Tamil Nadu Coronavirus LIVE : தமிழ்நாட்டில் 9 பேர் டெல்டா ப்ளஸ் கொரோனாவால் பாதிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
ABP NADU Last Updated: 25 Jun 2021 06:09 PM
Background
கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.மாநிலத்தின் மக்கள் தொகை, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அல்லது நோயின் தீவிரம், மாநிலத்தின் பயன்பாட்டு முறை ஆகியவற்றின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தது. டெல்டா...More
கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.மாநிலத்தின் மக்கள் தொகை, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அல்லது நோயின் தீவிரம், மாநிலத்தின் பயன்பாட்டு முறை ஆகியவற்றின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தது. டெல்டா வகை கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தல் : ஐரோப்பிய நோய் தடுப்பு மையம் ஷாக் தகவல்..!
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
தமிழ்நாட்டில் இன்று 5,755 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 5,755 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் மேலும் 150 பேர் உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 32,051 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 47,318 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 8,132 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 23,75,963 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.