மேலும் அறிய

Attack on CJI: உச்ச நீதிமன்றத்தில் வைத்தே, தலைமை நீதிபதியை காலணியால் தாக்க முயற்சி - யார்? காரணம் தெரியுமா?

Attack On CJI: உச்சநீதிமன்றத்தில் வைத்தே நாட்டின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது, காலணி வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Attack On CJI: உச்சநீதிமன்றத்தில் வைத்தே நாட்டின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது, காலணி வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி:

உச்சநீதிமன்றத்தில் வைத்தே நாட்டின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது, காலணியை வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்திற்குள்ளேயே வழக்கறிஞர் ஒருவர் காலணியை கையில் எடுத்து தலைமை நீதிபதி மீது வீச முயன்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள், அந்த வழக்கறிஞரை பிடித்து வெளியேற்றியதோடு, தடுப்பு காவலில் அடைத்துள்ளனர். அப்படி நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றும்போது, ”சனாதனத்தை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது என” அந்த வழக்கறிஞர் முழக்கமிட்டுள்ளார். இவர் மூத்த வழக்கறிஞர் கிஷோர் ராகேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தலைமை நீதிபதி சொன்னது என்ன?

தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வழக்கை ஒன்றை விசாரித்தபோது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆதாரங்களின்படி, வழக்கறிஞர் மேடைக்கு அருகில் சென்று தனது காலணியை கழற்றி நீதிபதி மீது வீச முயன்றார். இருப்பினும், நீதிமன்றத்தில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் சரியான நேரத்தில் தலையிட்டு வழக்கறிஞரை வெளியே அழைத்துச் சென்றதால் மோசமான சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது. அப்போது தலைமை நீதிபதி எந்தத் தயக்கமும் இல்லாமல், நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்களை தங்கள் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார். மேலும், "இதற்கெல்லாம் கவனம் சிதறாதீர்கள். நாங்கள் கவனம் சிதறவில்லை. இவை என்னைப் பாதிக்காது" என்று பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் முயற்சிக்கு காரணம் என்ன?

கஜுராஹோவில் 7 அடி உயர விஷ்ணுவின் தலை துண்டிக்கப்பட்ட சிலையை மீட்டெடுப்பது தொடர்பான வழக்கில், தலைமை நீதிபதி கவாய் சொன்ன கருத்துக்களே இந்த சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த மனுவை தள்ளுபடி செய்யும்போது,  "சென்று, உங்கள் கடவுளிடமே எதையாவது செய்யும்படி கேளுங்கள். நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்கிறீர்கள், அதனால் இப்போதே போய் பிரார்த்தனை செய்யுங்கள். அது ஒரு தொல்பொருள் தளம், எனவே இந்திய தொல்லியல்துறை உரிய அனுமதி கொடுக்க வேண்டும்" என பேசியது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. தலைமை நீதிபதி மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக பலர் குற்றம் சாட்டினர். இரண்டு நாட்களுக்குப் பிறகு இது குறித்துப் பேசிய தலைமை நீதிபதி கவாய், தான் எந்த அவமரியாதையும் செய்யவில்லை என்று விளக்கினார். இந்நிலையில் தான், அவர் மீதான இந்த தாக்குதல் முயற்சி நடந்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaiko: எனக்கு செய்த பாவத்திற்கு தான் இப்போ ஓபிஎஸ் அனுபவிக்கிறார்.! கொதிக்கும் வைகோ- நடந்தது என்ன.?
எனக்கு செய்த பாவத்திற்கு தான் இப்போ ஓபிஎஸ் அனுபவிக்கிறார்.! கொதிக்கும் வைகோ- நடந்தது என்ன.?
’’நாடு முழுவதும் தெரு நாய்களை உடனே அப்புறப்படுத்துக’’ உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எங்கிருந்தெல்லாம்?
’’நாடு முழுவதும் தெரு நாய்களை உடனே அப்புறப்படுத்துக’’ உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எங்கிருந்தெல்லாம்?
MK STALIN: யார் யாரோ திமுகவை அழித்து விட கனவு காண்கிறாங்க... தொட்டுக்கூட பார்க்க முடியாது- சீறும் ஸ்டாலின்
யார் யாரோ திமுகவை அழித்து விட கனவு காண்கிறாங்க... தொட்டுக்கூட பார்க்க முடியாது- சீறும் ஸ்டாலின்
Flights Delay: பயணிகள் கவனத்திற்கு..! 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை முடங்கியது - டெல்லி ATC-யில் சிக்கல்
Flights Delay: பயணிகள் கவனத்திற்கு..! 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை முடங்கியது - டெல்லி ATC-யில் சிக்கல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்
Joy vs Shruti| ’’என் புருஷனை விட்டு போ’’ஸ்ருதியை மிரட்டிய ஜாய்!CHATS LEAKED Madhampatti Rangaraj
திரை தீ பிடிக்கும்... ஒன்றுசேரும் ரஜினி - கமல்! ரஜினி கடைசி படமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: எனக்கு செய்த பாவத்திற்கு தான் இப்போ ஓபிஎஸ் அனுபவிக்கிறார்.! கொதிக்கும் வைகோ- நடந்தது என்ன.?
எனக்கு செய்த பாவத்திற்கு தான் இப்போ ஓபிஎஸ் அனுபவிக்கிறார்.! கொதிக்கும் வைகோ- நடந்தது என்ன.?
’’நாடு முழுவதும் தெரு நாய்களை உடனே அப்புறப்படுத்துக’’ உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எங்கிருந்தெல்லாம்?
’’நாடு முழுவதும் தெரு நாய்களை உடனே அப்புறப்படுத்துக’’ உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எங்கிருந்தெல்லாம்?
MK STALIN: யார் யாரோ திமுகவை அழித்து விட கனவு காண்கிறாங்க... தொட்டுக்கூட பார்க்க முடியாது- சீறும் ஸ்டாலின்
யார் யாரோ திமுகவை அழித்து விட கனவு காண்கிறாங்க... தொட்டுக்கூட பார்க்க முடியாது- சீறும் ஸ்டாலின்
Flights Delay: பயணிகள் கவனத்திற்கு..! 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை முடங்கியது - டெல்லி ATC-யில் சிக்கல்
Flights Delay: பயணிகள் கவனத்திற்கு..! 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை முடங்கியது - டெல்லி ATC-யில் சிக்கல்
Elon Musk: ஆத்தாடி..! சம்பளமே, ரூ.8,86,59,40,00,00,000 - குத்தாட்டம் போட்டு கொண்டாடிய எலான் மஸ்க்
Elon Musk: ஆத்தாடி..! சம்பளமே, ரூ.8,86,59,40,00,00,000 - குத்தாட்டம் போட்டு கொண்டாடிய எலான் மஸ்க்
இரவோடு இரவாக 14 நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி.! இது தான் காரணமா.?
இரவோடு இரவாக 14 நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி.! இது தான் காரணமா.?
“உனக்கென்னப்பா நீ பைத்தியம்” டிடிவி தினகரனை இபிஎஸ்க்காக வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்
“உனக்கென்னப்பா நீ பைத்தியம்” டிடிவி தினகரனை இபிஎஸ்க்காக வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்
TN weather Report:  6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
TN weather Report: 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
Embed widget