Breaking News LIVE: கடலூரில் 4 பள்ளி மாணவிகள் மாயம் - காவல்துறை தீவிர விசாரணை
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் லைவ் ப்ளாக்கில் காணலாம்.
சுகுமாறன் Last Updated: 10 Sep 2024 09:32 PM
Background
விவசாயிகளுக்கு பிரத்யே டிஜிட்டல் அட்டை வழங்க நடவடிக்கை – மார்ச் மாதத்திற்குள் 5 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அட்டைமத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் எப்போதும் ஏற்காது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்நீலகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பரவலாக மழை;...More
விவசாயிகளுக்கு பிரத்யே டிஜிட்டல் அட்டை வழங்க நடவடிக்கை – மார்ச் மாதத்திற்குள் 5 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அட்டைமத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் எப்போதும் ஏற்காது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்நீலகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பரவலாக மழை; ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடைஒரே நாளில் 6 பேர் கொலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்; தமிழக டி.ஜி.பி. விளக்கம்புற்றுநோய் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்புசர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை பள்ளிக்குப் பேச அழைத்தது யார்? என்று இன்று காலைக்குள் விளக்கம் அளிக்க தலைமை ஆசிரியை தமிழரசிக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவுபாவம் செய்தவர்களுக்கு மட்டுமே ஆண் குழந்தை பிறக்கும்; அமைச்சர் காந்தி பேசிய வீடியோ வைரல்பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு வெளிநாட்டில் திட்டம் தீட்டியது அம்பலம் – என்.ஐ.ஏ.ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலாப் பேருந்து விபத்தில் சிக்கியதுகொல்கத்தா மருத்துவ மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு மக்கள் மனிதசங்கிலி போராட்டம்கொல்கத்தா மருத்துவ மாணவிக்கு நீதி கேட்டு போராடிய பயிற்சி மருத்துவர்கள் இன்று முதல் பணிக்கு திரும்ப திட்டம்திருநெல்வேலி ராதாபுரத்தில் முன்விரோதத்தால் எதிர்வீட்டுச் சிறுவன் படுகொலை – பெரும் பதற்றம்வாக்காளர்கள் பட்டியல் பெயர் நீக்கம்; தி.மு.க. புகாருக்கு சத்யபிரதாப் சாஹூ விளக்கம்சென்னையில் வீடுகள் முன்பு அனுமதியின்றி நோ பார்க்கிங் அட்டை வைக்கக்கூடாது – நீதிமன்றம் உத்தரவுபோதைப் பொருள் புழக்கத்தால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் – நீதிமன்றம் அதிருப்திஉத்தரபிரதேசத்தில் தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் நின்ற வந்தே பாரத் – சரக்கு ரயில் இழுத்து வந்ததுநாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் தலையிட முடியாது – உச்சநீதிமன்றம்வியட்நாமில் புயல் பாதிப்புகளுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: கடலூரில் 4 பள்ளி மாணவிகள் மாயம் - காவல்துறை தீவிர விசாரணை
Breaking News LIVE: கடலூர் புதுநகரில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 4 அரசு பள்ளி மாணவிகள் மாயமாகியுள்ளதாக புகார் வந்ததையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.