Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
சுகுமாறன் Last Updated: 04 Dec 2024 02:14 PM
Background
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பனையூரில் உள்ள தனது இல்லத்தில் வைத்து நிவாரணப் பொருட்களை வழங்கினார் தவெக தலைவர் விஜய்ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு ரூபாய் 2 ஆயிரம் நிவாரணம் – இழப்பீடை அறிவித்தது தமிழக அரசுஃபெஞ்சல்...More
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பனையூரில் உள்ள தனது இல்லத்தில் வைத்து நிவாரணப் பொருட்களை வழங்கினார் தவெக தலைவர் விஜய்ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு ரூபாய் 2 ஆயிரம் நிவாரணம் – இழப்பீடை அறிவித்தது தமிழக அரசுஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வுக்குச் சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு – பெரும் பரபரப்புஃபெஞ்சல் புயலால் வீடு, ஆடு மற்றும் மாடுகளை இழந்தவர்களுக்கும் இழப்பீடுவிழுப்புரத்தில் படிப்படியாக வெள்ள நீர் வடிந்தாலும் பல பகுதிகளில் இன்னும் மின் விநியோகம் கிடைக்கவில்லைதமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரத்தில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைதிருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக இன்று கார்த்திகை தீபம் திருவிழாகனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர், பாண்டிச்சேரியிலும் இன்னும் பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லைபேரிடர் காலத்தில் தற்காலிக நிவாரணம் கொடுப்பதுதான் தீர்வா? தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் பேச்சுமகாராஷ்ட்ராவில் நாளை ஆட்சியமைக்கிறது பா.ஜ.க.! இன்னும் முடிவாகாத முதலமைச்சர்? ஷிண்டே – பட்னாவிஸ் திடீர் சந்திப்புகலவரத்தால் சம்பல் பகுதிக்குச் செல்லும் ராகுல், ப்ரியங்கா – பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்பிஎஸ்எல்வி – சி59 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது – மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடைநெல்லையில் தரமற்ற மாத்திரைகள் விற்பனை; தனியார் மருத்துவமனை மீது நோயாளிகள் புகார்மகளிர் முன்னேற்றத்தை மத்திய அரசு விரும்பவில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுசென்னை அம்பத்தூரில் ரூபாய் 4 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்வங்கதேச இந்துக்களால் பதற்றம்; இந்திய தூதருக்கு வங்கதேசம் சம்மன்பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.