Breaking News Live: 7 பேர் விடுதலைக்கான கோப்புகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது - தமிழக அரசு
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரின் விடுதலை கோப்புகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் நான்கு மணிநேரம் விசாரணை நடைப்பெற்றது
கனரக வாகன தொழிற்சாலையை பார்வையிட்டு ஜே.சி.பி வாகனத்தை இயக்கி பார்த்த பிரட்டன் பிரதமர்
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 256 புள்ளிகள் உயர்ந்து 17,393 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு
சென்னை வீரர் ஆடம் மில்னே காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு. ஆடம் மில்னேவிற்கு பதிலாக இலங்கை வீரர் மதீஷா பத்திரனாவை சென்னை அணி ஒப்பந்தம் செய்துள்ளது .
தாலிக்கு தங்கம் திட்டம் வழங்கும் திட்டத்தில் குறைபாடுகள் இருந்ததால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது - முதல்வர் ஸ்டாலின்
10, +1, +2 பொதுத்தேர்வு பணிகளைக் கண்காணிக்க உயரதிகாரிகளை நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
வக்பு வாரியத்திற்கு புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ஏ.பி.ரபியுல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மற்றும் தேனிக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
மலையாள நடிகர் திலீப்பன் ஜாமினை ரத்து செய்யக் கோரிய போலீஸ் வழக்கு ஏப்ரல் 26 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. நடிகை வன்கொடுமை வழக்கில் குற்றப்பிரிவு போலீஸ் கோரிக்கையை ஏற்று கேரள உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மாணவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தொற்று உறுதியான 10 பேரில் 3 பேருக்கு அறிகுறிகள் இல்லை; 7 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன.
மரியுபோல் நகரத்தை கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
திருப்பத்தூர், ஆம்பூர் அருகே வகுப்பறையில் ஆசிரியரை மிரட்டிய அரசு பள்ளி மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கோடநாடு பங்களாவில் இருந்த பொருட்கள் என்னென்ன என்பதன் அடிப்படையில் சசிகலாவிடம் விசாரணை நடைபெறுகிறது
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, சென்னை தியாகராயர் நகரில் உள்ள வீட்டில் ஐ.ஜி சுதாகர் தலைமையில் சசிகலாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது
பெண் எஸ்.பி பாலியல் குற்ற வழக்கு: முன்னாள் டி.ஜி.பி ஆஜர்
எந்த அணையையும் தூர்வார முடியாது; அணையை தூர்வாருகிறோம் என சும்மா சொல்லி கொள்ள வேண்டியதுதான். அணைகளில் மணற்போக்கி என்ற அமைப்பு மூலம் மணல் தானாகவே வெளியேறிவிடும் - கிருஷ்ணகிரி அணையை தூர்வார சொன்ன எம்.எல்.ஏவின் கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில்
கோடநாடு கொள்ளை, கொலை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் சற்று நேரத்தில் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் -- டிடிவி தினகரன்
2 நாள் அரசுமுறை பயணத்திற்காக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்திற்கு வந்தடைந்தார்.
2 நாள் அரசுமுறை பயணத்திற்காக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்திற்கு வந்தடைந்தார்.
2 நாள் அரசுமுறை பயணத்திற்காக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்திற்கு வந்தடைந்தார்.
2 நாள் அரசுமுறை பயணத்திற்காக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்திற்கு வந்தடைந்தார்.
2 நாள் அரசுமுறை பயணத்திற்காக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்திற்கு வந்தடைந்தார்.
2 நாள் அரசுமுறை பயணத்திற்காக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்திற்கு வந்தடைந்தார்.
இந்தியாவில் ஒரேநாளில் 2,380 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று
2 நாள் பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று இந்தியா வருகிறார்.
Background
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இன்று சசிகலாவிடம் சென்னையில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -