= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கிய மீனவர்கள்! முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கிய மீனவர்கள்!
சென்னைக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுத்துள்ளதால், பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகளை லாரிகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.
= liveblogState.currentOffset ? 'center_block hidden' : 'center_block'">
Continues below advertisement
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ஈரோடு நகர் மற்றும் புற நகர் பகுதிகளில் கனமழை ஈரோடு நகர் மற்றும் புற நகர் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மாநகரின் கருங்கல்பாளையம், பன்னீர் செல்வம் பூங்கா, மூலப்பாளையம், திண்டல், வீரப்பன் சத்திரம், சம்பத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
₹50,000 செலவு பண்றதுக்கு பதிலாக இந்த ₹1,000 அபராதத்தை கட்டிடலாம் சார்" "₹50,000 செலவு பண்றதுக்கு பதிலாக இந்த ₹1,000 அபராதத்தை கட்டிடலாம் சார்" :
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கரணை மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார். வெள்ளத்தில் இருந்து கார்களை காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை என கார் உரிமையாளர்கள் தங்களின் அச்சத்தை, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்
= liveblogState.currentOffset ? 'center_block hidden' : 'center_block'">
Continues below advertisement
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
போக்குவரத்துக்கு இடையூறாக மேம்பாலங்களில் கார்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். வேளச்சேரி மேம்பாலத்தை தொடர்ந்து பள்ளிக்கரணை மேம்பாலத்திலும் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார். மழை தொடங்கும் முன்பே போக்குவரத்துக்கு இடையூறாக மேம்பாலங்களில் கார்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை செவ்வாய்க்கிழமை (15.10.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
= liveblogState.currentOffset ? 'center_block hidden' : 'center_block'">
Continues below advertisement
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Hemanth In Actress Chithra Case : சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு. ஹேம்நாத் பதிலளிக்க உத்தரவு Hemanth In Actress Chithra Case : சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கில் இருந்து கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு.
ஹேம்நாத் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. நவம்பர் 5ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
கவரப்பேட்டை ரயில் விபத்து - 10 பேருக்கு ரயில்வே போலீசார் சம்மன் கவரப்பேட்டை ரயில் விபத்து - 10 பேருக்கு ரயில்வே போலீசார் சம்மன்.
சிக்னல் பிரிவு, என்ஜினியர் பிரிவு பணியாளர்கள் உள்ளிட்ட 10 பேர் இன்று பகல் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது ஏற்கனவே 16 பேருக்கு சம்மன் அளித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மேலும் 10 பேரிடம் விசாரிக்க திட்டம்
= liveblogState.currentOffset ? 'center_block hidden' : 'center_block'">
Continues below advertisement
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
180 வெள்ள அபாய பகுதிகள் கண்டறியப்பட்டு கூடுதல் கவனம் செலுத்த உத்தரவு. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 43 இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்களில் இணைப்புப் பணி நிறைவடையாததால், பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அறிவுறுத்தல். சென்னையில் மழைநீர் தேங்கக்கூடிய 25 இடங்கள் உட்பட 180 வெள்ள அபாய பகுதிகள் கண்டறியப்பட்டு கூடுதல் கவனம் செலுத்த உத்தரவு.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
அச்சுறுத்தும் மழை அறிவிப்பு.. தயாராகும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் = liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
SSA நிதி தொடர்பாக மத்திய அரசுக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் வைத்த கேள்வி "இந்தியாவிலேயே பள்ளிக்கல்விதுறையில சிறப்பா செயல்படுற மாநிலத்துக்கு திடீர்னு நிதியை நிறுத்துனா எப்படி?" - தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய SSA நிதி தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்
= liveblogState.currentOffset ? 'center_block hidden' : 'center_block'">
Continues below advertisement
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை விவரம் இதோ = liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
10, 11, 12 வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு = liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
வங்க்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
12ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை! 2024 - 2025ம் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
"மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுப்பார்கள்" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் "மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுப்பார்கள்" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
சென்னை மணலியில் உள்ள உரம் உற்பத்தி தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தம். சென்னை மணலியில் உள்ள உரம் உற்பத்தி தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தம்.
தீபாவளி போனஸ், உயிரிழந்த ஒப்பந்த ஊழியருக்கு இழப்பீடு, செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
"பதற்றமில்லாமல் மழைக்காலத்தை எதிர்கொள்வோம்" - திமுக அறிக்கை "இயற்கை வழக்கத்திற்கு மாறாகப் பெருமழைப்பொழிவை ஏற்படுத்தினாலும் சரியான முன்னெச்சரிக்கையுடன் பதற்றமில்லாமல் மழைக்காலத்தை எதிர்கொள்வோம்" - திமுக அறிக்கை
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
கோவையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல். கோவையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல். கோவையின் பல பகுதிகளில் நள்ளிரவு வரை மழை வெளுத்து வாங்கிய நிலையில், காலையில் மழை நின்றுவிட்டதால் மக்கள் வாழ்கையில் இடையூறு இல்லை!
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவிப்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவிப்பு
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
சென்னையில் நாளை மறுநாள் ரெட் அலர்ட் எச்சரிக்கை சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில், நாளை மறுநாள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.