= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை மற்றும் மயிலாடுதுறையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கைதாகியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 37 பேரும் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'center_block hidden' : 'center_block'">
Continues below advertisement
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: என்னை மௌனமாக்க பாஜக துடிக்கிறது: ராகுல்காந்தி
”என்னை மௌனமாக்க பாஜக துடிக்கிறது. இந்தியாவை வரையறுக்கும் மதிப்புகளுக்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன். உண்மையை சகிக்க முடியாததால் பாஜகவினர் என்னை மௌனமாக்க துடிக்கின்றனர். ஒவ்வொரு சீக்கிய சகோதர, சகோதரிகலை கேட்க விரும்புகிறேன். நான் கூறியதில் ஏதேனும் தவறு உள்ளதா?” என ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி பதவியேற்பு டெல்லி முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப்பிரமானம் செய்து வைத்தார். டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகியதைத் தொடர்ந்து அதிஷி பதவி ஏற்றுக்கொண்டார். கோபால் ராய், பரத்வாஜ் உள்ளிட்ட அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
சுஸ்மாசுவராஜ், ஹீலா தீட்சித்தை தொடர்ந்து டெல்லியின் 3 பெண் முதலமைச்சர் அதிஷி ஆவார்.
= liveblogState.currentOffset ? 'center_block hidden' : 'center_block'">
Continues below advertisement
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: தமிழக வெற்றிக்கழக எக்ஸ் தள பக்கத்தின் முகப்பு புகைப்படம் மாற்றம்
தமிழக வெற்றிக்கழகத்தின் எக்ஸ் தள பக்கத்தின் முகப்பு புகைப்படம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் முன்பு நெற்றியில் பொட்டு வைத்து சிரித்த முகத்துடன் இருந்த விஜய் புகைப்படம் தற்போது பொட்டு இல்லாமல் கையெடுத்து கும்பிடுவது போன்ற புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு! இலங்கையில் நடைபெற்று வரும் அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. 2 மணி நிலவரப்படி, நுவரெலியா 70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. மொனராகலையில் 65 சதவிகித வாக்குகளும் மாத்தறையில் 62 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது.
ரத்னபுராவில் 60 சதவிகித வாக்குகளும் கொழும்புவில் 60 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு கொரிய சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் ஆதரவு சென்னை சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு கொரிய சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னை சாம்சங் தொழிலாளர்களின் தைரியமான முடிவிற்கு ஆதரவு அளிப்பதாகவும், உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் உரிமைக்காக போராடும் போது அவர்களுக்கு எங்கள் உரிமை பாட்டை தெரிவிப்போம் என கொரிய சாம்சங் யூனியன் சங்கத் தலைவர் சா, உ மாக் சி.ஐ டி.யூவிற்கு தனது ஆதரவை கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தல்: இதுவரை 35 குற்றச்சம்பவங்கள்- தேர்தல் ஆணையம் Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 35 குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் , பெரிதாக அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை என்றும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருகிறது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
இலங்கை அதிபர் தேர்தல்: 12.00 மணி நிலவர வாக்கு சதவீதம் இலங்கை அதிபர் தேர்தல்: 12.00 மணி நிலவர வாக்கு சதவீதம்
நுவரெலியா 45%
காலி 42%
மாத்தறை 35%
குருணாகல் 50%
புத்தளம் 42%
அநுராதபுரம் 50%
பொலன்னறுவை 44%
மொனராகலை 32%
திருகோணமலை 51.7%
அம்பாறை 30%
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி, கல்வராயன் அடிவாரத்தில் அமைந்துள்ள அடிபெருமாள் அலமேலு மங்கை திருக்கோயிலில், பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை கள்ளக்குறிச்சி மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்தும் திரளான பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்; சதம் விளாசினார் சுப்மன்கில் வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சுப்மன்கில் இன்று தனது 5வது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
திருப்பூர் : 20 கிராம் கஞ்சா, ஒரு கிலோ குட்கா பறிமுதல் திருப்பூரில் உள்ள லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் இன்று அதிகாலை அதிரடி சோதனை. 120 போலீசார் 10 குழுக்களாக பிரிந்து நடத்திய சோதனையில் 20 கிராம் கஞ்சா, ஒரு கிலோ குட்கா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது போதைப்பொருள்கள் விற்பனை மற்றும் வங்கதேசத்தினர் உரிய அனுமதியின்றி தங்கியுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
