மேலும் அறிய

காஞ்சிபுரம் செவிலிமேடு ஏரிக்கு ஆபத்து! நீர் வரத்து முடக்கம்: விவசாயிகள் அவசர கோரிக்கை!

"காஞ்சிபுரம் செவிலிமேடு ஏரி ஆக்கிரமிப்பில் இருப்பதால் ஏரி நிரம்பாமல், நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது"

"காஞ்சிபுரம் குநீர் ஆதாரம் செவிலிமேடு ஏரிக்கு ஆபத்து, நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்"

காஞ்சிபுரம் செவிலிமேடு ஏரி Sevilimedu Lake

காஞ்சிபுரம் புறநகர் வளர்ச்சிப் பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செவிலிமேடு ஏரி, வடகிழக்குப் பருவமழை மற்றும் போந்த புயல் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள மற்ற ஏரிகள் நிரம்பிய நிலையிலும், வெறும் 40% நீர் இருப்பையே கொண்டுள்ளது. கடந்த மூன்று ஆவாரங்களாக பாலாற்றில் வெள்ளம் சென்றுகொண்டிருந்தாலும், பாலாற்றில் இருந்து வெறும் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு நீர் வரத்து இல்லாதது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்கிரமிப்புகளே முக்கிய காரணம் ?

இதற்குக் காரணம், பாலாற்றில் இருந்து வெள்ள நீரை ஏரிக்குத் திருப்பும் முகத்துவாரமான விப்பேடு மற்றும் கீழம்பி புறவழிச் சாலைப் பகுதியிலுள்ள சுமார் 10 கி.மீ. நீளமுள்ள கால்வாயில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள்தான் எனக் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 10 முதல் 15 அடி அகலம் கொண்ட இந்தக் கால்வாய், ஆக்கிரமிப்பால் சில இடங்களில் சுருங்கி, நீர் தங்குதடையின்றி ஏரிக்குச் செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கிறது. நீர்நிலை புறம்போக்கு இடங்களில் பலர் விவசாயம் செய்வது மற்றும் தனியார் இடங்களுக்கு செல்வதற்கான வழிகளாகப் பயன்படுத்துவதாலும் இந்தச் சிக்கல் நீடிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த ஏரி நிரம்பினால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளுக்கு நிலத்தடி நீர் கிடைக்கும் என்பதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நீர்வள ஆதாரத்துறையுடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வரத்தை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் கோரிக்கை:

இது குறித்துப் பேசிய தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் லாரன்ஸ், "400 ஏக்கர் விளைநிலங்களுக்கு நீர் ஆதாரம் வழங்கும் இந்த ஏரியில் நீர் சேமிப்பு குறைந்தது எந்த வகையிலும் உதவாது. முகத்துவாரங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, கால்வாயைச் சீரமைத்தால் மட்டுமே ஏரி நிரம்பும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

நீர்த்தேக்கமாக மாற்றும் திட்டம்:

மேலும், இது குறித்து காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் தெரிவித்தபோது, செவிலிமேடு ஏரி மாநகராட்சியின் வளர்ச்சிப் பகுதியில் இருப்பதால், இதை விவசாயத்திற்கு மட்டும் அல்லாமல், பெரிய நீர் சேமிப்பு ஆதாரமாக (நீர்த்தேக்கமாக) மாற்றும் திட்டம் உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Embed widget