<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>india</title><atom:link href="https://tamil.abplive.com/india/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 22 Jul 2026 17:53:56 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள் - காரணம் என்ன ?]]></title><link>https://tamil.abplive.com/news/india/exam-web-series-scenes-go-viral-as-delhi-students-protest-against-neet-268593</link><comments>https://tamil.abplive.com/news/india/exam-web-series-scenes-go-viral-as-delhi-students-protest-against-neet-268593#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 14:41:15 +0530 </pubDate><dc:creator><![CDATA[ இராஜா சண்முகசுந்தரம் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/exam-web-series-scenes-go-viral-as-delhi-students-protest-against-neet-268593</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்தும், நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்றும் கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியில் தன்னெழுச்சியாக இளைஞர்கள் ஒன்று கூடி போராடி வருகின்றனர். குறிப்பாக, கரப்பான் பூச்சி கட்சியை சேர்ந்த இளைஞர்கள் அந்த போராட்டத்தை தீவிரமடைய வைத்திருக்கின்றனர். சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்&amp;nbsp; நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அவர் கட்டாயமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம் தமிழ்நாட்டிலும் பரவியிருக்கிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் தன்னெழுச்சியாக நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடங்கியிருக்கிறது. தொடக்கம் முதலே நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் தமிழ்நாடும் அதன் மாணவர்களும் கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களத்தில் குதித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;வைரலாகும் EXAM வெப் சீரிஸ் பட காட்சிகள்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனையடுத்து சமூக வலைதளங்களில் இயக்குநர் சற்குணத்தின் வெப் சீரிஸ் திரைப்படமான EXAM காட்சிகள் வைரலாகத் தொடங்கியிருக்கின்றன. அந்த படமே அரசு தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பானதுதான் என்பதால் அதில் உள்ள காட்சிகளை எடுத்து இளைஞர்களும் மாணவர்களும் தங்கள் போராட்ட கருவியாக பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாது டெல்லியில் போராடும் இளைஞர்களும் EXAM வெப் சீரிஸ் படத்தின் காட்சிகளை தங்களது சமூக வலைதள பக்கங்களிலும், வாட்ஸ்-அப் குழுக்களிலும் பதிவு செய்து, போராட்ட களத்திற்கான தீயை மேலும் உஷ்ணப்படுத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;instagram-media&quot; style=&quot;background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);&quot; data-instgrm-captioned=&quot;&quot; data-instgrm-permalink=&quot;https://www.instagram.com/reel/DaAsr19vXUR/?utm_source=ig_embed&amp;amp;utm_campaign=loading&quot; data-instgrm-version=&quot;14&quot;&gt;
&lt;div style=&quot;padding: 16px;&quot;&gt;
&lt;div style=&quot;display: flex; flex-direction: row; align-items: center;&quot;&gt;
&lt;div style=&quot;background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;&quot;&gt;
&lt;div style=&quot;background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;padding: 19% 0;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;padding-top: 8px;&quot;&gt;
&lt;div style=&quot;color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;&quot;&gt;View this post on Instagram&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;padding: 12.5% 0;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;&quot;&gt;
&lt;div&gt;
&lt;div style=&quot;background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;margin-left: 8px;&quot;&gt;
&lt;div style=&quot;background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;margin-left: auto;&quot;&gt;
&lt;div style=&quot;width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;&quot;&gt;
&lt;div style=&quot;background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;p style=&quot;color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;&quot;&gt;&lt;a style=&quot;color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;&quot; href=&quot;https://www.instagram.com/reel/DaAsr19vXUR/?utm_source=ig_embed&amp;amp;utm_campaign=loading&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;A post shared by ZAKIE AKRAM (@zakstudioz)&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;/div&gt;
&lt;/blockquote&gt;
&lt;p&gt;
&lt;script src=&quot;//www.instagram.com/embed.js&quot; async=&quot;&quot;&gt;&lt;/script&gt;
&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;தொடரும் போராட்டம்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாடாளுமன்றம் நடைபெற்று வரும் நிலையில், நாளுக்கு நாள் நீட் தேர்வுக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சி இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தங்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகளை செய்யும்போதெல்லாம் அரசு Exam படம் உள்ளிட்ட வீடியோக்களை குழுக்களில் பகிர்ந்து, இந்த போராட்டதின் வீரியம் குறையாமல் மாணவர்கள் பார்த்துகொள்கின்றனர். இளைஞர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட போராட்டம் என்பதால் இதில் ஒரு தீர்வு கிடைக்கும் வரையில் இந்த முன்னெடுப்பை கைவிடக் கூடாது என்பதிலும் இளைஞர்கள் தீவிரமாக இருக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;எதிர்க்கட்சிகள் ஆதரவு&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, கேரள முதல்வர் சதீஷன், கர்நாடக முதல்வர் சீத்தராமையா உள்ளிட்ட பல முக்கிய முகங்கள் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில், இன்று நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார் முதல்வர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;. அதோடு, ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கும் அவர் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராடும் மாணவர்களை சந்திக்க திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் முடிவெடுத்துள்ளதாகவும், தமிழ்நாட்டிலும் அந்த போராட்டத்தை தீவிரப்படுத்த அவர்கள் ஆயத்தமாகி வருவதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/c6ca431bc50aa43a94d1ccd375e302a61784711424328108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[EPS-95 ஓய்வூதிய உயர்வு: 7500 ரூபாய் கோரிக்கை - அரசின் முடிவு என்ன?]]></title><link>https://tamil.abplive.com/news/india/eps-95-pension-hike-demand-for-7-500-what-is-the-government-s-decision-268533</link><comments>https://tamil.abplive.com/news/india/eps-95-pension-hike-demand-for-7-500-what-is-the-government-s-decision-268533#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 14:09:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/eps-95-pension-hike-demand-for-7-500-what-is-the-government-s-decision-268533</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பிஎஃப் திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்கு பின்னர் மாதம் தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதிய தொகை திட்டத்தை EPS-95 (Employees' Pension Scheme, 1995) என அழைக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாத ஓய்வூதிய தொகை 1000 ரூபாய். இதனை 7,500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நீடித்து வருகிறது. இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதில் EPS-95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 1,000இல் இருந்து உயர்த்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன, இருப்பினும், இந்த ஓய்வூதியத்தை 7,500 ரூபாயாக உயர்த்துவது குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/a8dee2c5c0123d45d55caa7395554a621784708126570193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அரசு இந்த ஓய்வூதிய திட்டத்தை உயர்த்தாமல் இருப்பதற்கான காரணமும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இந்த ஓய்வூதிய திட்டம் வரையறுக்கப்பட்ட பங்களிப்பு-வரையறுக்கப்பட்ட பலன் (Defined Contribution-Defined Benefit) என்ற அடிப்படையில் இயங்குகிறது. ஊழியருக்காக நிறுவனம் வழங்கும் பிஎஃப் பங்களிப்பில் 8.33% பகுதியை ஓய்வூதியதிற்காக தான் செல்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது வழங்கப்படும் 1,000 ரூபாய் குறைந்தபட்ச ஓய்வூதியம், மத்திய அரசின் கூடுதல் பட்ஜெட் ஆதரவு மூலமே வழங்கப்பட்டு வருகிறது. இது EPFO நிர்வகிக்கும் 1.16% பங்களிப்பிலிருந்து வேறுபட்டது. எனவே எந்தவொரு ஓய்வூதிய உயர்வு முடிவும், ஓய்வூதிய நிதியின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் அரசுக்கான எதிர்கால நிதி பொறுப்புகளை கருத்தில் கொண்டே எடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு வலுவான சமூகப் பாதுகாப்பு அளிப்பதில் அரசு உறுதியாக இருந்தாலும், நிதியின் ஆதாரங்களை கவனமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது EPS-95 திட்டம் EPS-2026 என்ற புதிய திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் ஓய்வூதிய தொகை, பிஎஃப் பங்களிப்பு உள்ளிட்டவை மாற்றப்படவில்லை. மாறாக டீஜிட்டல் முறையில் பிஎஃப் கணக்கு மேம்பாடு என்பதற்கே முன்னுரிமை தரப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனவே ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக கோரி வரும் 7,500 ரூபாய் ஓய்வூதிய உயர்வு தொடர்பாக, அரசு தற்போது எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இருந்தாலும் 1000 ரூபாய் என்பது இன்றைய விலைவாசிக்கு ஒரு வார செலவுக்கு கூட பத்தாது என்பதே ஓய்வூதியதாரர்களின் கவலை. அரசு விரைவில் இதற்கு செவிமடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/c1e2dae00e640817971cc965e68fd7391784707967221193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[LPG பயனர்களுக்கு சூப்பர் அப்டேட்.. ஸ்மார்ட் சிலிண்டரை அறிமுகம் செய்யும் HP! விபரம் இதோ..]]></title><link>https://tamil.abplive.com/news/india/great-update-for-lpg-users-hp-is-introducing-a-smart-cylinder-here-are-the-details-268534</link><comments>https://tamil.abplive.com/news/india/great-update-for-lpg-users-hp-is-introducing-a-smart-cylinder-here-are-the-details-268534#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 14:07:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/great-update-for-lpg-users-hp-is-introducing-a-smart-cylinder-here-are-the-details-268534</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தியாவில் கோடிக்கணக்கான குடும்பங்கள் விறகு அடுப்புகளில் இருந்து மாறி கேஸ் அடுப்புகளை பயன்படுத்துகின்றன. உஜ்வாலா போன்ற திட்டங்களும் கேஸ் சிலிண்டர் விநியோக வளர்ச்சியும் இதற்கு ஒரு முக்கிய காரணம். வீடு, கடை, உணவகங்கள் என அனைத்து இடங்களிலும் கேஸ் சிலிண்டர்கள் பயன்பாடு அதிகமாக இருந்தாலும் கேஸ் சிலிண்டர்களை மிக பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. லேசாக கேஸ் கசிந்தாலும் பல பேரின் உயிரையே பறித்து கொள்ளும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஸ்மார்ட் சிலிண்டர்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/6bef28c6a2674bdebe414a71fa689c121784709658477193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குறிப்பாக நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் நோக்கில், பொதுத்துறை நிறுவனமான ஹெச்பி ஒரு முயற்சியை எடுத்துள்ளது. கேஸ் கசிவை உடனுக்குடன் கண்டறிந்து, பயனர்களுக்கு எச்சரிக்கை அனுப்பும் வசதியுடன் கூடிய 'ஸ்மார்ட் சிலிண்டர்களை' அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நவீன சிலிண்டர்கள் சாதாரண சிலிண்டர்களை விட அதிக பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சிலிண்டரில் ஏதேனும் கசிவு ஏற்பட்டால், அதை உடனடியாக கண்டறிந்து அந்த சாதனமே ஒலியின் மூலம் எச்சரிக்கை செய்யும். இதன் மூலம் விபத்துகளை தவிர்க்க முடியும் என கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஸ்மார்ட் சிலிண்டர்கள் இன்டர்நெட் அல்லது செயலி வசதியுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம், பயனர் வீட்டில் இல்லாத நேரத்திலும் கேஸ் கசிவு ஏற்பட்டால், அவரது மொபைலுக்கு உடனடி எச்சரிக்கை அனுப்பப்படும். அதே போல கேஸ் தீர்ந்து போவதற்கு முன்பே, சிலிண்டரின் அளவு எவ்வளவு உள்ளது என்பதை கண்காணித்து, சிலிண்டரை மாற்ற வேண்டிய நேரத்தை பயனர்களுக்கு முன்கூட்டியே நினைவுபடுத்தும் தொழில்நுட்பமும் இதில் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக ஏற்படும் தீ விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகவும் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் ஏற்படும் கசிவுகளை கவனிக்க முடியாத சூழலில், இந்த தொழில்நுட்பம் ஒரு சிறந்த பாதுகாப்பு அரணாக செயல்படும் என கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/2f4586baa3e43b25a8b6ab7cd68cac961784708214232193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனவே ஹெச்பி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வரும் போது, வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும் கேஸ் சிலிண்டர் குறித்த பயம் இல்லாமல் மக்கள் நிம்மதியாக செல்லலாம். முதலில் ஹெச்பி நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை சோதனை அடிப்படையில் விரைவில் குறிப்பிட்ட சில நகரங்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.பொதுமக்களிடையே இந்தத் தொழில்நுட்பத்தின் வரவேற்பை பொறுத்து, நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஹெச்பி நிறுவனத்தின் இந்தத் திட்டம் வெற்றிபெற்றால், இது மற்ற எண்ணெய் நிறுவனங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/2f4586baa3e43b25a8b6ab7cd68cac961784708214232193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு! அடுத்த திறப்பு எப்போது? முழு விவரம்!]]></title><link>https://tamil.abplive.com/news/india/sabarimala-ayyappan-temple-doors-closed-when-will-it-open-next-full-details-268543</link><comments>https://tamil.abplive.com/news/india/sabarimala-ayyappan-temple-doors-closed-when-will-it-open-next-full-details-268543#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 14:05:37 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/sabarimala-ayyappan-temple-doors-closed-when-will-it-open-next-full-details-268543</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெரியார் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1535 அடி உயரத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. புகழ்பெற்ற இக்கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலங்களில் பக்தர்கள் இருமுடி கட்டி, 41 நாட்கள் கடும் விரதமிருந்து பதினெட்டு படிகள் வழியாகச் சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம். ஜாதி, மத பேதமின்றி அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படும் மிகச்சில கோவில்களில் இதுவும் ஒன்று.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/e60ac95818ee323d05822e71c4df5c6d1784708958464193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் ஏறும் இந்த 18 படிகளும், ஆன்மீகத்தில் 18 விதமான தத்துவங்களை அல்லது படிகளைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. வழக்கமாக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் நாளும் (முதல் 5 நாட்களுக்கு) மாதாந்திர பூஜைக்காகத் திறக்கப்படுவது வழக்கம். தொடர்ந்து 5 நாட்கள் வழிபாடு நடைபெறும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதற்காக, அன்றைய தினம் மாலை 5 மணியளவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். அதைத் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த 5 நாட்களும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வருவர்கள். கடைசி நாளில் கோவிலில் சகஸ்ர கலச சிறப்பு பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாதந்தோறும் சபரிமலை செல்ல விருப்பம் உள்ளவர்கள் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் வழிபாடு செய்யலாம். அதுமட்டுமின்றி சபரிமலை கோவில் நடை, முக்கிய பண்டிகைகள், மாதப் பூஜைகள் (ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்கள்), கார்த்திகை முதல் மார்கழி வரை மண்டல பூஜை, தை மாதம் மகர விளக்கு மற்றும் விஷு பண்டிகை , ஓணம் போன்ற விசேஷ நாட்கள் உட்பட குறிப்பிட்ட காலங்களில் திறந்திருக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/732d804ec12774753ff3199a540a79fa1784708999631193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தக் காலகட்டங்களில், கோவில் வழக்கமாக காலை 4:00 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 11:00 மணிக்கு மூடப்படும். இருப்பினும், கூட்ட நெரிசலுக்கு இடமளிக்கும் வகையில், உச்ச பருவ காலங்களில் (உதாரணமாக, மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு) நேரங்கள் மாற்றியமைக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் https://sabarimalaonline.org என்ற இணையதளம் வழியாக தரிசன நேரங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;திறக்கும் நாட்கள் மற்றும் நேரங்கள்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மாதாந்திர பூஜைகள்:&lt;/strong&gt; ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மண்டல பூஜை காலம்:&lt;/strong&gt; நவம்பர் 15 அல்லது 16 முதல் டிசம்பர் 26 அல்லது 27 வரை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மகர விளக்கு காலம்:&lt;/strong&gt; டிசம்பர் 30 முதல் ஜனவரி 20 வரை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விசேஷ நாட்கள்:&lt;/strong&gt; பங்குனி உத்திரம் மற்றும் விஷு திருவிழா நாட்களில்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தினசரி பூஜை நேரங்கள்:&lt;/strong&gt; அதிகாலை 3:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. மாலை 3:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை.(திருவிழா காலங்களில் நேர மாற்றங்கள் இருக்கலாம்)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த நிலையில், தமிழ் ஆடி மாதம் மற்றும் மலையாள கர்கிடகம் மாதப் பிறப்பை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஜூலை 16-ம்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.&amp;nbsp; நேற்று ஜூலை 21ந்தேதியுடன் 5 நாட்கள் வழக்கமான மாத பூஜை வழிபாடுகள் நடைபெற்றதை தொடர்ந்து&amp;nbsp; இரவு 11 மணிக்கு சபரிமலை நடை அடைக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அடுத்த மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை தமிழ் ஆவணி மாதம் மற்றும் மலையாள சிங்கம் மாதப் பிறப்பை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் மாதம் 16-ம்தேதி நடை திறக்கப்பட்டு (5 நாட்கள்) 21-ம் தேதி வரை பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதனை தொடர்ந்து ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 24-ம்தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டு 4 நாட்கள் வழிபாட்டிற்கு பின்னர் ஆகஸ்ட் 28-ம்தேதி நடை அடைக்கப்படுகிறது. மேலும் 26-ம்தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/f0429744e0254be6911b485c648eb6c01784708829514193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாதாந்திர பூஜைக்காக தமிழ் புரட்டாசி மாதம் மற்றும் மலையாள கன்னி மாதப் பிறப்பை முன்னிட்டு, வரும் செப்டம்பர் மாதம் 16-ம்தேதி முதல் (5 நாட்கள்) 21-ம்தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ் ஐப்பசி மாதம் மற்றும் மலையாள துலாம் மாதப் பிறப்பை முன்னிட்டு, வரும் அக்டோபர் மாதம் 17-ம்தேதி நடை திறக்கப்பட்டு (5 நாட்கள்) 22-ம்தேதி வரை பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நவம்பர் 7-ம்தேதி ஸ்ரீ சித்திர திருநாள் ஆட்ட விசேஷத்திற்காக கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதனை தொடர்ந்து மண்ட பூஜையை முன்னிட்டு நவம்பர் 16-ம்தேதி கோவில் நடை திறக்கப்பட்டு டிசம்பர் 27-ம்தேதி வரை பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்திருக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதேபோல் மகர விளக்கு மகோற்சவத்தை முன்னிட்டு டிசம்பர் 30-ம்தேதி முதல் ஜனவரி (2027) 20-ம்தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பக்தர்தர்கள் தரிசனத்துக்காக sabarimala.org.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். &lt;a title=&quot;சபரிமலை&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/sabarimala&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;சபரிமலை&lt;/a&gt; சன்னிதானத்தில் உள்ள தங்கும் அறைகளை www.onlinetdb.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/e50c26dbb7dfdfeeecaf02a431d7660d1784708743626193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[மத்திய அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம்..முதல்வர் விஜய் ஆதரவு தெரிவிக்காதற்கு இதுதான் காரணமா!]]></title><link>https://tamil.abplive.com/news/neet-protest-vijay-support-analysis-tamil-nadu-vs-north-india-political-stand-268577</link><comments>https://tamil.abplive.com/news/neet-protest-vijay-support-analysis-tamil-nadu-vs-north-india-political-stand-268577#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 13:23:57 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராகேஷ் தாரா ]]></dc:creator><category><![CDATA[ செய்திகள் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/neet-protest-vijay-support-analysis-tamil-nadu-vs-north-india-political-stand-268577</guid><description><![CDATA[&lt;p class=&quot;p1&quot;&gt;டெல்லியின் ஜந்தர் மந்தரில் நீட்&lt;span class=&quot;s1&quot;&gt; &amp;nbsp;&lt;/span&gt;வினாத்தாள் கசிவு விவகாரத்தை மையமாகக் கொண்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்&lt;span class=&quot;s1&quot;&gt;, &quot;&lt;/span&gt;தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஏன் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை&lt;span class=&quot;s1&quot;&gt;?&quot; &lt;/span&gt;என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;குறிப்பாக&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;விஜயின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சிக்கும் வகையிலும் இந்த விவாதம் முன்னெடுக்கப்படுகிறது&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;ஆனால்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;இந்த விவகாரத்தில் வட இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள அரசியல் சூழலை தனித்தனியாகப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.&lt;/p&gt;
&lt;p class=&quot;p1&quot;&gt;கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி தலைமையில் நீட் வினாத்தாள் கசிவை எதிர்த்து டேல்லியில் பலாயிரக் கணக்கான மாணவர்கள் கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மீண்டும் புதிய அமைச்சர் தலைமையில் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என போராடும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டக்காரர்கள் சென்ற போது அவர்கள் மீது காவல் துறை மற்றும் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர் . இதனால் நாடு முழுவதும் பரப்பான சூழல் நிலவி வருகிறது. இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்கள் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்&lt;/p&gt;
&lt;h2 class=&quot;p1&quot;&gt;தமிழக முதல்வர் கண்டனம்&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து தமிழக அரசு கண்டம் தெரிவித்தது. &quot;தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! என தமிழ்நாடு அரசு சார்பாக கூறப்பட்டது. ஆனால் டெல்லியில் மாணவர்களின் போராட்டத்திற்கு முதல்வர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; நேரடியாக தனது ஆதரவைத் தெரிவிக்காதது அரசியல் ஆர்வலர்களிடையே பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;டெல்லி மாணவர்களின் கோரிக்கை&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p class=&quot;p1&quot;&gt;தற்போது டெல்லியில் நடைபெறும் போராட்டத்தின் மையக் கோரிக்கை&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;நீட் தேர்வை ரத்து செய்வது அல்ல&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;மாறாக&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;அதற்கு தொடர்புடைய மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமா வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;அதே நேரத்தில்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;நீட் தேர்வு முறை தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;p1&quot;&gt;&lt;span class=&quot;s1&quot;&gt;நீட் தேர்வு குறித்து தமிழ்நாட்டின் நிலைப்பாடு&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;p1&quot;&gt;ஆனால் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடு முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது&lt;span class=&quot;s1&quot;&gt;. 2017-&lt;/span&gt;ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;மாநில உரிமை&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;சமூகநீதி மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன என்ற காரணங்களை முன்வைத்து&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழகத்தின் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;p1&quot;&gt;தமிழக வெற்றிக் கழகமும்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;அதன் தலைவர் விஜயும் &lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;தமிழக அரசும் நீட் தேர்வை மாநிலத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகிறது&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;எனவே&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;தற்போது டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கும்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;தமிழ்நாட்டின் நீட் எதிர்ப்பு அரசியலுக்கும் அடிப்படையிலேயே வேறுபாடு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;p1&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/technology/5-things-to-notice-before-scanning-a-qr-code-267827&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/6e5ffd3c8a2c1f6b727648e75f07962017847068029811270_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை”  CJI கருத்தால் அதிர்ச்சி]]></title><link>https://tamil.abplive.com/news/india/cjp-protest-in-delhi-latest-news-supreme-court-cji-surya-kant-says-dont-waste-our-time-268557</link><comments>https://tamil.abplive.com/news/india/cjp-protest-in-delhi-latest-news-supreme-court-cji-surya-kant-says-dont-waste-our-time-268557#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 12:07:11 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/cjp-protest-in-delhi-latest-news-supreme-court-cji-surya-kant-says-dont-waste-our-time-268557</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Supreme Court on CJP Protest: &lt;/strong&gt;உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்தின் கருத்தால் தான், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எனும் அமைப்பு உருவானது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;நேரமில்லை என சொன்ன உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் நீட்சியாக நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், கண்மூடித்தனமான தடியடி நடத்தினர். பெண்கள் மற்றும் மாணவர்கள் என்றும் பார்க்காமல் கண்மூடித்தனமாக தாக்கியதோடு, எலெக்ட்ரிக் ஷாக்கும் கொடுத்துள்ளனர். காவல்துறையினரே வாகனங்களை சேதப்படுத்துவது மற்றும் கல்வீச்சில் ஈடுபடுவதும் போன்ற வீடியோக்களும் வைரலாகியுள்ளன.&amp;nbsp; இந்நிலையில் தான் மாணவர்கள் மீதான தடியடி சம்பவத்தை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதற்கெல்லாம் தங்களுக்கு நேரமில்லை என கூறி தலைமை நீதிபதி சூர்யகாந்த் மனுவை நிராகரித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/avoid-washing-these-clothes-in-a-washing-machine-details-in-pics-268542&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;&amp;rdquo;வீடியோக்களை பார்க்க விருப்பமில்லை&amp;rdquo; - தலைமை நீதிபதி&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நடைபெற்ற வாதங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மனுதாரர்:&lt;/strong&gt; மாணவர்களின் போராட்டம் ஜந்தர்மந்தரில் தொடர்ந்து வருகிறது. காவல்துறையினர் ஏற்கனவே மூர்கத்தனமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். கண்ணீர் புகை குண்டுகள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தலைமை நீதிபதி:&lt;/strong&gt; தயவு செய்து உங்கள் நேரத்தையும், எங்களது நேரத்தையும் வீணடிக்காதீர்கள். உங்க்ளுடைய நேரம், எங்களுடைய நேரத்தை காட்டிலும் மதிப்புமிக்கது&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மனுதாரர்:&lt;/strong&gt; மாணவர்கள் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.&amp;nbsp; முதலாவதாக நீட் தேர்வு வேண்டாம், நேர்மையாக தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். இரண்டாவதாக..&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தலைமை நீதிபதி:&lt;/strong&gt; மிக்க நன்றி (மனுதாரர் வாதாடிக்கொண்டிருந்தபோதே இப்படி கூறினார்)&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மனுதாரர்:&lt;/strong&gt; தடியடி நிகழ்வு தொடர்பாக பல வீடியோக்களை சேகரித்துள்ளோம். அனுமதி தந்தால் அவற்றை இங்கே..&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தலைமை நீதிபதி:&lt;/strong&gt; எங்களுக்கு அவற்றை பார்ப்பதில் விருப்பமில்லை. அதற்கான நேரமும் இல்லை&lt;/p&gt;
&lt;p&gt;என கூறி மனுதாரரின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றத்தை சிலர் நாடினர். அப்போது இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை இழுக்க வேண்டாம் என கூறி மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/rhnu8VWPW-c?si=OAe0QvwjW_rM2p6V&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தலைமை நீதிபதியால் உருவான CJP:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தகவலறியும் உரிமைச் சட்டம் போன்றவற்றை சிலர் தவறாகப் பயன்படுத்தி, தேவையின்றித் தொல்லை தருவதாகவும், அவர்களை கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே இளைஞர்கள் பலரும் இணைந்து 'கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி' (Cockroach Janta Party) என்ற இணையதள இயக்கத்தை முன்னெடுத்தனர். அந்த அமைப்பினர் சார்பில் நடைபெற்ற பேரணியில் தான், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினார். இதுகுறித்து அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தபோது, அதற்கெல்லாம் தங்களுக்கு நேரமில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/8d683851e8a1d27a422ccf305217dee71784702184100732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[விஜய், ராகுல், டாஸ்மாக்: இன்றைய பரபரப்பான முக்கிய தலைப்புச் செய்திகள்! நீங்கள் அறிய வேண்டியவை!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/today-top-10-headlines-in-tamil-july-22-mahatma-gandhi-national-rural-employment-guarantee-scheme-disabled-tnn-268517</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/today-top-10-headlines-in-tamil-july-22-mahatma-gandhi-national-rural-employment-guarantee-scheme-disabled-tnn-268517#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 08:11:09 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/today-top-10-headlines-in-tamil-july-22-mahatma-gandhi-national-rural-employment-guarantee-scheme-disabled-tnn-268517</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்றைய டிஜிட்டல் உலகில் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கும் குறைந்து வருகிறது. செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் வழக்கமும் அருகி வருகிறது. அவசர, அவசரமான வாழ்வில் தங்களுக்கு தேவையான செய்திகளை மக்கள் விரைவாக, பார்த்த நொடிகளிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதற்காக ஏபிபி நாடு முக்கியமான செய்திகளை மட்டும் தொகுத்து தலைப்புச் செய்திகளாக ஒரு சில வரிகளில் தருகிறது. இன்றைக்கு இதை மட்டும் நீங்கள் படித்தால் மட்டும் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் உங்கள் கவனத்தில் இருந்து விலகாது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஜூலை 22,2026ஆம் தேதிக்கான முக்கிய தலைப்புச் செய்திகள்.&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;1. விஜய் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் புதிய நோட்டீஸ் அனுப்ப உத்தரவு!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் தமிழக முதலமைச்சருமான &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; பெற்ற வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அவருக்குப் புதிதாக நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;2.அமைச்சர் மரியாவில்சன் சமரச தீர்வு மையத்தில் ஆஜர்: தம்பியுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சொத்து தகராறில் தனது தம்பியை வீடு புகுந்து தாக்கிய வழக்கில், தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் இரண்டாவது முறையாக நேரில் ஆஜரானார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;3. டாஸ்மாக் பார்களில் சிகரெட் விற்கத் தடை: கூடுதல் விலைக்கு விற்றால் சீல் வைக்கப்படும் என அதிரடி உத்தரவு!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் பார்களில் சிகரெட், பீடி மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யத் தடை விதித்தும், நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;4.125 நாள் வேலைத் திட்டம்: மாற்றுத்திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு சம்பளம் - தமிழக அரசு அதிரடி!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மாற்றாக அமல்படுத்தப்பட்டுள்ள புதிய 125 நாள் வேலைத் திட்டத்தில் (&quot;விபி-ஜி ராம் ஜி&quot; / VB-G Ram Ji திட்டம்), மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளையும் புதிய சலுகைகளையும் வழங்குவதற்காகத் தமிழ்நாடு அரசு அதிரடி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளி தொழிலாளர்கள் பணித்தளத்தில் 4 மணி நேரம் வேலை செய்தாலே அவர்களுக்கு அன்றைய நாளுக்கான முழு தினக்கூலியான ₹327 வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;5. அசாமில் கோரத்தாண்டவமாடும் பெருவெள்ளம்: ஒரே நாளில் 21 பேர் பலி; 6 லட்சம் மக்கள் பாதிப்பு!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கில், ஒரே நாளில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; மேலும் 16 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5.64 லட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;6. டெல்லியில் பரபரப்பு: பிரதமர் இல்லம் அருகே போராடிய ராகுல் காந்தி கைது! 3 மணி நேரக் காவலுக்குப் பின் விடுவிப்பு!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடியைக் கண்டித்துப் பிரதமர் இல்லம் அருகே திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சுமார் 3 மணி நேரக் காவலுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;7.&quot;மாணவர்களை அரசியல் கருவியாகப் பயன்படுத்துகிறார் ராகுல் காந்தி!&quot; - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடி குற்றச்சாட்டு!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெல்லியில் நடைபெற்ற போராட்டம் குறித்து, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை முடக்குவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் மாணவர்களைத் தங்களின் அரசியல் கருவிகளாகப் பயன்படுத்துகின்றனர் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;8. தமிழக பள்ளிகளில் புதிய 'ஸ்டீம்' (STEAM) கல்வி முறை அறிமுகம்: புத்தகச் சுமை மற்றும் மனச்சுமையைக் குறைக்க அதிரடி மாற்றம்!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழக பள்ளிப் பாடத்திட்டத்தில் மாணவர்களின் புத்தகச் சுமை மற்றும் மனச்சுமையைக் குறைக்கும் வகையில், 'ஸ்டீம்' (STEAM) என்ற புதிய கல்வி முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் ஒவ்வொரு கணித வகுப்பும், மாணவர்களுக்குப் புரியும் வகையில் எளிய கதைகள் சொல்லும் முறையில் (Storytelling format) கற்பிக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;9. தவெக அரசின் முதல் பட்ஜெட்: ஆகஸ்ட் 5-ல் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் மரிய வில்சன் - சட்டப்பேரவைத் தலைவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;2026-2027ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக வெற்றிக் கழக (&lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt;) அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;10. ஜூலை 22 வானிலை அறிக்கை: பலத்த காற்றுடன் மழை எச்சரிக்கை; உள் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நீடிக்கும்!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்று (ஜூலை 22) தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், தலைநகர் சென்னையின் சில பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/c4a56387a5c840c5699e8881c1f03d9017846880179731319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Rahul Gandhi Injured: குண்டுக்கட்டாக அள்ளிய போலீசார்.. மூக்கில் வழிந்த ரத்தம்.! மனம் தளராத ராகுல்; போராட்டம் தொடரும் என அறிவிப்பு]]></title><link>https://tamil.abplive.com/news/india/rahul-gandhi-injured-during-protest-blood-from-nose-detained-after-protest-photos-pm-residence-268501</link><comments>https://tamil.abplive.com/news/india/rahul-gandhi-injured-during-protest-blood-from-nose-detained-after-protest-photos-pm-residence-268501#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 21:40:09 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஸ்ரீராம் ஆராவமுதன் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/rahul-gandhi-injured-during-protest-blood-from-nose-detained-after-protest-photos-pm-residence-268501</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;டெல்லியில்,, பிரதமரின் இல்லத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். ராகுல் காந்திக்கு மூக்கு மற்றும் மார்புப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சியால் பகிரப்பட்ட ராகுல் காந்தியின் புகைப்படத்தில், அவரது மூக்கிலிருந்து ரத்தம் வழிவது தெரிகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;பிரதமரின் இல்லத்திற்கு வெளியே இருந்து அகற்றப்பட்ட பிறகு, ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் போட்ட பதிவில், &quot;பிரதமர் மோடியே, உங்களின் எல்லா தந்திரங்களையும் பயன்படுத்துங்கள், உங்கள் முழு பலத்தையும் பயன்படுத்துங்கள்&amp;mdash;மாணவர்களுக்கான நீதிக்கான இந்தப் போராட்டம் தடுத்து நிறுத்த முடியாததாக இருக்கும்&quot; என்று கூறியுள்ளார். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;hi&quot;&gt;मोदी जी, हर ज़ोर आज़मा लो, सारी ताकत लगा लो - छात्रों के इंसाफ की ये लड़ाई अब रोके न रुकेगी। &lt;a href=&quot;https://t.co/suXh8LkWzh&quot;&gt;pic.twitter.com/suXh8LkWzh&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; Rahul Gandhi (@RahulGandhi) &lt;a href=&quot;https://x.com/RahulGandhi/status/2079574812620685713?ref_src=twsrc%5Etfw&quot;&gt;July 21, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;
&lt;script src=&quot;https://platform.x.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;ஜந்தர் மந்தரில் தலைமை நீதிபதி நடத்திய போராட்டத்தின் போது டெல்லி காவல்துறை நடத்திய தடியடியைக் கண்டித்து, தலைவர்கள் லோக் கல்யாண் மார்க்கை நோக்கி பேரணியாகச் சென்றனர். ராகுல் காந்தி நீண்ட நேரம் சாலையிலேயே நின்று நகர மறுத்தார். பல காவல்துறையினர் அவரைச் சூழ்ந்துகொண்டு, பின்னர் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஒரு காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இன்று போராட்டத்தில் இணைந்த ராகுல் விடுத்த வேண்டுகோள்&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;நாடாளுமன்றத்தை நோக்கி நேற்று மாணவர்கள் நடத்திய பேரணியில் காவல்துறை தலையிட்ட நிலையில், இன்ற இந்தப் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர், கார்கேவின் இல்லத்திலிருந்து பிரதமரின் இல்லம் வரை கட்சித் தொண்டர்களை வழிநடத்திச் சென்றனர். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இது, கல்விப் பிரச்னைகள் குறித்த எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியது. கைது செய்யப்படுவதற்கு முன்பு, மாணவர்கள் மீதான தாக்குதல் ஒவ்வொரு இந்தியக் குடும்பத்தின் மீதான தாக்குதல் என்றும், மாணவர்களின் கவலைகளைக் கண்டுகொள்ள அரசு தவறிவிட்டது என்றும் குற்றம் சாட்டி, போராட்டத்தில் இணையுமாறு ராகுல் இளைஞர்களுக்கும், மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;ராகுலை சந்தித்த மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;முன்னதாக, மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ராகுல் காந்தியை சந்தித்தார். மத்திய கல்வி அமைச்சர்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;தர்மேந்திர&lt;/span&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt; பிரதானின் ராஜினாமா மற்றும் தேர்வுத்தாள் கசிவு குறித்த நாடாளுமன்ற விவாதம் ஆகியவற்றில் கட்சி பிடிவாதமாக இருந்ததால், பேச்சுவார்த்தைகள் முடிவடையவில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் எம்.பி. நசீர் ஹுசைன் கூறினார். இருப்பினும், கல்வி தொடர்பான பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும், பின்னர் அமைச்சரின் ராஜினாமாவை காங்கிரஸ் ஒரு நிபந்தனையாக வைத்ததாகவும் ஜிதேந்திர சிங் குற்றம் சாட்டினார்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;மோடி, அமித் ஷா பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;நேற்றைய பேரணியின் போது, போராட்டக்காரர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைக்காக பிரதமர்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;நரேந்திர மோடியும்&lt;/span&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;, மத்திய உள்துறை அமைச்சர்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;அமித் ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இந்த போராட்டத்திற்கு என்சிபி (எஸ்பி) எம்.பி. சுப்ரியா சுலே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பிற தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/tomato-storage-in-refrigerator-know-what-will-happen-here-are-some-tips-268450&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/608ddefcafb880c1d602048e926ad1a71784646463711708_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Rahul Gandhi Arrested: சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது]]></title><link>https://tamil.abplive.com/news/india/congress-join-protest-along-with-students-near-pm-residence-rahul-priyanka-arrested-268481</link><comments>https://tamil.abplive.com/news/india/congress-join-protest-along-with-students-near-pm-residence-rahul-priyanka-arrested-268481#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 19:09:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஸ்ரீராம் ஆராவமுதன் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/congress-join-protest-along-with-students-near-pm-residence-rahul-priyanka-arrested-268481</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;நீட் வினாத்தாள் கசிவு என கூறப்படுவதை கண்டித்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) ஏற்பாடு செய்திருந்த நாடாளுமன்றப் பேரணியை காவல்துறை ஒடுக்கி வரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்தில் மாணவர்களுடன் இணைந்துள்ளன.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது போலீசார் தடியடி&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;முன்னதாக, நேற்று டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மாணவர்கள் உள்ளிட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசியும், லத்தியால் தாக்கியும் பேரணியை கட்டுப்படுத்த போலீசார் முயன்றது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;போராட்டத்தில் இணைந்த ராகுல்&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இந்த சூழலில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்த இளைஞர்கள், இன்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில், போராட்டத்தில் காயமடைந்த மாணவர்களை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;தொடர்ந்து, ஜந்தர் மந்தர் பகுதியில் போராடிவரும் இளைஞர்களுக்கு ஆதரவாக, காங்கிரஸ் எம்.பி-க்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து, ராகுல் காந்தி பேரணி நடத்தினார். அதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர்கள் கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;ராஜாஜி மார்க் பகுதியில் இருந்து, லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லம் வரை&amp;nbsp; பேரணியாக சென்ற காங்கிரஸார், இல்லத்தின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;ராகுலுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி - கைது&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இந்த போராட்டத்தின் போது, நீட் வினாத்தாள் மோசடி விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், அது தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இதைத் தொடர்ந்து, அங்கு வந்த டெல்லி காவல்துறையினர், ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;en&quot;&gt;&lt;a href=&quot;https://x.com/hashtag/WATCH?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#WATCH&lt;/a&gt; | Lok Sabha LoP Rahul Gandhi, protesting with Opposition leaders and workers at Lok Kalyan Marg, detained by Delhi Police. &lt;a href=&quot;https://t.co/mkctEgsybl&quot;&gt;pic.twitter.com/mkctEgsybl&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; ANI (@ANI) &lt;a href=&quot;https://x.com/ANI/status/2079556931048628550?ref_src=twsrc%5Etfw&quot;&gt;July 21, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;