சொந்த வாழ்க்கையில் தலையிட வேண்டாம் - நடிகர் ஜெயம் ரவி சொந்த வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என்று நடிகர் ஜெயம் ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தல்: 22 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 22 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Srilanka Election 2024: ஜனநாயகத்தை வீழ்ச்சியடையாமல் பாதுகாப்பது அவசியம் - இலங்கைஅதிபர் ரணில் விக்ரமசிங்க வாக்களித்த பின்பு இலங்கை அதிபர் பேசியதாவது "நாங்கள் அரசாங்கத்தையும் ஜனநாயக அமைப்பையும் நிலைப்படுத்தியுள்ளோம். எனவே, மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமையைப் பயன்படுத்த வேண்டிய நிலையில் நாங்கள் இப்போது இருக்கிறோம்.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதும் ஜனநாயக அமைப்பு வீழ்ச்சியடைய அனுமதிக்காமல் இருப்பதும் அவசியம். என்னல், அதற்குரிய பங்களிப்பை வழங்க முடிந்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
சஜித் பிரேமதாச வாக்களித்தார் ஐக்கிய மக்கள் சக்தியின் அதிபர் வேட்பாளரான சஜித் பிரேமதாச, ராஜகிரிய கொடுவேகொட விவேகராம புராண விகார பாடசாலை கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Srilanka Election 2024: சட்டத்திற்கு உட்பட்டு வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார் - இலங்கை தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்குகளும் எண்ணப்பட்டு வெற்றி பெறுவபர் சட்டத்திற்கு உட்பட்டு தேர்வு செய்யப்படுவார் என இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Srilanka Election 2024: இலங்கை அதிபர் தேர்தல்: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மலையக பெருந்தோட்ட மக்கள் Srilanka Election 2024: இலங்கை அதிபருக்கான தேர்தலில், அங்கு மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Srilanka Election 2024: வாக்களித்தார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க.! Srilanka Election 2024: ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் ஒன்பதாவது அதிபரை தேர்ந்தெடுக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தற்போதைய அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங்க வாக்களித்தார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
இலங்கை அதிபர் தேர்தலில் முக்கியத்துவம் பெற்றுள்ள 5 வேட்பாளர்கள்.! இலங்கை தேர்தலைப் பொறுத்தமட்டில், 39 பேர் போட்டியிட்டாலும், 4 பேர்தான் மிகவும் முக்கியமானவர்களாக பார்க்கப்படுகின்றனர்.
தற்போதைய ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க, சுயேச்சையாக இம்முறை களத்தில் இறங்கியுள்ளார்.
இரண்டாவது பெரும் போட்டியாளர் என்றால் அது சஜித் பிரேமதாஸ. எஸ்.ஜே.பி ( Samagi Jana Balawagaya) கட்சியின் சார்பில் களமிறங்கியுள்ளார்
3-வது பெரும் வேட்பாளர் என்றால் அது ஜே.வி.பி ( Janatha Vimukthi Peramuna) கட்சியின் சார்பில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள அனுர குமாரா திஸநாயக களத்தில் உள்ளார்.
4-வது பெரிய வேட்பாளர் என்றால், அது முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகன், நமல் ராஜபக்ச.
5-வது பெரிய வேட்பாளர் என்றால் பல தமிழ் கட்சிகளின் பொதுவேட்பாளர் என்ற பெயரில் அரிய நேத்திரன்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Srilanka Election 2024: விறுவிறுப்பாக நடைபெறும் இலங்கை தேர்தல்: 1.7 கோடி வாக்காளர்கள்..! Srilanka President Election 2024: இலங்கை அதிபர் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 1.7 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 39 பேர் வேட்பாளர்களாக களத்தில் இருக்கின்றனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Srilankan Election LIVE : இலங்கை தேர்தலில் முக்கிய கூறுகள் என்னென்ன?
Srilankan Election LIVE : இலங்கை தேர்தலில் முக்கிய கூறுகள் என்னென்ன?
Srilankan Election LIVE : இலங்கை தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் விஷயங்களாக இருக்கப்போவது பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி, வரிவிதிப்பு, வேலைவாய்ப்பு ஆகியவையாகும்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க கர்நாடக அரசு திட்டம்! கர்நாடக மாநிலத்தில், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு, ஊதியத்துடன் ஆண்டுக்கு 6 நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆலோசனைகளுக்குப் பிறகு சட்டம் கொண்டுவரப்பட்டு அமலாக்கப்படும் எனவும் தகவல்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டில் நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டியில் நடிகை பார்வதி நாயர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
இலங்கையில் தொடங்கியது அதிபர் தேர்தல் - மும்முரமாக நடக்கும் வாக்குப்பதிவு இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து.. சென்னை: அண்ணா சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பெயர் பலகை தூணில் மோதி அப்பளம் போல் நொறுங்கி விபத்து! இதில் காயமடைந்து காருக்குள் சிக்கிய 18 வயதான இளைஞரை மீட்ட போலீசார், அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் நண்பர்களுடன் டீ குடித்துவிட்டு வீடு திரும்பும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி இன்று பதவியேற்பு டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி இன்று பதவியேற்கிறார்.