Breaking News: கொரோனா தடுப்பு மருந்து இயக்கம் ஓராண்டு நிறைவு- சிறப்பு அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிடுகிறது
இன்றறைய தினத்தின் முக்கிய அரசியல், சமூக, நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
ABP NADU Last Updated: 16 Jan 2022 01:14 PM
Background
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மருத்துவ தேவைகள் மற்றும் அவசர தேலைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின் போது மருந்தகங்கள், பால் மற்றும் பத்திரிகை வினியோகம், ஏடிஎம். மையங்கள், சரக்கு...More
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மருத்துவ தேவைகள் மற்றும் அவசர தேலைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின் போது மருந்தகங்கள், பால் மற்றும் பத்திரிகை வினியோகம், ஏடிஎம். மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்கள் காலை ஏழு மணி முதல் இரவு 10 மணிவரை பார்சல் சேவைகளை வழங்க மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்பேஸ்புக் பக்கத்தில் தொடரட்விட்டர் பக்கத்தில் தொடரயூடியூபில் வீடியோக்களை காண
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பிரதமர் மோடி வாழ்த்து
கோவிட்-19-க்கான தடுப்பு மருந்து செலுத்தும் பணியில் முக்கிய பங்கு வகித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோரை எண்ணி பெருமிதம் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.