Breaking News Live: 7 பேர் விடுதலைக்கான கோப்புகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது - தமிழக அரசு

Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

கல்யாணி பாண்டியன் Last Updated: 21 Apr 2022 04:50 PM
7 பேர் விடுதலைக்கான கோப்புகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது - தமிழக அரசு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரின் விடுதலை கோப்புகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

சசிகலாவிடம் நான்கு மணிநேர விசாரணை

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் நான்கு மணிநேரம் விசாரணை நடைப்பெற்றது 

குஜராத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

கனரக வாகன தொழிற்சாலையை பார்வையிட்டு ஜே.சி.பி வாகனத்தை இயக்கி பார்த்த பிரட்டன் பிரதமர்

சென்செக்ஸ் 874 புள்ளிகள் உயர்வு

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 256 புள்ளிகள் உயர்ந்து 17,393 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு 

IPL : சென்னை அணியிலிருந்து ஆடம் மில்னே விலகல்

சென்னை வீரர் ஆடம் மில்னே காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு. ஆடம் மில்னேவிற்கு பதிலாக இலங்கை வீரர் மதீஷா பத்திரனாவை சென்னை அணி ஒப்பந்தம் செய்துள்ளது .

தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றியமைப்பு - முதல்வர்

தாலிக்கு தங்கம் திட்டம் வழங்கும் திட்டத்தில் குறைபாடுகள் இருந்ததால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது - முதல்வர் ஸ்டாலின் 

பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

10, +1, +2 பொதுத்தேர்வு பணிகளைக் கண்காணிக்க உயரதிகாரிகளை நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

வக்பு வாரியத்திற்கு புதிய தலைமைச் செயல் அதிகாரி

வக்பு வாரியத்திற்கு புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ஏ.பி.ரபியுல்லா நியமிக்கப்பட்டுள்ளார். 

திண்டுக்கல் மற்றும் தேனிக்கு செல்லவிருக்கும் முதல்வர்

திண்டுக்கல் மற்றும் தேனிக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

திலீப்பன் ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மலையாள நடிகர் திலீப்பன் ஜாமினை ரத்து செய்யக் கோரிய போலீஸ் வழக்கு ஏப்ரல் 26 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. நடிகை வன்கொடுமை வழக்கில் குற்றப்பிரிவு போலீஸ் கோரிக்கையை ஏற்று கேரள உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா உறுதி..!

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மாணவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தொற்று உறுதியான 10 பேரில் 3 பேருக்கு அறிகுறிகள் இல்லை; 7 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன.  


   

மரியுபோல் நகரத்தை கைப்பற்றியது ரஷ்யா..

மரியுபோல் நகரத்தை கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. 

ஆசிரியரை மிரட்டிய பள்ளி மாணவர் சஸ்பெண்ட்..!!!

திருப்பத்தூர், ஆம்பூர் அருகே வகுப்பறையில் ஆசிரியரை மிரட்டிய அரசு பள்ளி மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 


 

கோடநாடு பங்களாவில் இருந்த பொருட்கள் என்னென்ன என்பதன் அடிப்படையில் சசிகலாவிடம் விசாரணை நடைபெறுகிறது

கோடநாடு பங்களாவில் இருந்த பொருட்கள் என்னென்ன என்பதன் அடிப்படையில் சசிகலாவிடம் விசாரணை நடைபெறுகிறது

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: சென்னை வீட்டில் சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது..!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, சென்னை தியாகராயர் நகரில் உள்ள வீட்டில் ஐ.ஜி சுதாகர் தலைமையில் சசிகலாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது 

பெண் எஸ்.பி பாலியல் குற்ற வழக்கு: முன்னாள் டி.ஜி.பி ஆஜர்

பெண் எஸ்.பி பாலியல் குற்ற வழக்கு: முன்னாள் டி.ஜி.பி ஆஜர்

மணல் தானாகவே வெளியேறிவிடும் - கிருஷ்ணகிரி அணையை தூர்வார சொன்ன எம்.எல்.ஏவின் கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில்

எந்த அணையையும்  தூர்வார முடியாது; அணையை தூர்வாருகிறோம் என சும்மா சொல்லி கொள்ள வேண்டியதுதான். அணைகளில் மணற்போக்கி என்ற அமைப்பு மூலம் மணல் தானாகவே வெளியேறிவிடும் - கிருஷ்ணகிரி அணையை தூர்வார சொன்ன எம்.எல்.ஏவின் கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில்

சசிகலாவிடம் சற்று நேரத்தில் விசாரணை

கோடநாடு கொள்ளை, கொலை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் சற்று நேரத்தில் விசாரணை

உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் -- டிடிவி தினகரன்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் -- டிடிவி தினகரன்

இந்தியா வந்தடைந்தார் போரிஸ் ஜான்சன்..!

2 நாள் அரசுமுறை பயணத்திற்காக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்திற்கு வந்தடைந்தார். 





இந்தியா வந்தடைந்தார் போரிஸ் ஜான்சன்..!

2 நாள் அரசுமுறை பயணத்திற்காக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்திற்கு வந்தடைந்தார். 





இந்தியா வந்தடைந்தார் போரிஸ் ஜான்சன்..!

2 நாள் அரசுமுறை பயணத்திற்காக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்திற்கு வந்தடைந்தார். 





இந்தியா வந்தடைந்தார் போரிஸ் ஜான்சன்..!

2 நாள் அரசுமுறை பயணத்திற்காக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்திற்கு வந்தடைந்தார். 





இந்தியா வந்தடைந்தார் போரிஸ் ஜான்சன்..!

2 நாள் அரசுமுறை பயணத்திற்காக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்திற்கு வந்தடைந்தார். 





இந்தியா வந்தடைந்தார் போரிஸ் ஜான்சன்..!

2 நாள் அரசுமுறை பயணத்திற்காக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்திற்கு வந்தடைந்தார். 





இந்தியாவில் ஒரேநாளில் 2,380 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று

இந்தியாவில் ஒரேநாளில் 2,380 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று வருகை..!

2 நாள் பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று இந்தியா வருகிறார். 

Background

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இன்று சசிகலாவிடம் சென்னையில் விசாரணை நடத்தப்படவுள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.