Breaking News LIVE 31st OCT 2024: சம்பவம் உறுதி ! தோனியை தக்க வைத்தது சி.எஸ்.கே!

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

சுகுமாறன் Last Updated: 31 Oct 2024 05:59 PM

Background

தமிழ்நாடு முழுவதும் இன்று கோலாகல தீபாவளி கொண்டாட்டம் – சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்ச்சிகாஷ்மீர், அசாம் எல்லையில் ராணுவ வீரர்கள் தீபாவளி கொண்டாட்டம் – மற்ற எல்லையிலும் இந்திய வீரர்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாகம்குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில்...More

Breaking News LIVE 31st OCT 2024: சம்பவம் உறுதி ! தோனியை தக்க வைத்தது சி.எஸ்.கே!

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மகேந்திர சிங் தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது. சிஎஸ்கே அணியில் தோனி தக்கவைக்கப்பட்டுள்ளார். அதேபோல் மும்பை அணியில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, திலக், சூரியகுமார் யாதவ் தக்கவைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பெங்களூர் அணியில் விராட் கோலி உட்பட 3 பேர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா அணியில் ரிங்கு சிங் உள்ளிட்ட 5 பேர் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.