Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
சுகுமாறன்Last Updated: 21 Sep 2024 06:08 PM

Background
மணிப்பூரில் ட்ரோன் தாக்குதல் எச்சரிக்கை – உச்சகட்ட பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு படையினர்ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே கடும் மோதல்; ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டைடெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி இன்று பதவியேற்பு – ஆம்...More
மணிப்பூரில் ட்ரோன் தாக்குதல் எச்சரிக்கை – உச்சகட்ட பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு படையினர்ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே கடும் மோதல்; ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டைடெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி இன்று பதவியேற்பு – ஆம் ஆத்மியினர் உற்சாகம்மத்திய அரசின் உண்மை சரிபார்க்கும் குழுவை ரத்து செய்தது மும்பை உயர்நீதிமன்றம்சென்னை, விழுப்புரத்தில் வெளுத்து வாங்கிய மழை – மக்கள் மகிழ்ச்சிபாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவை தொடங்கும் நாளில் ரயில் மறியல் போராட்டம் – இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி 4 மாவட்ட மீனவர்கள் அறிவிப்புகொல்கத்தா மருத்துவ மாணவி கொலை; சி.பி.ஐ. அலுவலகம் நோக்கி இளநிலை மருத்துவர்கள் பிரம்மாண்ட பேரணிகொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பயிற்சி மருத்துவர்கள் இன்று முதல் பணிக்கு திரும்புகின்றனர்.குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று அமெரிக்காவிற்கு புறப்படுகிறார் பிரதமர் மோடி – நாளை மறுநாள் ஐ.நா. சபையில் உரையாற்றுகிறார்கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளத்தில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பெண் தூய்மை பணியாளர் படுகாயம்ரஜினிகாந்தின் வேட்டையன் இசை வெளியீடு; போலி டிக்கெட்டுடன் பலர் பங்கேற்றதாக புகார்பா.ஜ.க.வால் பாவப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட அ.தி.மு.க. மீண்டுவர வேண்டும் – அமைச்சர் உதயநிதிகார் ரேஸ் நடத்தும் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன் கொடுக்க நிதி இல்லையா? முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேள்விஇலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கு இன்று வாக்குப்பதிவு – பெரும் எதிர்பார்ப்புகாஷ்மீரில் நடைபெற்ற விபத்தில் 4 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழப்புசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்காங்கிரஸ் கட்சியை அகற்ற வேண்டும் – பிரதமர் மோடி பேச்சு
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை மற்றும் மயிலாடுதுறையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கைதாகியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 37 பேரும் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.