ஒரு ரூபாய்க்கு ஆக்சிஜன் நிரப்பித்தரும் உத்தர பிரதேச தொழிலதிபர்..
“நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். அந்தக் கஷ்டம் எனக்குப் புரியும் அதனால்தான் மிகக்குறைந்த விலைக்கு ஆக்சிஜன் நிரப்பித் தருகிறேன்" என்கிறார் மனோஜ் குப்தா
Continues below advertisement

ஆக்சிஜன் சிலிண்டர்
உத்திரப்பிரதேச மாநிலம் சுமேர்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் மனோஜ் குப்தா ரூ.1-க்கு, தனது தொழிற்சாலையிலிருந்து ஆக்சிஜன் நிரப்பித் தந்துவருகிறார். இதுவரை 1000 சிலிண்டர்கள் வரை நிரப்பிக் கொடுத்துள்ளார்.
Continues below advertisement
கருப்புச் சந்தையில் ரூ. 30,000-க்கு மேல் ஆக்சிஜன் விற்கப்பட்டுவரும் நிலையில் அவரது இந்த சேவை பாராட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து மனோஜ் பேசுகையில், “நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். அந்தக் கஷ்டம் எனக்குப் புரியும் அதனால்தான் மிகக் குறைந்த விலைக்கு ஆக்சிஜன் நிரப்பித் தருகிறேன். எனது தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 1000 சிலிண்டர்கள் நிரப்பும் திறன் இருக்கிறது” என்றார். உத்தரப்பிரதேசம் கடும் ஆக்சிஜன் நெருக்கடியைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Just In

நம்ம மதுரையில் திறக்கப்பட்ட Zivame கிளை.. ஃபிராஞ்சைஸியில் சேர விருப்பமா? இதை படிங்க

Salem Power Shutdown: சேலத்தில் நாளை (17.06.2025) எங்கெல்லாம் பவர் கட் - முழு விவரம் இதோ

Chennai Power Shutdown: சென்னையில் நாளைய(17.06.25) மின் தடை பகுதிகள்.. தாம்பரம் - அம்பத்தூர் வரை எந்தெந்த பகுதிகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு
Trichy Power Shutdown: திருச்சி மக்களே உஷார்... நாளை(17.06.25) துவரங்குறிச்சி முதல் அம்மாப்பேட்டை வரை மின் தடை
"பேரிடர்களை நிர்வகிப்பதில் நாமதான் டாப்" மார்தட்டி சொன்ன அமித் ஷா
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.