&lt;script src=&quot;https://platform.x.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;ராகுல் காந்தி வேண்டுகோள்&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இதனிடையே, மாணவர்கள் மீதான தாக்குதல், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் &lt;/span&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;நரேந்திர மோடி,&lt;/span&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt; இதற்குப் பதிலளிக்காமலும், எந்த பொறுப்பையும் ஏற்காமலும், இந்த விவகாரத்திலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;மாணவர்களுக்கு நீதி கோரி பிரதமர் இல்லத்தின் முன்பு நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு நாட்டுப்பற்றுள்ள இந்தியர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;hi&quot;&gt;छात्रों पर हमला हर भारतीय परिवार पर हमला है।&lt;br /&gt;&lt;br /&gt;प्रधानमंत्री मोदी को लगता है कि वो बिना जवाब दिए, बिना किसी नतीजे का सामना किए बच निकलेंगे - नहीं कर पाएंगे, इस बार तो बिल्कुल नहीं। &lt;br /&gt;&lt;br /&gt;मैं हर उस देशभक्त भारतीय से अपील करता हूं जो मानता है कि हमारे छात्रों को न्याय मिलना चाहिए -&amp;hellip;&lt;/p&gt;
&amp;mdash; Rahul Gandhi (@RahulGandhi) &lt;a href=&quot;https://x.com/RahulGandhi/status/2079533890918621631?ref_src=twsrc%5Etfw&quot;&gt;July 21, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;
&lt;script src=&quot;https://platform.x.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிலையில், தற்போது ராகுல் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/tomato-storage-in-refrigerator-know-what-will-happen-here-are-some-tips-268450&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/e3b91a860bb41650fcc1ac811eb53e351784639998286708_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தென்னிந்திய நோயாளிகளுக்கு நற்செய்தி! ஜிப்மரில் அதிநவீன நோய் எதிர்ப்பு ஆய்வகம் திறப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-jipmer-clinical-immunology-lab-autoimmune-disease-k-kailashnathan-268467</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-jipmer-clinical-immunology-lab-autoimmune-disease-k-kailashnathan-268467#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 17:14:37 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-jipmer-clinical-immunology-lab-autoimmune-disease-k-kailashnathan-268467</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அதிநவீன மருத்துவ நோய் எதிர்ப்பு (Clinical Immunology) ஆய்வகத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர்&amp;nbsp; கே. கைலாஷ்நாதன், ஐ.ஏ.எஸ். (ஓய்வு) அவர்கள் மெய்நிகர் (Virtual) முறையில் திறந்து வைத்தார்.&lt;/p&gt;
&lt;h2&gt;ஆய்வகத்தின் சிறப்பம்சங்கள் &amp;amp; பயன்பாடுகள்&lt;/h2&gt;
&lt;p&gt;ஆட்டோ இம்யூன் நோய் சிகிச்சை: மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், தனது சொந்த செல்களையே தவறாக எதிரியாகக் கருதித் தாக்கும் சிக்கலான 'ஆட்டோ இம்யூன்' (Autoimmune disease) பாதிப்புகளுக்கு ஜிப்மரின் மருத்துவ நோய் எதிர்ப்பியல் துறை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பு சிகிச்சை அளித்து வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;முன்னணி மருத்துவ மையம்: இந்தியாவின் முன்னணி நோய் எதிர்ப்பு சிகிச்சை மையங்களில் ஒன்றாகத் திகழும் இத்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்த அதிநவீன நோயறிதல் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகம் தற்பொழுது அமைக்கப்பட்டிருக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;அண்டை மாநிலங்களுக்கும் பயன்: இந்த புதிய வசதியின் மூலம் புதுச்சேரி மக்கள் மட்டுமன்றி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகளும் பெரிதும் பயனடைவர்.&lt;/p&gt;
&lt;p&gt;அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள்: விரைவாகவும் துல்லியமாகவும் நோய்களைக் கண்டறியும் வகையில் ELISA, Nephelometry மற்றும் Immunoblot உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட கருவிகளுடன் கூடிய தனித்துவமான நோயறிதல் பிரிவு இங்கு இயங்கும்.&lt;/p&gt;
&lt;h2&gt;சேதராப்பட்டு வளாக விரிவாக்கத் திட்டம்: உயர்மட்ட ஆய்வு&lt;/h2&gt;
&lt;p&gt;திறப்பு விழாவைத் தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் தலைமையில் ஜிப்மரின் சேதராப்பட்டு வளாக விரிவாக்கத் திட்டம் குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p&gt;இதில் புதுச்சேரி அரசு மற்றும் ஜிப்மர் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். வளர்ந்து வரும் பிராந்திய சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், சேதராப்பட்டு வளாகத்தை உலகத் தரம் வாய்ந்த சுகாதாரம், கல்வி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையமாக உருவாக்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய ஆய்வு &amp;amp; மரக்கன்று நடுதல்&lt;br /&gt;ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, ஜிப்மர் வளாகத்தில் செயல்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை (Sewage Treatment Plant) துணைநிலை ஆளுநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;தொடர்ந்து, &quot;தாயின் பெயரில் ஒரு மரக்கன்று&quot; (Ek Ped Maa Ke Naam) திட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் ஜிப்மர் வளாகத்தில் அவர் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/7d255831cfe047d6664b69ff21937a0b1784634227561194_original.jpg" width="220"/></item></channel></rss>