<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>india</title><atom:link href="https://tamil.abplive.com/india/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 1 Jul 2026 22:03:26 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!.. கடைசி நேர டிக்கெட் புக்கிங்கிற்கு அனுமதி!.விபரம் இதோ..]]></title><link>https://tamil.abplive.com/news/india/new-announcement-from-indian-railways-last-minute-ticket-booking-permitted-here-are-the-details-265789</link><comments>https://tamil.abplive.com/news/india/new-announcement-from-indian-railways-last-minute-ticket-booking-permitted-here-are-the-details-265789#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 22:02:22 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/new-announcement-from-indian-railways-last-minute-ticket-booking-permitted-here-are-the-details-265789</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தியாவில் சௌகரியமாக குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம் என்பதால் தான் லட்சக்கணக்கான மக்களின் தேர்வாக ரயில் பயணங்கள் இருக்கின்றன. இந்திய ரயில்வே நிர்வாகமும் பயணிகளின் வசதிக்காக அவ்வப்போது மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/02/74f24775bc7244b35625f8b9ece2a0791775131704024113_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுநாள் வரை ரயில் புறப்பட குறிப்பிட்ட மணி நேரங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு நிறுத்தபட்டு விடும். ஆனால் இனி அந்த பிரச்சினை இல்லை. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் பிற முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களில், ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகக் கூட காலியாக உள்ள இருக்கைகளை பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.ரயில் புறப்படுவதற்கு முன்பாக சார்ட் தயாரிக்கப்பட்டவுடன் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நிறுத்தப்பவது தான் வழக்கம். இதனால், ரயிலில் இருக்கைகள் காலியாக இருந்தாலும், கடைசி நேரத்தில் பயணம் செய்ய விரும்பும் பயணிகளால் டிக்கெட் எடுக்க முடியாமல் போய்விடுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்நிலையில் பயணிகளின் இந்த சிரமத்தை போக்கவும், ரயிலில் காலியாக இருக்கும் இருக்கைகளை முழுமையாக பயன்படுத்தவும் ரயில்வே இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் முன்பாக வரை காலியாக உள்ள இருக்கைகளை முன்பதிவு செய்யலாம் கூறப்படுகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களுக்கும் இது பொருந்தும். வழக்கம்போல IRCTC இணையதளம் , ரயில் கனெக்ட் (Rail Connect) மொபைல் செயலி அல்லது ரயில் நிலையங்களில் உள்ள பயணிகள் முன்பதிவு மையங்கள் மூலம் டிக்கெட்டுகளைப் பதிவு செய்யலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/4eef4626b2cf174e1ee1441078a105fd1782923519679193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு, எந்தெந்த இருக்கைகள் காலியாக இருக்கிறதோ, அதை மட்டுமே இந்த வசதி மூலம் முன்பதிவு செய்ய முடியும். எனவே, அனைத்து ரயில்களிலும் எப்போதும் டிக்கெட் கிடைக்கும் என கூற முடியாது. பயணிகள் பயணத்திற்கு முன்பாக IRCTC தளத்தில் இருக்கை வசதி இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. ரயில் நிலையத்திற்கு செல்லும்போது சரியான அடையாள அட்டைகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும் அதிகாரப்பூர்வமான IRCTC தளங்கள் மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. திடீரென பயணம் செய்ய வேண்டியவர்களுக்கும், ஏற்கனவே டிக்கெட் கிடைக்காமல் தவித்தவர்களுக்கும் இந்த புதிய அறிவிப்பு பெரும் நிம்மதியை அளிக்கும். இது ரயில்வேயின் வருவாயை அதிகரிப்பதோடு, பயணிகளின் பயண அனுபவத்தையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/8268dc6c57db576a3c599984d598043e1782923389121193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[வணிக சிலிண்டர் விலை குறைந்தது... ஆனால் வீட்டு LPG விலையில் மாற்றமா? இதோ பதில்!!!]]></title><link>https://tamil.abplive.com/news/india/commercial-cylinder-prices-have-dropped-but-is-there-a-change-in-domestic-lpg-prices-here-is-the-answer-265788</link><comments>https://tamil.abplive.com/news/india/commercial-cylinder-prices-have-dropped-but-is-there-a-change-in-domestic-lpg-prices-here-is-the-answer-265788#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 21:49:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/commercial-cylinder-prices-have-dropped-but-is-there-a-change-in-domestic-lpg-prices-here-is-the-answer-265788</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று அதிரடியாகக் குறைத்துள்ளன. 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர்களின் விலை குறிப்பிட்ட நகரங்களில் ரூ.183.50 வரை குறைக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் தவித்து வந்த தொழில்முனைவோருக்கு இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியைத் தந்துள்ள போதிலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் கோடிக்கணக்கான குடும்பங்களின் பட்ஜெட்டில் தற்போதைக்கு எந்த பாதிப்பும் இருக்காது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/2bb4124558b6c51b89093a4cb4856d921782922740546193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த அதிரடி விலைக் குறைப்பால் சிறு உணவகங்கள் மற்றும் கிளவுட் கிச்சன் (Cloud Kitchens) நடத்துபவர்கள் அதிகப் பலன் அடைவார்கள். எரிபொருள் செலவு குறைவதால், அதிகரித்து வரும் இதர செலவுகளைச் சமாளிக்க