Breaking Live: ராகுல் காந்தியைச் சந்தித்தார் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர்.
Breaking Live 24th Feb 2022 : இந்தியா உள்பட உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
ABP NADU Last Updated: 24 Feb 2022 04:36 PM
Background
ரஷ்யா மற்றும் உக்ரைன் விவகாரம் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் இரண்டு பகுதிகளை தன்னாட்சி பெற்ற பகுதிகளாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்ததையடுத்து, உக்ரைனில் அவசர பிரகடன நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அந்த நாட்டில் 30 நாட்களுக்கு அவசர...More
ரஷ்யா மற்றும் உக்ரைன் விவகாரம் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் இரண்டு பகுதிகளை தன்னாட்சி பெற்ற பகுதிகளாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்ததையடுத்து, உக்ரைனில் அவசர பிரகடன நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அந்த நாட்டில் 30 நாட்களுக்கு அவசர பிரகடன நிலை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ராகுல் காந்தியைச் சந்தித்தார் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர்
ராகுல் காந்தியைச் சந்தித்தார் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர்