உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக நீதிமன்ற விசாரணை நேரலை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் தற்போது நடைபெற்று வரும் வழக்கு விசாரணை நேரலையில் ஒளிரப்பு செய்யப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுகிறார்.