இது அவர்களுக்குப் பெரிதும் உதவும். மளிகைப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விலை ஏற்ற இறக்கத்தால் சிரமப்பட்டு வந்த ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல் துறைக்கு இந்த மாதம் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கான உணவு விலையை உயர்த்தாமல் பராமரிக்க உணவக உரிமையாளர்களால் முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முக்கிய நகரங்களில் வணிக கேஸ் சிலிண்டரின் புதிய விலை நிலவரம்:&lt;br /&gt;&lt;strong&gt;நகரம்&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;19 கிலோ வணிக சிலிண்டர் விலை&lt;/strong&gt;&lt;br /&gt;புது டெல்லி&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; -&amp;nbsp; ரூ 1,646.00&lt;br /&gt;மும்பை&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; -&amp;nbsp; ரூ&amp;nbsp; 1,598.00&lt;br /&gt;கொல்கத்தா&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;-&amp;nbsp; ரூ&amp;nbsp; 1,756.00&lt;br /&gt;சென்னை&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;- ரூ&amp;nbsp; 1,809.50&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உள்ளூர் வரிகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகளைப் பொறுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் எரிபொருள் விலை மாறுபடும். சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் போது வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்களையும் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பல கேஸ் ஏஜென்சிகள் டோர் டெலிவரிக்கு சிறிய அளவிலான கையாளுதல் கட்டணத்தைச் சேர்க்கின்றன. எனவே, உங்கள் பகுதி விநியோகஸ்தரிடம் சரியான ரீஃபில் (Refill) கட்டணத்தைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது. கேஸ் குடோனில் இருந்து உங்கள் இருப்பிடம் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதைப் பொறுத்து இந்தக் கூடுதல் கட்டணங்கள் மாறுபடலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுவாக எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தே வருங்கால விலை உயர்வு அல்லது குறைவு அமையும். உலகளாவிய எரிசக்தி செய்திகளைக் கவனித்து வருவது, வணிகர்கள் தங்கள் எதிர்காலத் தேவைகளைத் திட்டமிட உதவும். தற்போதைய சூழலில், வீட்டு உபயோக சிலிண்டர் பயன்படுத்துவோர் அடுத்தடுத்த காலாண்டுகளில் வரக்கூடிய கொள்கை முடிவுகளைக் கவனிப்பது அவசியம். இத்தகைய மாதாந்திர மாற்றங்களைக் கண்காணிப்பதன் மூலம் சந்தையில் ஏற்படும் திடீர் மாற்றங்களுக்கு வணிகங்கள் தயாராக இருக்க முடியும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/32824aa7d3c4c9cd511b315c11f06d9e1782922668990193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[Domestic Violence: மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்]]></title><link>https://tamil.abplive.com/crime/newly-married-nashik-man-dies-by-suicide-wife-in-laws-booked-for-harassment-domestic-violence-265703</link><comments>https://tamil.abplive.com/crime/newly-married-nashik-man-dies-by-suicide-wife-in-laws-booked-for-harassment-domestic-violence-265703#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 13:09:35 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/newly-married-nashik-man-dies-by-suicide-wife-in-laws-booked-for-harassment-domestic-violence-265703</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Domestic Violence:&amp;nbsp;&lt;/strong&gt; 27 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் மாமனார், மாமியார் கைது செய்யப்பட்ட நிலையில், மனைவி தலைமறைவாகியுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;27 வயது இளைஞர் தற்கொலை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அண்மைக்காலமாக குடும்ப வன்முறைகள் காரணமாக ஆண்களும் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. அந்த வரிசையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. நாசிக் நகரில் தனது மனைவி மற்றும் மாமியார் வீட்டார் தன்னை மனரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி, 27 வயதான இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இறந்தவர் அனிகேத் பாலாசாஹேப் ஜக்தாப் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மரண்அம் தொடர்பாக மனைவி, அவரது பெற்றோர் மற்றும் தாய்வழி அத்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/why-is-baby-born-after-9-months-details-in-pics-265693&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;குற்றச்சாட்டு என்ன?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அனிகேத்தின் மரணம் ஆரம்பத்தில் விபத்து மரணமாகப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், அவரது தந்தை பாலசாஹேப் ஜக்தாப் அளித்த புகாரின் அடிப்படையில், கேம்ப் போலீசார் பஞ்சஷீல் நகரைச் சேர்ந்த அனிகேத்தின் மனைவி ஸ்ருதி ஜக்தாப், அவரது தாய் வந்தனா சுபாஷ் திவ்ரே, தந்தை சுபாஷ் சுக்தேவ் திவ்ரே மற்றும் தாய்வழி அத்தை உஜ்வலா சதீஷ் பவார் ஆகிய&amp;nbsp; அனைவரும் சேர்ந்து, அவரை மனரீதியாகத் துன்புறுத்தி இந்த விபரீத முடிவை எடுக்கத் தூண்டியதாகக் குற்றம் சாட்டி வழக்குப் பதிவு செய்தனர். ஸ்ருதியின் பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர், ஆனால் ஸ்ருதியும் அவரது தாய்வழி அத்தையும் தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் இருவரையும் உடனடியாகக் கைது செய்யாவிட்டால், தீக்குளித்துத் தற்கொலை செய்துகொள்வோம் என அனிகேத்தின் குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/WcUR2aH1PHA?si=zlfG1TJjFoi9Etmc&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஒரே வருடத்தில் நேர்ந்த விபரீதம்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;புகாரின்படி, அனிகேத் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு பஞ்சஷீல் நகரைச் சேர்ந்த ஸ்ருதி திவ்ரே என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணமானதிலிருந்து தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். ஸ்ருதி, அனிகேத்துடன் சேர்ந்து வாழ மறுத்ததோடு, அவர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளித்ததால், கடந்த பல மாதங்களாக அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியான துன்புறுத்தல்களைத் தாங்க முடியாமல், அனிகேத் தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;ஊரக வேலைவாய்ப்பு திட்டம்..! இனி 125 நாட்கள், அதிகபட்சமாக ரூ.450 சம்பளம் - தமிழகத்திற்கு எவ்வளவு?&quot; href=&quot;https://tamil.abplive.com/news/tamil-nadu/vbg-ram-g-act-takes-effect-from-today-centre-hikes-rural-wages-extends-job-guarantee-to-125-days-salary-for-tamilnadu-265688&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: ஊரக வேலைவாய்ப்பு திட்டம்..! இனி 125 நாட்கள், அதிகபட்சமாக ரூ.450 சம்பளம் - தமிழகத்திற்கு எவ்வளவு?&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;div class=&quot;n6owBd awi2gc&quot; data-sfc-cp=&quot;&quot; data-sfc-root=&quot;c&quot; data-sfc-cb=&quot;&quot; data-hveid=&quot;CAEQAA&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px 0px 16px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;தற்கொலை எதற்கும் தீர்வு கிடையாது. தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் அல்லது மன அழுத்தத்தில் இருப்பவர்கள் கீழ்க்கண்ட உதவி எண்களைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;ul class=&quot;KsbFXc U6u95&quot; data-sfc-root=&quot;c&quot; data-sfc-cb=&quot;&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 12px 0px 16px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;
&lt;li class=&quot;Z1qcYe&quot; data-sfc-cp=&quot;&quot; data-sfc-root=&quot;c&quot; data-sfc-cb=&quot;&quot; data-hveid=&quot;CAIQAA&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px 0px 12px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;&lt;span class=&quot;T286Pc&quot; data-sfc-cp=&quot;&quot; data-sfc-root=&quot;c&quot; data-sfc-cb=&quot;&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;&lt;strong class=&quot;Yjhzub&quot; data-sfc-root=&quot;c&quot; data-sfc-cb=&quot;&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 600; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் (Sneha Suicide Prevention Centre):&lt;/strong&gt;&amp;nbsp;044-24640050 / 044-24640060 (7 நாட்கள்)&lt;/span&gt;&lt;/li&gt;
&lt;li class=&quot;Z1qcYe&quot; data-sfc-cp=&quot;&quot; data-sfc-root=&quot;c&quot; data-sfc-cb=&quot;&quot; data-hveid=&quot;CAIQAw&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px 0px 12px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;&lt;span class=&quot;T286Pc&quot; data-sfc-cp=&quot;&quot; data-sfc-root=&quot;c&quot; data-sfc-cb=&quot;&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;&lt;strong class=&quot;Yjhzub&quot; data-sfc-root=&quot;c&quot; data-sfc-cb=&quot;&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 600; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்:&lt;/strong&gt;&amp;nbsp;104&lt;/span&gt;&lt;/li&gt;
&lt;li class=&quot;Z1qcYe&quot; data-sfc-cp=&quot;&quot; data-sfc-root=&quot;c&quot; data-sfc-cb=&quot;&quot; data-hveid=&quot;CAIQBQ&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px 0px 12px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;&lt;span class=&quot;T286Pc&quot; data-sfc-cp=&quot;&quot; data-sfc-root=&quot;c&quot; data-sfc-cb=&quot;&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;&lt;strong class=&quot;Yjhzub&quot; data-sfc-root=&quot;c&quot; data-sfc-cb=&quot;&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 600; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;&lt;span data-sfc-root=&quot;c&quot; data-wiz-uids=&quot;hi967c_y&quot; data-sfc-cb=&quot;&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 600; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;காவல்துறை உதவி எண்&lt;/span&gt;:&lt;/strong&gt;&amp;nbsp;100&lt;/span&gt;&lt;/li&gt;
&lt;/ul&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/29e3956d0e9fac36a7ed80495316025a1782891527522732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?]]></title><link>https://tamil.abplive.com/business/price-of-commercial-cooking-gas-cylinders-has-decreased-after-several-months-265668</link><comments>https://tamil.abplive.com/business/price-of-commercial-cooking-gas-cylinders-has-decreased-after-several-months-265668#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 07:49:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கு. அஜ்மல்கான் ]]></dc:creator><category><![CDATA[ வணிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/price-of-commercial-cooking-gas-cylinders-has-decreased-after-several-months-265668</guid><description><![CDATA[&lt;h2&gt;அமெரிக்கா- ஈரான் போர்- சிலிண்டர் தட்டுப்பாடு&lt;/h2&gt;
&lt;p&gt;நவ நாகரீக காலத்தில் அடுப்பிற்கு பதிலாக அனைத்து தரப்பு மக்களும் சமையல் கேஸ் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். இதனால் சமையல் எரிவாயுவை நம்பி தான் இன்றைய கால கட்டமானது உள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டதையடுத்து அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டிய கச்சா எண்ணெய் முழுமையாக தடைபட்டது. இதனால் வீட்டு உபயோக சிலிண்டர், வர்த்தக சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையானது பல மடங்கு அதிகரித்தது. இதனால் ஒட்டல்களில் உணவு பொருட்களின் விலையும் உயர்வை சந்தித்தது.&lt;/p&gt;
&lt;h2&gt;முடிவிற்கு வந்த போர்&lt;/h2&gt;
&lt;p&gt;இது மட்டுமில்லாமல் வர்த்தக சிலிண்டர் விநியோகமும் தடைபட்டது. ஒரு வர்த்தக சிலிண்டர் விலை கள்ள சந்தையில் 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. எனவே எப்போது போர் முடிவடையும், மீண்டும் இயல்பு நிலை திரும்பும் என மக்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் அமெரிக்கா- ஈரான் இடையே போர் ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து ஹார்மூஸ் ஜலசந்தி திறக்கப்பட்டது. இதனால் கப்பல் போக்குவரத்து மெல்ல மெல்ல இயல்பு நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது.&lt;/p&gt;
&lt;h3&gt;குறைந்தது சமையல் எரிவாயு விலை&lt;/h3&gt;
&lt;p&gt;இந்த நிலையில், ஒவ்வொரு மாதமும் தொடக்கத்தில் சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில், இன்று காலை வணிக சிலிண்டர் விலையானது அதிரடியாக குறைந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் விலை சுமார் 172.50 ரூபாய் குறைந்து 3,106 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் 957.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/do-you-experience-a-sudden-shock-like-the-sensation-of-falling-while-sleeping-265538&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/40b4a63e76c2b7408d760a903458c7f317776035990861321_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஜூலை மாதம் வரி செலுத்துவோருக்கு அலர்ட்! இந்த 3 தேதிகளை மறந்தால் அபராதம் உறுதி.]]></title><link>https://tamil.abplive.com/news/india/alert-for-taxpayers-in-july-missing-these-3-dates-guarantees-a-penalty-265657</link><comments>https://tamil.abplive.com/news/india/alert-for-taxpayers-in-july-missing-these-3-dates-guarantees-a-penalty-265657#respond</comments><pubDate>Tue, 30 Jun 2026 22:41:47 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/alert-for-taxpayers-in-july-missing-these-3-dates-guarantees-a-penalty-265657</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வருமான வரி செலுத்துபவர்கள், வரி விலக்கு பெறுபவர்கள் இந்த ஜூலை மாதத்தில் மிக முக்கியமான தேதிகளைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஜூலை 1 முதல் ஒரு சில பணிகளை முன்கூட்டியே முடிப்பது தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்படும் பிரச்சனையை தடுக்கும். இதனால் வரி செலுத்துபவர்கள் அபராதம் மற்றும் வட்டி விதிப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். எந்தெந்த முக்கியமான காலக்கெடுக்கள் ஜூலை மாதத்தில் வருகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/def461baecb139b2916e6ab7b2c87fbb1782839449649193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வருமானவரிச் சட்டம் 2025 பிரிவு 392(1) அல்லது 393(1)-இன் கீழ் ஒரு சிலருக்கு காலாண்டு அடிப்படையில் வரி செலுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கும். எனவே அப்படி அனுமதி பெற்றவர்கள் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டு வரையில் பிடித்தம் செய்த டிடிஎஸ் தொகையை ஜூலை 7-ஆம் தேதி அன்று டெபாசிட் செய்ய வேண்டும். இந்த குறிப்பிட்ட தேதியில் ஜூன் 2026-இல் முடிவடைந்த காலாண்டின் வரியை, வருமான வரித்துறையின் படிவங்களைப் பயன்படுத்தி அப்லோட் செய்ய வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;படிவம் 127: வருமான வரிச் சட்டம் 2025-இன் கீழ் ஒருசில பொருட்களை வாங்கும் நபர்களுக்கு டிசிஎஸ் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இது போன்ற நபர்களிடமிருந்து பெறப்பட்ட படிவம் 127-ஐ அப்லோட் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 7.படிவம் 121: ஜூன் 2026 ஆம் ஆண்டில் முடிவடைந்த காலாண்டில் பெறப்பட்ட படிவம் 121-ஐ சமர்ப்பிப்பதற்கும் இதுதான் கடைசி தேதி.ஜூலை 15: ஜூன் 2026-ஆம் ஆண்டுக்கான டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் வரியை சலான் இல்லாமல் செலுத்தும் அரசு அலுவலகங்கள் ஜூலை 15-ஆம் தேதிக்குள் படிவம் 137-ஐ வருமானவரித் துறையின் இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;படிவம் 132 (TDS சான்றிதழ்): வருமானவரிச் சட்டம் 2025, பிரிவு 393-இன் கீழ், 2026-ஆம் ஆண்டின் மே மாதம் பிடித்தம் செய்யப்பட்ட வரிக்கான டிடிஎஸ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 15 ஆகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;படிவம் 147: ஒரு சில டீலர்கள் வெளிநாட்டுக்கு பணப்பரிமாற்றம் செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள் 2026-ஆம் ஆண்டின் ஜூன் மாதம் முடிவடைந்த காலாண்டுக்கான அறிக்கையை படிவம் 147-ஐ கொண்டு சமர்ப்பிக்க வேண்டும். அதற்கும் ஜூலை 15 தான் டெட்லைன்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/7741a874be0a3ab5dcdfda47b089b51c1782839357618193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;படிவம் 148: வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 147(1)(b)-இன் படி, IFSC-இன் கீழ் செயல்படும் நிறுவனங்கள் 2026-ஆம் ஆண்டின், ஜூன் காலாண்டில் வெளிநாட்டுக்கு பண பரிமாற்றம் செய்திருந்தால், அது குறித்த விவரங்களை படிவம் 148-ஐ கொண்டு சமர்ப்பிக்க வேண்டும். இதை செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 15 ஆகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;படிவம் 1: ஜூன் மாதத்தில் பங்குச்சந்தை குறியீடுகளில் மாற்றம் செய்திருக்கும் வாடிக்கையாளர்கள், அது குறித்த விபரங்களை படிவம் ஒன்றைக் கொண்டு வருமானவரித்துறை இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வரி செலுத்துவோர் இந்த தேதியை மறக்க வாய்ப்பில்லை. வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31. வரி செலுத்தும் தனி நபர்கள் ஐடிஆர் படிவம் 1 மற்றும் ஐடிஆர் படிவம் 2 ஆகியவற்றை கொண்டு 2027-ஆம் மதிப்பீட்டாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு இதுதான் டெட்லைன்.எனவே வரி செலுத்துவோர் கடைசி நேரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளை தவிர்த்து அபராதம் இன்றி வரி செலுத்த முன்கூட்டியே முக்கியமான தேதிகளை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/7741a874be0a3ab5dcdfda47b089b51c1782839357618193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[ஆதாரில் Email அப்டேட் செய்ய வேண்டுமா? டிசம்பர் 31 வரை இலவச வாய்ப்பு அறிவித்த UIDAI!]]></title><link>https://tamil.abplive.com/news/india/do-you-need-to-update-your-email-id-in-aadhaar-uidai-announces-a-free-opportunity-until-december-31-265584</link><comments>https://tamil.abplive.com/news/india/do-you-need-to-update-your-email-id-in-aadhaar-uidai-announces-a-free-opportunity-until-december-31-265584#respond</comments><pubDate>Tue, 30 Jun 2026 15:36:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/do-you-need-to-update-your-email-id-in-aadhaar-uidai-announces-a-free-opportunity-until-december-31-265584</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆதார் கார்டில் email முகவரியை அப்டேட் செய்ய வேண்டுமா? ஒரு சூப்பர் வாய்ப்பு! இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இதற்காக 6 மாத கால சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. ஜூலை 1-ம் தேதி தொடங்கிய இந்தச் சலுகை, வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும். இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் KYC விவரங்களை இலவசமாகச் சரிசெய்து கொள்ள முடியும். உங்கள் வங்கி கணக்கு மற்றும் முதலீடுகள் தொடர்பான முக்கியத் தகவல்களை உடனுக்குடன் பெற, ஆதாரில் சரியான email முகவரி இருப்பது மிகவும் அவசியம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/52243f52234da3be0e70fdd8c45359a41782813840671193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போதைய டிஜிட்டல் காலத்தில் நிதிப் பாதுகாப்பு மற்றும் பணப் பரிவர்த்தனை தகவல்களைப் பெற சரியான email இணைப்பு மிக முக்கியம். வங்கிகள் தங்களின் மாதாந்திர ஸ்டேட்மெண்ட் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகளை ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள இமெயிலுக்கே அனுப்புகின்றன. ஒருவேளை உங்கள் இமெயில் முகவரி பழையதாக இருந்தால், மியூச்சுவல் ஃபண்ட் (MF) மற்றும் டீமேட் கணக்கு தொடர்பான முக்கிய அப்டேட்களை நீங்கள் இழக்க நேரிடும். இந்தச் சிக்கல்களை இப்போதே சரிசெய்வது, எதிர்காலத்தில் உங்கள் முதலீட்டுக் கணக்குகள் முடக்கப்படாமல் இருக்க உதவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உங்கள் விவரங்களை அப்டேட் செய்ய, அதிகாரப்பூர்வ 'MyAadhaar' போர்டல் அல்லது 'mAadhaar' செயலியைப் பயன்படுத்தலாம். உங்கள் ஆதார் எண் மற்றும் மொபைலுக்கு வரும் OTP-யைப் பயன்படுத்தி லாகின் செய்யவும். அதில் 'Demographic Update' ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, உங்கள் புதிய email முகவரியை உள்ளிடவும். பின்னர் உங்கள் இமெயிலுக்கு வரும் ரகசியக் குறியீட்டை (Code) பதிவிட்டு மாற்றங்களை உறுதி செய்யலாம். ஆன்லைன் மூலம் மிக வேகமாகச் செய்யக்கூடிய இந்த வசதி, ஆதார் மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க உதவுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/b1a8d9741a9c2e4e3fcc2258545d28371782813863584193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;email முகவரியை மாற்றுவது முற்றிலும் இலவசம் என்றாலும், மற்ற சில சேவைகளுக்கு வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணமாக, பயோமெட்ரிக் விவரங்களை மாற்றக் கட்டணம் செலுத்த வேண்டும். அதேசமயம், ஆன்லைன் மூலம் ஆவணங்களை (Document) அப்டேட் செய்வது குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது. UIDAI-ன் பொதுவான கட்டண விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சேவை வகை மற்றும் கட்டண விவரம்:&lt;br /&gt;இமெயில் அப்டேட் இலவசம் (டிசம்பர் 31 வரை)&lt;br /&gt;ஆவணங்கள் அப்டேட் இலவசம் (ஆன்லைன் மட்டும்)&lt;br /&gt;பயோமெட்ரிக் அப்டேட் கட்டணமாக ரூ100, PVC கார்டு ஆர்டர் கட்டணமாக ரூ50 செலுத்த வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தனிப்பட்ட தகவல்களைத் திருடும் போலி செயலிகளிடம் சிக்காமல் இருக்க, எப்போதும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்துங்கள். அப்டேட் செய்த பிறகு உங்கள் UPI அலர்ட்களை ஒருமுறை சரிபார்த்துக் கொள்வது நல்லது. இப்போது நீங்கள் செலவிடும் வெறும் 5 நிமிடம், உங்கள் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பாக வைக்கும்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/a54a40b4b624d6a0dffcd0b0cd4b71ce1782813622772193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[ரயில்கள் தாமதமானால் அதிகாரிகளுக்கு உடனடி நோட்டிபிகேஷன்.. இந்திய ரயில்வே புதிய செயலி வெளியீடு!]]></title><link>https://tamil.abplive.com/news/india/instant-notifications-to-officials-if-trains-are-delayed-indian-railways-launches-new-app-265573</link><comments>https://tamil.abplive.com/news/india/instant-notifications-to-officials-if-trains-are-delayed-indian-railways-launches-new-app-265573#respond</comments><pubDate>Tue, 30 Jun 2026 15:09:53 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/instant-notifications-to-officials-if-trains-are-delayed-indian-railways-launches-new-app-265573</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்திய ரயில்வே, ரயில்களின் துல்லியமான இயக்கம் மற்றும் தாமதங்களை உடனுக்குடன் கண்காணிப்பதற்காகத் தனது முதல் உள்முக ஆண்ட்ராய்டு மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ரயில்வே செயல்பாடுகளின் திறனை மேம்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக, ரயில்கள் 15 நிமிடங்களுக்கும் மேலாகத் தாமதமானால் தானாகவே அதிகாரிகளுக்கு எச்சரிக்கை அனுப்பும் புதிய மொபைல் செயலியை இந்திய ரயில்வேயின் விஜயவாடா கோட்டம் வெற்றிகரமாக அறிமுகம் செய்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/dad637943e6db45895aef259049a1d6a1782812341744193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்திய ரயில்வே, ரயில்களின் துல்லியமான இயக்கம் (Punctuality) மற்றும் தாமதங்களை உடனுக்குடன் கண்காணிப்பதற்காகத் தனது முதல் உள்முக ஆண்ட்ராய்டு மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. தென் கடலோர ரயில்வேயின் (SCoR) விஜயவாடா கோட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலிக்கு Punctuality BZA எனப் பெயரிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுவரை பயன்பாட்டில் இருந்த &amp;lsquo;ஐசிஎம்எஸ்&amp;rsquo; (ICMS) இணையதளத்தில் லாகின் செய்ய ஒவ்வொரு முறையும் ஓடிபி (OTP) பதிவிட வேண்டியிருந்தது. மேலும், பல திரைகளை மாற்றி மாற்றியே விபரங்களைச் சேகரிக்க வேண்டியிருந்தது. ஆனால், இந்த புதிய மொபைல் ஆப் மூலம் அதிகாரிகள் எந்தவொரு இடத்திலிருந்தும், மிக எளிதாக ஒரே ஒரு டேஷ்போர்டில் ஒட்டுமொத்த ரயில் இயக்க விபரங்களையும் தெரிந்துகொள்ள முடியும். ஏதேனும் ஒரு ரயில் 15 நிமிடங்களுக்கும் மேலாகத் தாமதமாக இயங்கினால், இந்த செயலி தானாகவே அதிகாரிகளுக்கு உடனடி அறிவிப்புகளை (Notifications) அனுப்பிவிடும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/2d16d8280fe6b8bd21c632bddbae60491782812359804193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதில் ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு ஜிபிஎஸ் (GPS) மூலம் தானாகவே பதிவு செய்யப்படுவதோடு, தாமதத்திற்கான காரணங்களும் டிஜிட்டல் முறையில் பதிவேற்றப்படும்.ரயில்கள் தாமதமாவது குறித்த விபரங்கள் தானாகவே பிடிஎஃப் (PDF) அறிக்கையாகத் தயாராகிவிடுவதால், காகித வேலைகளும், மனித உழைப்பும் பெருமளவு குறையும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த டிஜிட்டல் முறையினால், ரயில் மேலாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் தங்களின் நேரத்தைச் சேமித்து, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில் புறப்பாடு தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்த முடியும். இந்த செயலி மூலம் கிடைக்கும் உடனுக்குடனான தரவுகள் (Real-time data), ரயில்கள் தாமதமாகும் போது அதிகாரிகள் மிக விரைவாகச் செயல்பட்டுச் சரியான முடிவுகளை எடுக்க உதவும் என்று கூறப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/d2afeb600b3c53f65df1925967dd3ccb1782811784574193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[சபரிமலை தங்கத் தகடுகள் வழக்கில் அதிர்ச்சி: 2019ல் நடந்த கொள்ளையை மறைக்க மீண்டும் சதி?]]></title><link>https://tamil.abplive.com/news/india/shocking-twist-in-the-sabarimala-gold-plates-case-a-fresh-conspiracy-to-cover-up-the-2019-theft-265549</link><comments>https://tamil.abplive.com/news/india/shocking-twist-in-the-sabarimala-gold-plates-case-a-fresh-conspiracy-to-cover-up-the-2019-theft-265549#respond</comments><pubDate>Tue, 30 Jun 2026 14:31:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/shocking-twist-in-the-sabarimala-gold-plates-case-a-fresh-conspiracy-to-cover-up-the-2019-theft-265549</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சபரிமலை கோயிலின் மேற்கூரை, பக்கச்சுவர்கள், கதவு நிலை, படிகள் மற்றும் கோயிலின் முன்புறமுள்ள 2 துவாரபாலகர் சிலைகளில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டன. சபரிமலை கோயிலில் எந்தப் பணிகள் நடைபெறுவதாக இருந்தாலும் உயர்நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறவேண்டும். இந்தநிலையில் கடந்த ஆண்டு துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்கத் தகடுகள் தங்க முலாம் பூசுவதற்காக கூறி சென்னை அம்பத்தூரில் உள்ள நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் கொண்டு செல்லப்பட்டன. இதுகுறித்து சபரிமலை சிறப்பு ஆணையாளர் ஜெயகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/04/6d0118981a4613b81341574ca4d1b4cd1720073964283184_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதைத் தொடர்ந்து விசாரணை நடத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விசாரணையில், கடந்த 2019ம் ஆண்டிலும் இதேபோல தங்கத் தகடுகள் அம்பத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டது என்றும், அவற்றை திரும்பக் கொண்டு வந்த போது தங்கத்தில் பெருமளவு எடை குறைந்திருந்தது என்றும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்த திருட்டு குறித்து விசாரிக்க கேரள உயர்நீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தது. தங்கம் திருட்டு தொடர்பாக இந்த சிறப்பு புலனாய்வுக் குழு 2 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தியது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதில் சபரிமலை மூத்த தந்திரி கண்டரர் ராஜீவரர், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 2 முன்னாள் தலைவர்கள், முன்னாள் உறுப்பினர்கள், அதிகாரிகள், தங்கத் தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போத்தி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு நேற்று கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதில் கூறப்பட்டுள்ளதாவது 2019ல் நடந்த மிகப்பெரிய கொள்ளையை மறைப்பதற்காகத் தான் கடந்த ஆண்டும் தங்கத் தகடுகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. 2019ல் தங்கத் தகடுகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு அம்பத்தூரில் உள்ள நிறுவனத்தில் வைத்து &amp;lsquo;ஸ்ட்ரிப்பிங் சொல்யூஷன்&amp;rsquo; முறையில் பெருமளவு தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இதன்பிறகு மிகக் குறைந்த அளவு, தரம் இல்லாத தங்கம் அதில் சேர்க்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/98bb9635e4ad382cdb832161b1cae33e1782809810091193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தங்கமுலாம் பூசியதற்கு 40 வருட உத்தரவாதம் இருப்பதாக அப்போது கூறப்பட்டது. ஆனால் ஒரு சில வருடங்களிலேயே அந்த தங்கத் தகடுகளில் இருந்து செம்பு வெளியே தெரியத் தொடங்கியது. இதனால் தாங்கள் சிக்கிவிடுவோமோ என பயந்த இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் மீண்டும் சதித்திட்டம் தீட்டி கடந்த ஆண்டும் தங்கமுலாம் பூசுவதற்கு என்று கூறி அந்த தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்றுள்ளனர். இத்தகைய செயல் மூலம் &lt;a title=&quot;சபரிமலை&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/sabarimala&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;சபரிமலை&lt;/a&gt;யில் இருந்து கிலோ கணக்கில் தங்கம் திருடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சிறப்பு புலனாய்வுக் குழு நேற்று தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த முறை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவராக இருந்த பிரசாந்த், உண்ணிகிருஷ்ணன் போத்தி, தந்திரி கண்டரர் ராஜீவரர், முன்னாள் தேவசம்போர்டு உறுப்பினர் அஜிகுமார், தேவசம்போர்டு அதிகாரிகள் ரெஜிலால், முராரி பாபு மற்றும் அம்பத்தூர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ் பண்டாரி ஆகியோர் குற்றவாளிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/98bb9635e4ad382cdb832161b1cae33e1782809810091193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!]]></title><link>https://tamil.abplive.com/crime/maharashtra-23-month-old-baby-attacked-by-child-day-care-25-bite-marks-tamil-news-265456</link><comments>https://tamil.abplive.com/crime/maharashtra-23-month-old-baby-attacked-by-child-day-care-25-bite-marks-tamil-news-265456#respond</comments><pubDate>Mon, 29 Jun 2026 13:25:25 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/maharashtra-23-month-old-baby-attacked-by-child-day-care-25-bite-marks-tamil-news-265456</guid><description><![CDATA[&lt;p&gt;தனியார் டே கேர் ஒன்றில் ஊழியர்களின் அலட்சியத்தால் 23 மாதக் குழந்தை ஒன்று, சக குழந்தையால் கடுமையாகத் தாக்கப்பட்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மகாராஷ்டிராவில் உள்ள தனியார் daycare ஒன்றில் குழந்தைகள் தனித்துவிடப்பட்ட நிலையில், 2 வயது கூட நிரம்பாத 23 மாதக் குழந்தை, அருகில் இருந்த குழந்தையை கொடூரமாகத் தாக்கியுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. 3 குழந்தைகள் ஒன்றாக இருக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கற்பனை செய்ய முடியாத அளவு கொடூரமான தாக்குதல்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அதில் ஒரு குழந்தை அழுதுகொண்டே இருக்கும் நிலையில், இன்னொரு குழந்தை அதனைத் தொடர்ச்சியாக அடித்துக்கொண்டே இருக்கிறது. 25 முறை கடுமையாகக் கடித்து வைத்துள்ளது. முகம், கழுத்து, மார்பு, பின்புறம், கால்கள் என சரமாரியாக் கடித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;அங்கிருந்த பொருட்களைக் கொண்டும் சம்பந்தப்பட்ட குழந்தையைத் தாக்கியுள்ளது. அருகில் இருந்த குழந்தை தடுக்க முயன்ற நிலையில், முடியவில்லை, சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் முயல அந்தக் குழந்தைக்கும் அடி விழுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மனதைப் பிசையும் சிசிடிவி காட்சிகள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அருகில் இருந்த குழந்தை கதவைத் திறக்க முயன்ற நிலையில், முடியவில்லை. தொடர்ச்சியாகத் தாக்குதல் நடந்துகொண்டே இருக்கும் சிசிடிவி காட்சிகள் மனதைப் பிசைகின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;பணியாளர்கள் யாருமே அருகில் இருக்காத நிலையில், சுமார் 14 நிமிடங்களுக்கு இந்தத் தாக்குதல் நீடித்திருக்கிறது. &amp;nbsp;ஜூன் 22ஆம் தேதி காலை 11 மணி வாக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எனினும் இதுகுறித்து சில மணி நேரங்களுக்குப் பிறகே, குழந்தையின் பெற்றோரிடம் தகவல் சொல்லப்பட்டது. அதுவும் லேசாக , சிறியளவிலான காயம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தனியார் மருத்துவமனையில் அனுமதி&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தொடர்ந்து இதுகுறித்துத் தகவல் அறிந்த குழந்தையின் பெற்றோர், உடனடியாகக் குழந்தையை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டேகேர் ஊழியர்க, சிஇஓ, மேலாளர், முதல்வர் மற்றும் கேர் டேக்கர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;10 லட்சம் ரூபாய் பேரம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;முன்னதாக காவல் துறையில் புகார் அளிக்காமல் இருக்க 10 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் 3 ஆண்டுகளுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல &amp;rsquo;எங்களை உங்களால் எதுவும் செய்ய முடியாது&amp;rsquo; என்று அராஜகமாகப் பேசியதாகவும் குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;சம்பந்தப்பட்ட டே கேர் நகராட்சி அனுமதி இல்லாமல் இயங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/why-is-it-written-on-the-back-of-a-truck-horn-ok-please-265429&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/29/92121b2d7f9fd403ec8af0e6cfbcc4a71782718906675332_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[EPFO புதிய அறிவிப்பு: இனி UPI மற்றும் ATM மூலம் PF பணம் எடுக்கலாம் – முழு விவரம்!]]></title><link>https://tamil.abplive.com/news/india/new-epfo-announcement-pf-funds-can-now-be-withdrawn-via-upi-and-atm-full-details-265426</link><comments>https://tamil.abplive.com/news/india/new-epfo-announcement-pf-funds-can-now-be-withdrawn-via-upi-and-atm-full-details-265426#respond</comments><pubDate>Mon, 29 Jun 2026 11:07:59 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/new-epfo-announcement-pf-funds-can-now-be-withdrawn-via-upi-and-atm-full-details-265426</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் உள்ள 8 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் விரைவில் தங்களுடைய PF பணத்தை UPI மற்றும் ATM வாயிலாக பெற இருக்கின்றனர். நீண்ட காலமாகவே தங்களுடைய PF பணத்தை எடுப்பதற்கு உறுப்பினர்கள் திணறி வந்தனர். காரணம் முதலில் அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும். அதற்குள் உறுப்பினர் நிறுவனத்தின் சார்பில் ஒப்புதலும் பெற வேண்டும். இப்படி பல விஷயங்களை செய்து PF பணத்தை பெறுவதற்கு சிரமமாய் இருந்து வந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/29/74b602d94cad4c9b1e8546728177ebf21782711386647193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால் அவசரத்திற்கு பணம் எடுப்பது EPFO உறுப்பினர்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அதோடு EPF அமைப்பின் ஊழியர்களுக்கும் அதிகளவிலான காகிதப் பணிகள் இருந்தது. இதையெல்லாம் கவனித்த அமைப்பு இந்த இரண்டு வசதியையும் அறிமுகம் செய்ய இருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த ஆண்டு முதல் EPFO அமைப்பு தங்களுடைய டிஜிட்டல் சேவைகளை நவீனப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. ஆட்டோ கிளைம் செட்டில்மெண்ட் வசதியையும் கொண்டு வந்துள்ளது. சில நாட்களாக PF பணம் எடுக்கும் செயல்முறை முன்பை விட வேகமாக இருக்கிறது. இதற்கு முன்னர் 10 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது பெரும்பாலான கிளைம் கோரிக்கைகள் 3 முதல் 3 நாட்களுக்குள் முடிவடைந்து விடுவதாக தெரிவித்திருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த நிலையில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா விரைவில் இந்த சேவை வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஒரு சில அறிக்கைகளின் படி இந்த ஜூன் மாதம் முதல் ஜூலை மாத இறுதிக்குள் இந்த சேவை பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பணம் எடுப்பதற்கு EPFO அமைப்பு வரம்பை நிர்ணயித்துள்ளது. அதன்படி ஒரு UPFO உறுப்பினர் தங்கள் PF பேலன்ஸில் 75% மட்டுமே எடுக்க முடியும். மீதமுள்ள 25% தொகை ஓய்வூதிய நிதியாக அந்தந்த உறுப்பினர்களின் கணக்கிலேயே இருக்கும்.அறிக்கைகளின் படி EPFO அமைப்பு ஒவ்வொரு உறுப்பினருக்கும் பிரத்தியேக ATM கார்டை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக அவர்கள் நேரடியாக ஏடிஎம்மில் தங்கள் PF பணத்தை எடுக்க முடியும். விரைவில் இது குறித்த அறிவிப்பும் வெளியாகலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/29/9b2a6ce8a4a23c236621f509e196b0941782711400715193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த இரண்டு வசதியையும் பயன்படுத்த கண்டிப்பாக EPF உறுப்பினர்கள் தங்களுடைய ஆதார் நம்பரை UAN நம்பருடன் இணைத்திருக்க வேண்டும். OTP அடிப்படையிலான சரிபார்ப்பு இதற்கு தேவைப்படும். அதற்கு கண்டிப்பாக உறுப்பினர்கள் பேன் நம்பர், சரியான IFSC கோட் மற்றும் சரிபார்க்கப்பட்ட வங்கி கணக்கு, மொபைல் நம்பர் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உண்மையிலேயே மாதச் சம்பளக்காரர்களுக்கு இந்த BF தொகை தான் முதன்மையான சேமிப்பு. அவசர காலம் என்று வந்துவிட்டால் உடனடியாக தங்கள் BF பணத்தையே எதிர்பார்த்து இருந்த நபர்களுக்கு இந்த இரண்டு வசதியும் நிவாரணம் அளித்துள்ளது. முன்பெல்லாம் அவசர மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பத்து நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது வரவிருக்கும் இந்த புதிய வசதியின் காரணமாக தேவைப்படும் நேரத்தில் சட்டென BF பணத்தை எடுத்து பயன்படுத்த முடியும். சேமிப்பு என்பது அவசரத்திற்கு பயன்படுத்துவதற்கு தானே! அப்படி இருக்கையில் தேவையெல்லாம் முடிந்த பிறகு பணம் கிடைத்து என்ன பயன்? இவ்வளவு நாட்களாக EPF உறுப்பினர்களுக்கு இதுதான் பிரச்சினையாக இருந்தது. ஆனால் வரவிருக்கும் மாதங்களில் இந்த பிரச்சனை குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது!&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/29/06a65412d67252dc2f224464522f09801782711347206193_original.JPG" width="220"/></item></channel></rss>