Breaking News LIVE 12 Oct : கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஜிப் லைனில் பழுது: சிக்கிய பெண்கள் மீட்பு
Breaking LIVE News: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
சுகுமாறன் Last Updated: 14 Oct 2024 07:57 AM
Background
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து – 11 பெட்டிகள் தடம்புரண்டதில் 2 பெட்டிகளில் பற்றி எரிந்த தீகவரப்பேட்டை ரயில் விபத்தில் சிக்கிய அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்பு – காயமடைந்த...More
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து – 11 பெட்டிகள் தடம்புரண்டதில் 2 பெட்டிகளில் பற்றி எரிந்த தீகவரப்பேட்டை ரயில் விபத்தில் சிக்கிய அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்பு – காயமடைந்த 19 பேருக்கு சிகிச்சைகவரப்பேட்டை ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனைக்கு நேரில் சென்று துணை முதலமைச்சர் உதயநிதி ஆறுதல்கவரப்பேட்டை ரயில் விபத்து எதிரொலி; சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே இரு மார்க்கத்திலும் மாற்று வழித்தடங்களில் ரயில்கள் இயக்கம்கவரப்பேட்டை ரயில் விபத்து பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரம்கவரப்பேட்டை ரயில் விபத்து; பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் செய்யும் பணியை துரிதப்படுத்த அமைச்சர், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுகவரப்பேட்டை ரயில் விபத்து; உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது தெற்கு ரயில்வேதொடர் ரயில் விபத்துக்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்ரயிலில் பயணித்த 1650 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தகவல்சக்கரம் வெளிவராத காரணத்தால் திருச்சியில் 2 மணி நேரம் வானிலே வட்டமடித்த விமானம் – 144 பயணிகளின் உயிரை சாமர்த்தியமாக மீட்ட விமானிகள்திருச்சியில் விமானிகள் மத்தியில் பயம் ஏற்படாமல் விமானத்தை பத்திரமாக இயக்கிய விமானிகளுக்கு குவியும் பாராட்டுஏர் இந்தியா விமான தொழில்நுட்ப குழு குறித்து விசாரணை; மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தகவல்தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை;தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு அடுத்த 2நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்காஷ்மீரில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் உமர் அப்துல்லாஇந்தியாவில் ஊடுருவ 150 பயங்கரவாதிகள் காத்திருப்பு – எல்லை பாதுகாப்பு படைத் தலைவர் அசோக் அதிர்ச்சி தகவல்மகாராஷ்ட்ராவில் முதலமைச்சர் ஏக் நாத் ஷிண்டே – துணை முதல்வர் அஜித் பவார் இடையே கருத்து மோதல்கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்பு – தெலங்கானா அரசு கௌரவம்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு