டோல்பிளாசா - புதிய விதிமுறை
தமிழகம்மட்டுமல்லநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 1060 டோல் பிளாசாக்கள்உள்ளது. இதில் சுமார் 700 அரசு நிர்வகிக்கும் பிளாசாக்களும், 350 தனியார் நிர்வகிக்கும் பிளாசாக்களும் அடங்கும்.இதில், டோல் கட்டணங்கள் வாகன வகைமற்றும் தூரத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. இதில்வாகனங்கள்நீண்டநேரம்டோல்பிளாசாவில்நிற்பதைதவிர்க்கும்வகையில்FASTagஅறிமுகம்செய்யப்பட்டது. இதற்குஒருடோல்பிளாசாவில்நுழைவுகட்டணமாக75 ரூபாய்முதல் 320 ரூபாய்வரைவசூலிக்கப்பட்டுவருகிறது.
மேலும்FASTagஆண்டு பாஸ் திட்டத்தையும்கடந்தஆண்டுஆகஸ்ட்மாதம்அறிமுகம்செய்யப்பட்டது. இதில்ஆண்டுகட்டணமாக 3000 ரூபாய்வசூலிக்கப்பட்டுவருகிறது. 200 டோல் பிளாசாக்கள் வரை (அல்லது 1 ஆண்டு) வரை செல்லலாம்.இதன்காரணமாகஒருடோலுக்கு 15 ரூபாய்மட்டுமேகட்டணமாகவசூலிக்கும்நிலைஉருவாகியுள்ளது.
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் புது ரூல்ஸ்
இந்தநிலையில்தேசிய நெடுஞ்சாலைகளில் தினமும் பயணம் செய்யும் பலகோடி வாகனங்களுக்குநிம்மதிஅளிக்ககூடியவகையில்சூப்பர்அறிவிப்புஒன்றைதேசிய நெடுஞ்சாலை ஆணையம்வெளியிட்டுள்ளது. அந்தவகையில் வரும் பிப்ரவரி 1, 2026 முதல், புதிய கார், ஜீப் மற்றும் வேன் வகை வாகனங்களுக்கு பாஸ்டேக் வழங்குவதில் இருந்து KYV சரிபார்ப்பு நடைமுறை ரத்து செய்யப்பட உள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுவரைடோல்பிளாசாவில்விரைவாகபயணம்செய்வதற்காகவழங்கப்பட்டுவரும்பாஸ்டேக்வாங்குவதற்கு KYV சரிபார்ப்பு கட்டாயமாக இருந்தது. இதன்காரணமாகஅவசரதேவைக்காகவெளியூர்செல்லும்போது பாஸ்டேக் செயல்படுத்தப்பட்ட பின்னரும் அதுபல மணி நேரம்ஏன்பலநாட்கள் வரை செயல்படாதகாரணத்தால்வாகன உரிமையாளர்கள் சிரமத்தை சந்தித்தனர்.
KYV சரிபார்ப்பு கட்டாயம் இல்லை
இதனால் டோல் பிளாசாக்களில் வாகனங்கள்நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்தநிலையில்வருகிறபிப்ரவரி 1ஆம்தேதிபிறகுவாங்கப்படும்பாஸ்டேக்களுக்கு KYV சரிபார்ப்பு நடைமுறைஇருக்காதுஎனதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தபுதியமுறைப்படி, வாகனஓட்டிகளின்வங்கிகள் வாகனத்தின் விவரங்களைமுதலில்அரசு வாகன தரவுத்தளத்தில் செக்செய்யும்.
அதில்அனைத்துவிவரங்களும்சரியாக இருந்தால், பாஸ்டேக் உடனடியாக செயல்படுத்தப்படும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது. அதில்சரிவரவிவரம்இல்லையென்றால்பதிவு சான்று (RC) மூலம் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும்எனகூறப்பட்டுள்ளது. இந்தநடைமுறைஆன்லைன் வழியாக வாங்கப்படும் பாஸ்டேக்-களுக்கும் இதே விதிமுறைகள் பொருந்தும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தபுதியஅறிவிப்புமூலம்புதிதாகவாகனங்கள்வாங்கியவர்கள்நிம்மதிஅடைந்துள்ளனர்.
