets-emotional-thinking-of-bharathiraja-his-poignant-poem-posted-on-x-goes-viral-265648#respond</comments><pubDate>Tue, 30 Jun 2026 22:12:53 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/vairamuthu-gets-emotional-thinking-of-bharathiraja-his-poignant-poem-posted-on-x-goes-viral-265648</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான் இயக்குநர் பாரதிராஜா அண்மையில் மறைந்த நிலையில், அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து, அங்கு மணிமண்டபம் அமைக்கக் கோரி தமிழக முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்கவும் தயங்கமாட்டேன் எனத் தெரிவித்து X தளத்தில் உருக்கமான கவிதை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மேலும், பாரதிராஜா மணி மண்டபம் அமைந்தால், தேனியில் தேவர்கள் பூச் சொரிவர் என்று குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/905a873cb02f61f33072aee2383573491782837743906193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்த 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா ஜூன் 10-ம் தேதி காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து, பாரதிராஜாவின் நினைவைப் போற்றும் வகையில் அரசு மணிமண்டபம் கட்ட வேண்டும் எனத் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கவிதை மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது X பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;ldquo;இமயத்தைப்&lt;br /&gt;புதைத்த இடம் இதுதான்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூங்கு ராஜா தூங்கு&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஓடி ஓடிக் களைத்தவனே&lt;br /&gt;கலையாத உறக்கத்தில்&lt;br /&gt;கனவுகளற்ற உறக்கத்தில்&lt;br /&gt;ஓய்வுகொள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மண்ணை இழுத்துப் போர்த்துப்&lt;br /&gt;படுத்திருக்கும் உன்னை&lt;br /&gt;குளிரோ மழையோ&lt;br /&gt;வெயிலோ புயலோ&lt;br /&gt;ஒன்றும் செய்யாது&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நலம் கேட்க வந்த நான்&lt;br /&gt;நல்லசெய்தி&amp;nbsp;&lt;br /&gt;கொண்டுவரவில்லை&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதே இடத்தில்&amp;nbsp;&lt;br /&gt;என்னோடு நின்று&lt;br /&gt;இறுதி மரியாதை செலுத்திய&amp;nbsp;&lt;br /&gt;உன் சீடன்&lt;br /&gt;உனைத்தேடி வந்துவிட்டான்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஜோடிக் குதிரைகளை இழந்து&lt;br /&gt;கவிழ்ந்து கிடக்கிறது&lt;br /&gt;கலைத்தேர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடமை இருக்கிறது&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த மண்ணகத்தில்&lt;br /&gt;உனக்கொரு மணிமண்டபம்;&lt;br /&gt;அரசுக்குக்&lt;br /&gt;கோரிக்கை வைக்கிறேன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முதலமைச்சர் விஜயைச்&lt;br /&gt;சந்திக்கவும் தயங்கமாட்டேன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த இடம் கலைக்கோயிலாக என்று கட்டப்படுமோ அன்று தேனி மாவட்டம் முழுக்க தேவர்கள் பூச்சொரிவர்&amp;rdquo; என்று பதிவிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/7828c4dff08f8b561210578c6cba77491782837621554193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பாரதிராஜாவுடனான தனது நட்பையும், அவரது கலைப் பயணத்தையும் நினைவுகூர்ந்து கவிதை வடிவில் முதலமைச்சருக்குத் தனது கோரிக்கையை வைரமுத்து முன்வைத்துள்ளார். இந்த விவகாரத்திற்காகத் தமிழக முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;யை நேரில் சந்திக்கவும் தான் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/7828c4dff08f8b561210578c6cba77491782837621554193_original.JPG" width="220"/></item></channel></rss>