Breaking News LIVE 5th OCT 2024: சென்னையில் பரவலாக பெய்யும் மழை..
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
சுகுமாறன் Last Updated: 05 Oct 2024 11:26 AM
Background
ஹரியானாவில் 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் – மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே பல மாவட்டங்களில் நேற்று இரவு கொட்டித் தீர்த்தது கனமழைதமிழ்நாட்டில் நேற்று பல இடங்களில் மழை பெய்த...More
ஹரியானாவில் 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் – மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே பல மாவட்டங்களில் நேற்று இரவு கொட்டித் தீர்த்தது கனமழைதமிழ்நாட்டில் நேற்று பல இடங்களில் மழை பெய்த நிலையில், இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்பிரதம மந்திரி கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான 18வது தவணை நிதி இன்று விடுவிப்புசென்னையில் நேற்று ஒரே நாளில் 24 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் – காவல் ஆணையர் அருண் அதிரடிஉத்தரகாண்ட் மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மீது சைபர் கிரைம் தாக்குதல் – குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீஸ் நடவடிக்கைஉலகளாவிய ஸ்திரத்தன்மையற்ற சூழலிலும் இந்திய பொருளாதாரம் வளர்ந்துள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்உலகின் பல நாடுகள் இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளது – பிரதமர் மோடிமாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கை அறைக்குள் சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் நுழைந்த விவகாரம் – காங்கிரஸ் கடும் கண்டனம்இந்தியாவில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி கண்டனம்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று ஆலை நிர்வாக ஊழியர்கள் நெருக்கடி – தொழிலாளர்கள் வேதனைபுனேவில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகளின் புகைப்படம் வெளியீடுபெங்களூரில் உள்ள கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; மாணவர்கள் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனைதனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜ.க. பல் பிடுங்கப்பட்டட பாம்பாக ஆட்சியில் உள்ளது – திருமாவளவனன் விமர்சனம்எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீட்டில் மாநிலங்களில் உள் ஒதுக்கீடு செல்லும் – உச்சநீதிமன்றம் உத்தரவுபுதுச்சேரி அரசின் சிறந்த படத்திற்கான விருது குரங்கு பெடல் படத்திற்கு வழங்கப்பட்டது –விருதை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்மகளிர் டி20 உலகக்கோப்பை நியூசிலாந்து அணியிடம் வெற்றியை பறிகொடுத்தது இந்தியா
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
திருப்பதியில் ₹13.45 கோடியில் கட்டப்பட்ட சமையல் கூடம் : திறந்து வைத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
திருமலையில் 1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் தயார் செய்யும் விதமாக ₹13.45 கோடியில் கட்டப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வகுளமாதா ஒருங்கிணைந்த சமையற்கூடத்தை திறந்து வைத்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!