மகாராஷ்ட்ராவில் இன்று 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு – உச்சகட்ட பாதுகாப்புஜார்க்கண்ட் மாநிலத்திலும் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுவட இந்தியாவின் முக்கியமான மாநிலமான மகாராஷ்ட்ரா மற்றும் ஜார்க்கண்டில் சட்டசபைத் தேர்தல் காரணமாக உச்சகட்ட பாதுகாப்புஉத்தரபிரதேசம், கேரளா, பஞ்சாப், உத்தரகாண்ட்...More
மகாராஷ்ட்ராவில் இன்று 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு – உச்சகட்ட பாதுகாப்புஜார்க்கண்ட் மாநிலத்திலும் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுவட இந்தியாவின் முக்கியமான மாநிலமான மகாராஷ்ட்ரா மற்றும் ஜார்க்கண்டில் சட்டசபைத் தேர்தல் காரணமாக உச்சகட்ட பாதுகாப்புஉத்தரபிரதேசம், கேரளா, பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ராவை விவகாரத்து செய்வதாக அறிவிப்பு – ரசிகர்கள் பேரதிர்ச்சிகடலூரில் சாலையில் சென்று கொண்டிருந்தவர் மீது விழுந்த விளம்பர பலகை – அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய வாகன ஓட்டிகுன்றத்தூர் அருகே வீட்டிலே மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன்; தாயும், சேயும் நலமாக உள்ள நிலையில் கணவரை எச்சரித்த காவல்துறை மற்றும் சுகாதாரத்துறைவங்கக்கடலில் வரும் 23ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடைதிருவாரூர் அருகே வாடிக்கையாளர்களை தரக்குறைவாக பேசிய வங்கி அதிகாரி – வைரலாகும் வீடியோவால் பரபரப்புராஜஸ்தானில் இருந்து உத்தரகாண்ட் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சிசமூக வலைதளங்களில் ரிசர்வ் வங்கி பெயரில் வரும் போலி வீடியோக்கள் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கைகள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரிய வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்புஇரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதால் எந்த கொள்கையையும் தமிழ்நாட்டில் திணிக்க முடியாது – பிரேமலதாநெல்லை, தூத்துக்குடியில் இன்று மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறைஒடிசாவில் அரசு அதிகாரி வீட்டில் கோடிக்கணக்கான பணம், நகை பறிமுதல் – லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கைஜார்க்கண்டில் சரக்கு லாரி மீது மின்சார ரயில் மோதி விபத்து – பயணிகள் பீதிகோவாவில் 55வது சர்வதேச திரைப்பட விழா இன்று தொடக்கம்காற்று மாசுபாடு கட்டுப்பாடு – டெல்லி எல்லையில் கட்டுப்பாடு