Breaking News LIVE: பிரசவத்தில் உயிரிழந்த குழந்தை; கவலைக்கிடத்தில் தாய் - எழும்பூர் மருத்துவமனையில் பரபரப்பு
Breaking News LIVE 10th Dec 2024: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
சுகுமாறன் Last Updated: 10 Dec 2024 01:57 PM
Background
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதற்கான தனித் தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பிவைப்புடங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் அ.தி.மு.க. செய்த துரோகத்திற்கு நாடாளுமன்ற ஆவணமே சாட்சி – சட்டசபையில்...More
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதற்கான தனித் தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பிவைப்புடங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் அ.தி.மு.க. செய்த துரோகத்திற்கு நாடாளுமன்ற ஆவணமே சாட்சி – சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுடங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் முதலமைச்சர் கீழ்த்தரமான அரசியல் ஆதாயம் தேடுவது வெட்கக்கேடுராஜஸ்தானில் 150 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவன் – 5 வயது சிறுவனை மீட்கும் பணியில் தீவிர நடவடிக்கைவங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைவதில் நீடிக்கும் தாமதம் – நகராமல் அதே இடத்தில் நிற்பதால் தொடர்ந்து கண்காணிப்புதமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா நடப்பு மக்களவை கூட்டத்தொடரிலே அறிமுகப்படுத்த அரசு தீவிரம்ராகுல்காந்தி தொடர்ந்து பொய் பிரச்சாரம்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்நாடாளுமன்றம் செயல்படுவதை மத்திய அரசு விரும்பவில்லை – காங்கிரஸ் குற்றச்சாட்டுமேற்கு வங்க ஆளுநருடன் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி திடீர் சந்திப்புநாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் கருத்துப்படியே இந்தியா இயங்கும் – அலகாபாத் நீதிமன்ற நீதிபதி பேச்சால் சர்ச்சைதமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு நிதி வழங்கவில்லை – மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டுஊதிய விவகாரம்; ஒடிசாவில் கடும் குளிரில் நள்ளிரவில் பெண்கள் போராட்டம்ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா நாளை பதவியேற்பு
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பிரசவத்தில் உயிரிழந்த குழந்தை; கவலைக்கிடத்தில் தாய் - எழும்பூர் மருத்துவமனையில் பரபரப்பு
பிரசவத்தின்போது பெண் குழந்தை உயிரிழந்த நிலையில், தாயும் கவலைக்கிடமாக இருப்பதால் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.