Breaking news: சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது - திருச்சி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

Breaking News Tamil LIVE Updates: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...

ABP NADU Last Updated: 19 Dec 2021 10:41 PM
சாட்டை துரைமுருகனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது : மாதரசி

என் கணவரை கண்டுபிடித்து, போலீசாரிடமிருந்து மீட்டுக் கொடுக்க வேண்டும் என சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசி திருச்சி புலனாய்வு உதவி ஆணையரிடம் மனு


போலீசார் என சொல்லி வந்த 7 பேர் சாட்டை துரைமுருகனை விசாரணை என சொல்லி அழைத்து சென்றனர் : மாதரசி


அவரை அழைத்து சென்று பல மணி நேரம் ஆன நிலையில், அவர் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை : மாதரசி


சாட்டை துரைமுருகனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது : மாதரசி

சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது - திருச்சி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது - திருச்சி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை


சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது  செய்யப்பட்டுள்ளார் என்று  தகவல் வெளியான நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது.  திருச்சி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை


பாஸ்க்கான் நிறுவனத்தில் 9 பெண்கள் இறந்துபோய்விட்டனர் என கூறி வீடியோ போட்ட விவகாரத்தில் கைது சாட்டை துரைமுருகனை கைது செய்து திருச்சி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அவரது திருச்சி தில்லை நகர் வீட்டில் வைத்து ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக போலீஸ் கைது செய்துள்ளது.

சிதம்பரம் கோவில் தேரோட்டத்திற்கு அனுமதி

கடலூர் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிதம்பரத்தில் நாளை நடராஜர் கோவில் தேரோட்டத்தை நடத்த அனுமதி

தமிழ்நாட்டில் 613 பேருக்கு கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் 613 பேருக்கு கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் 613 பேருக்கு கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழப்பு!

சீமான் மீது வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் திமுக ஐ.டி. விங் புகார்


பள்ளி கட்டடங்களின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ்


பாலமேடு ஜல்லிக்கட்டு - பறையர் சமூக மக்களையும் இணைக்ககோரிய மனு தள்ளுபடி


உயிரை காக்க ஹெல்மெட், சீட் பெல்ட் அணியுங்கள்; வேகத்தை செயலில் மட்டும் காட்டுங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்


நம்மை காக்கும் 48 திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்


காஞ்சிபுரம்: பெண் தொழிலாளர்களை சமாதானம் செய்த மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம்: காணமல்போனதாக கூறப்பட்ட பெண்கள் இருவரிடம் வீடியோ கால் மூலம் பேசி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பெண் தொழிலாளர்களை சமாதனம் செய்த மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம்: பெண் தொழிலாளர்களை சமாதானம் செய்த மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம்: காணமல்போனதாக கூறப்பட்ட பெண்கள் இருவரிடம் வீடியோ கால் மூலம் பேசி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பெண் தொழிலாளர்களை சமாதனம் செய்த மாவட்ட ஆட்சியர்

யார் ஒருவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்


பெண் தொழிலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை


பெண் தொழிலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை


காஞ்சிபுரம்: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண் தொழிலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை 

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் 12 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண் தொழிலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை 


தனியார் விடுதியில் வழங்கிய உணவை சாப்பிட்ட பெண் தொழிலாளர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக புகார் 

அன்பழகனின் முதல் சிலையை முதலமைச்சர்  நாளை திறந்து வைக்கிறார்

திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் முதல் சிலையை முதலமைச்சர்  நாளை திறந்து வைக்கிறார்

Background

திமுக அரசைக் கண்டித்து நேற்று தமிழ்நாடு முழுவதும் அஇஅதிமுக  சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில்  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி  கலந்து கொண்டார். அவர்மீது,தமிழ்நாடு காவல்துறை வழக்கபதிவு செய்துள்ளது. 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.